;
Athirady Tamil News
Monthly Archives

December 2025

முல்லைத்தீவு நாயாறு பாலம் உடைந்து சேதம் ; போக்குவரத்து முழுமையாக தடை

முல்லைத்தீவு - திருகோணமலை வீதியில் (B297) உள்ள நாயாறு பிரதான பாலம் வெள்ளப்பெருக்கு காரணமாக முற்றிலும் உடைந்து, போக்குவரத்து முழுமையாக தடைபட்டுள்ளது. இதனால் முல்லைத்தீவிலிருந்து மணலாறு, திருகோணமலை மற்றும் கோக்கிலாய் பகுதிகளுக்கு செல்லும்…

சடுதியாக உயர்ந்த மரக்கறிகளின் விலைகள்

நாட்டில் ஏற்பட்ட கடும் சீரற்ற காலநிலையால் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கிடைக்கும் மரக்கறிகளின் மொத்த விலைகள் சடுதியாக உயர்ந்துள்ளன. இதன்படி, ஒரு கிலோகிராம் கரட் ரூபாய் 700 முதல் ரூபாய் 1000 வரை விற்பனை செய்யப்படுகிறது.…

திருப்பத்தூர் அருகே 2 அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 9 பெண்கள் உட்பட 11…

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே 2 அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியிலிருந்து திண்டுக்கல்லுக்கு அரசுப் பேருந்து சென்றது. அதேசமயத்தில்…

ஆபிரிக்காவுக்கு வழங்கப்படும் மானியங்கள் ரத்து ; ட்ரம்ப் அறிவிப்பு

தென் ஆபிரிக்காவில் பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களிடம் இருந்து நிலம் சட்ட விரோதமாக பறிக்கப்படுகிறது. மேலும் அவர்கள் இனப்படுகொலை செய்யப்படுவதாகவும் டிரம்ப் குற்றம்சாட்டினார். மானியம் அது மட்டுமின்றி ட்ரம்ப் தென்…

முல்லைத்தீவு நாயாறு பாலம் உடைந்து சேதம் ; போக்குவரத்து முழுமையாக தடை

முல்லைத்தீவு - திருகோணமலை வீதியில் (B297) உள்ள நாயாறு பிரதான பாலம் வெள்ளப்பெருக்கு காரணமாக முற்றிலும் உடைந்து, போக்குவரத்து முழுமையாக தடைபட்டுள்ளது. இதனால் முல்லைத்தீவிலிருந்து மணலாறு, திருகோணமலை மற்றும் கோக்கிலாய் பகுதிகளுக்கு செல்லும்…

மண்சரிவால் சிதைந்து போன தமிழ் குடும்பம் ; பெற்றோரை இழந்து தவிக்கும் பச்சிளம் பெண் குழந்தை

நுவரெலியா புரூக்சைட் சென்ஜோன்ஸ் தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில் தாய், தந்தை உயிரழந்த நிலையில் இரண்டு வயது பெண் குழந்தை உயிர்பிழைத்த சம்பவம் பதிவாகியுள்ளது. நுவரெலியா புரூக்சைட் சென்ஜோன்ஸ் தோட்டத்தை சேர்ந்த நிக்கலஸ்ராஜா அவரது மனைவி மற்றும்…

பணியில் ஈடுபட்டிருந்த ஐந்து கடற்படை அதிகாரிகளுக்கு நேர்ந்த துயரம் ; தமிழர் பகுதியில்…

சுண்டிக்குளம் பகுதியில் வெள்ள நிவாரண நடவடிக்கையின் போது காணாமல் போன 5 இலங்கை கடற்படையினர் இறந்துவிட்டதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். நேற்று அதிகாலை நீர்வழிப்பாதையை விரிவுபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தபோது கடற்படையினர் காணாமல்…

அமெரிக்காவில் குடும்ப விழாவில் துப்பாக்கிச்சூடு: