;
Athirady Tamil News
Monthly Archives

March 2024

தில்லி: அனைத்து ஆழ்துளைக் கிணறுகளையும் 2 நாள்களுக்குள் மூட உத்தரவு!

மேற்கு தில்லியின் கேஷப்பூர் மண்டி பகுதியில் உள்ள தில்லி குடிநீர் வாரிய நீர் சுத்திகரிப்பு நிலையம் அருகே இருந்த 40 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றுக்குள், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் விழுந்ததாக நேற்றுமுன் தினம் (மார்ச் 9) நள்ளிரவு 1 மணியளவில்…

வெடுக்குநாறிமலை ஆதி சிவன் கோவில் சிவராத்திரியில் பொலிஸாரின் அட்டூழியங்கள்: இன்று நல்லூரில்…

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் கோவில் மகா சிவராத்திரி பூசையின் போது பொலிஸாரின் அட்டூழியங்களைக் கண்டித்தும், கைது செய்தோரை உடன் விடுதலை செய்யவும் வலியுறுத்தி இன்று திங்கட்கிழமை(11.03.2024) மாலை 04 மணியளவில் நல்லை ஆதீன முன்றலில் கவனயீர்ப்பு…

பனாமா கால்வாயில் வரலாறு காணாத வறட்சி : நெருக்கடி நிலையில் உலக வர்த்தகம்

பனாமா கால்வாயின் நீர்மட்டம் குறைந்து வருவது உலக பொருளாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியிருப்பதற்காக அதிகாரபூர்வ நீரியல் நிபுணரான நெல்சன் குவேரா தெரிவித்துள்ளார். தவிரவும், உலகில் இரண்டாவது பெரிய கடல் வர்த்தக மார்க்கமாக விளங்கும்…

இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த 400 கிலோ கஞ்சா தமிழகத்தில் மீட்பு

இலங்கைக்குக் கடத்துவதற்காக இறால் பண்ணையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 400 கிலோ கஞ்சா தமிழகத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது. தொண்டி கடல் வழியாக நாட்டுப் படகில் இலங்கைக்குக் கடத்துவதற்காக மீமீசல் அருகே உள்ள இறால் பண்ணையில் பதுக்கி…

ஐ.தே.கவின் முதல் கூட்டத்திலே முரண்பாடு! வெளியான காரணம்

ஐக்கிய தேசியக் கட்சியின் முதலாவது மக்கள் கூட்டத்திலேயே கட்சிக்குள் முரண்பாட்டு நிலை ஏற்பட்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தேர்தல்களை இலக்கு வைத்து குளிடியாபிட்டிய பிரதேசத்தில் முதல் கூட்டம் நடைபெற்றது. பேச்சாளர்…

வன்முறையில் இருந்து பெண்களைப் பாதுகாக்க ஜனாதிபதி தலைமையில் புதிய திட்டம்

புதிய யோசனை ஒன்றின்படி, பெண்களின் உரிமைகளை உறுதிப்படுத்தவும், பாலின அடிப்படையிலான பாகுபாடு மற்றும் வன்முறையில் இருந்து பெண்களைப் பாதுகாக்கவும் தேசிய மகளிர் ஆணையம் ஒன்று அமைக்கப்பட உள்ளது. பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக…

பாகிஸ்தான் மதநிந்தனை குற்றச்சாட்டில் 22 வயது மாணவனுக்கு மரண தண்டனை

பாகிஸ்தானில் மதநிந்தனை குற்றச்சாட்டின் பேரில் கைது 22 வயது மாணவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அந்த மாணவர் வாட்ஸ்-ஆப் ஊடகத்தில் நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையிலான படங்கள் மற்றும் விடியோக்களை அனுப்பியதாக வழக்கு நடைபெற்றுவந்தது.…

துபாய் செல்ல காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான தகவல்

ஐக்கிய அரபு அமீரகம் தங்கள் நாட்டிற்கு மக்கள் இலகுவாக வந்து செல்வதற்காக புதிய விசா முறைமைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, ஐக்கிய அரபு அமீரகம் வேலை உட்பட விசாக்களை பெறுவதற்கான செயல்முறையை இலகுபடுத்துவதற்கும் விரைவாகவும் மாற்றுவதற்கு…

பணக்காரர்கள் வரிசையில் எலான் மஸ்க் பிடித்துள்ள இடம்

எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 40 பில்லியன் டாலர்கள் வரை சரிந்து அவர் உலக பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். உலகப் பணக்காரர்கள் பட்டியலில் லூயிஸ் உய்ட்டன் நிறுவன தலைமை செயல் அதிகாரி பெர்னார்ட் அர்னால்ட்…

நடுக்கடலில் ஒரு வாரமாக தத்தளித்த ஒரு குழு: பின்னர் நடந்த மறக்க முடியாத சம்பவம்

மெக்சிகோ வளைகுடாவில் ஒரு சிறிய படகில் தத்தளித்துக் கொண்டிருந்த 14 பேர் கொண்ட குழுவை உலகின் மிகப்பெரிய பயணக் கப்பலின் ஊழியர்கள் மீட்டுள்ளனர். ஒருவார காலத்திற்கும் மேலாக தொடர்புடைய 14 பேர்களும் அந்த சிறிய படகில் ஒருவார காலத்திற்கும் மேலாக…

பிரான்சில் நாயுடன் வாக்கிங் சென்ற நபருக்கு கிடைத்த அரிய பொருள்

பிரான்சில் தன் நாயுடன் வாக்கிங் சென்றுகொண்டிருந்த ஒருவருக்கு, டைனோசார் ஒன்றின் புதைபடிவம் ஒன்று கிடைத்துள்ளது. பிரான்சில் நாயுடன் வாக்கிங் சென்ற நபருக்கு கிடைத்த அரிய பொருள் பிரான்சில் வாழும் டேமியன் (Damien Boschetto) தொல்பொருள்…

உலகின் மிக நீளமான இருவழி சுரங்கப் பாதையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி…

அருணாச்சல பிரதேசத்தில் 13,000 அடி உயரத்தில் கட்டப்பட்ட உலகிலேயே மிக நீளமான இரட்டை சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். அசாமின் தேஜ்பூரில் ராணுவ பிராந்திய தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதியை அருணாச்சல பிரதேசத்தின் தவாங்…

உக்ரைனுக்கு பேரிழப்பு: ட்ரோன்களை சரமாரியாக வீழ்த்திய ரஷ்யா

உக்ரைன் ஏவிய 47 ட்ரோன்களை அழித்துள்ளதாக ரஷ்ய இராணுவம் அறிவித்துள்ளது. அதன்போது, ரஷ்யாவின் வான்பாதுகாப்பு அமைப்பினால் 47 உக்ரைன் ட்ரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டதாகவும் ரொஸ்தொவ் பகுதியில் 41 ட்ரோன்கள் வீழ்த்தப்பட்டதாக…

மலை ஏறச் சென்றபோது ஏற்பட்ட அசம்பாவிதம்… பல்கலைக்கழக மாணவன் கவலைக்கிடம்!

ரம்புக்கனையில் உள்ள எலகல்ல மலையிலிருந்து தவறி விழுந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவர் மாவனல்லை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் வடமேல் பல்கலைக்கழகத்தில் 2ம் வருடத்தில் கல்வி கற்கும் கல்முனை பிரதேசத்தில் வசிக்கும் 21…

திரவம் நிரப்பிய போத்தல்களில் பிஞ்சு பிள்ளைகளின் சடலம்… அதிரவைத்த சம்பவம்

திரவம் நிரப்பிய கண்ணாடி போத்தல்களுக்குள் இரண்டு குழந்தைகளின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் பெற்றோர் என்று கருதப்படும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆண் குழந்தைகளின் சடலம் ஹொங்ஹொங்கின் Tuen Mun பகுதியில் காலியாக இருந்த…

வரி செலுத்தாத நிறுவனங்களுக்கு ஏற்படவுள்ள ஆபத்து ; விடுக்கப்பட்ட எச்சரிக்கை

சுமார் 1,000 நிறுவனங்கள், அடுத்த ஆறு மாதங்களில் 160 பில்லியனுக்கும் அதிகமான வரி பாக்கிகளை செலுத்துமாறும், அல்லது வங்கிக் கணக்குகள் மற்றும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் அறிவுறுத்தல்…

கனடாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்களின் இறுதி கிரியை தொடர்பில் வெளியான தகவல்!

கனடா தலைநகர் ஒட்டாவாவில் கடந்த வாரம் துப்பாக்கியால் சூட்டு கொலை செய்யப்பட்ட இலங்கையர்களின் உறவினர்கள் கனடாவுக்கு வந்ததன் பின்னர் இறுதிச் சடங்குகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக கனடாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஹர்ஷ நவரத்ன தெரிவித்துள்ளார்.…

மேகாலயா: ஷில்லாங்கில் பேருந்து நிறுத்தம் அருகே குண்டுவெடிப்பு -ஒருவர் காயம்!

வடகிழக்கு மாநிலமான மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் குடியிருப்புப் பகுதி அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஷில்லாங் நகர மௌலாங்காட் பகுதியில், ஹரிஜன் காலனி பேருந்து நிறுத்தம் அருகே நேற்றிரவு 10.30 மணியளவில்…

வெளிநாட்டு காதலியுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற காவல்துறை உத்தியோகத்தருக்கு ஏற்பட்ட நிலை.!

வெள்ளவத்தை கடற்கரை வீதியில் உஸ்பெகிஸ்தான் காதலியுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர் முச்சக்கர வண்டியுடன் மோதியதில் இருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை காவல்துறையினர் தெரிவித்தனர்.…

பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிதியுதவி! கனடா, ஸ்வீடன் எடுத்துள்ள முக்கிய முடிவு

ஸ்வீடன் மற்றும் கனடா பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிறுவன நிதியுதவியை மீண்டும் தொடங்கியுள்ளன. நிறுத்தப்பட்ட நிதியுதவி ஸ்வீடன்(Sweden) மற்றும் கனடா(Canada) ஆகிய நாடுகள், பாலஸ்தீன அகதிகளுக்கு(Palestinian refugees) ஆதரவளிக்கும் ஐக்கிய…

பாக்.: மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் குண்டுவெடிப்பு -இருவர் பலி

பாகிஸ்தானில் இருசக்கர வாகனத்தில் இருந்த வெடிகுண்டுகள் வெடித்ததில் 2 பேர் பரிதாபமாக பலியாகினர். பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள பேஷாவர் நகரின் மக்கள் நடமாட்டம் மிகுந்து காணப்படும் சாலையில் நேற்று (மார்ச். 10) காலை…

பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வெப்பமான காலநிலை தொடர்பில் இலங்கையில் மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளைய தினத்திற்கான இந்த எச்சரிக்கை அறிவிப்பை இன்றைய தினம் (10.03.2024) வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. அதிக வெப்பம் அதன்படி…

வெடுக்குநாறிமலையில் கைதான எட்டு பேர் : நீதிமன்றம் கொடுத்த உத்தரவு

வவுனியா வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி வழிபாடுகளில் ஈடுபட்டபோது காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்ட எட்டு பேரும் சட்டவைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் இன்று(10) அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.…

நைஜீரியாவில் 300 பள்ளி குழந்தைகள் கடத்தல்! தப்பிய 28 பேர்: மீதமுள்ளவர்கள்…

நைஜீரியாவின் வடமேற்கு மாநிலமான கடூனாவில், ஆயுததாரிகளால் கடத்தப்பட்ட கிட்டத்தட்ட 300 பள்ளி குழந்தைகளில் குறைந்தது 28 பேர் தப்பி ஓடி விட்டதாக அந்த மாநில கவர்னர் தெரிவித்துள்ளார். பள்ளி குழந்தைகள் கடத்தல் கடந்த வியாழக்கிழமை கடூனா…

15ஆம் திகதியுடன் நிறைவடையும் கால அவகாசம்: நிதி அமைச்சின் அறிவிப்பு

அஸ்வெசும திட்டத்திற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் இன்னும் சில நாட்களில் நிறைவடைவதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அஸ்வெசும நலன்புரி திட்டத்தின்…

பாகிஸ்தான் அதிபராக ஆசிஃப் அலி ஜா்தாரி மீண்டும் தேர்வு

பாகிஸ்தான் அதிபராக ஆசிஃப் அலி ஜா்தாரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதிபர் தேர்தல் வேட்பாளர்களாக பாக். மக்கள் கட்சி, பாக். முஸ்லிம் லீக்(நவாஸ்) கட்சிகளின் ஆதரவு வேட்பாளராக ஜர்தாரியும், சன்னி இத்தேகாட் காவுன்சில் கட்சியின்…

ஆமைக்கறி சாப்பிட்ட 8 குழந்தைகள் உயிரிழப்பு; அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்

தான்சானியா நாட்டின் பெம்பா தீவில் ஆமை கறி சாப்பிட்ட 8 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்திட்யுள்ளது. இதுபற்றி மாவட்ட மருத்துவ அதிகாரி ஹாஜி பகாரி ஹாஜி கூறுகையில், உயிரிழந்தவர்கள் அனைவரும் கடல் ஆமை கறியை…

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் அடிப்படை வழிபாட்டுரிமையை மீறிய செயலானது உலகிற்கு…

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் அடிப்படை வழிபாட்டுரிமையை மீறிய செயலானது உலகிற்கு எமது நிலையினை அரசாங்கம் வெளிப்படுத்தி இருக்கிறது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்து மன்றம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்து மன்றம்,…

பாதுகாப்பு தரப்பினரிடம் உள்ள மக்களின் எஞ்சியுள்ள காணிளும் விடுவிக்கப்படும் –…

பாதுகாப்பு தரப்பினரிடம் உள்ள மக்களின் எஞ்சியுள்ள காணி நிலங்களும் அடுத்த சில மாதங்களுக்குள் விடுவிக்கப்படும் என நம்பிக்கை வெளியிட்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாதுகாப்பு தரப்பினரிடம் மட்டுமல்லாது வன ஜீவராசிகள் மற்றும் வனவிலங்கு…

தவெகவில் 50 லட்சம் உறுப்பினர்கள்!

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் சமீபத்தில் அறிமுகம் செய்து வைத்தார். செயலி அறிமுகமானதும் அவரின் ரசிகர்கள் பலர் அக்கட்சியில் இணைந்ததைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தனர்.…

யாழில் காணி மோசடியில் ஈடுபட்ட பெண்ணொருவர் கைது

யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியில் உள்ள காணியொன்றை மோசடியாக உரிம மாற்றம் செய்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது, யாழை சேர்ந்த நபர் ஒருவர் பொலிஸாரிடம் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கமைய…

பாதுகாப்பு தரப்பினரது கட்டுப்பாட்டில் இருந்த பொதுமக்களின் ஒரு தொகுதி காணி நிலங்கள்…

யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் உயர் பாதுகாப்பு வலயமாக பாதுகாப்பு தரப்பினரது கட்டுப்பாட்டில் இருந்த பொதுமக்களின் ஒரு தொகுதி காணி நிலங்கள் உரிமையாளர்களிடம் மீளவும் கையளிக்கும் நிகழ்வு இன்றையதினம் (10.03.2024) யாழ் மாவட்ட செயலகத்தில்…

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த இளைஞர் சடலமாக மீட்பு

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த நபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு தில்லியின் கேஷப்பூர் மண்டி பகுதியில் உள்ள தில்லி குடிநீர் வாரிய நீர் சுத்திகரிப்பு நிலையம் அருகே இருந்த 40 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றுக்குள்,…

கனடாவின் இந்த மாகாணத்தில் கூடுதல் சிறைகள் அமைக்கத் திட்டம்

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் கூடுதல் எண்ணிக்கையில் சிறைச்சாலைகள் உருவாக்க்பபடும் என மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் தெரிவித்துள்ளார். ஒன்றாரியோ சிறைச்சாலைகளில் அதிக கைதிகள் தடுது;து வைக்கப்பட்டு;ளதனால் அவற்றில் சனநெரிசல் நிலவுகின்றது.…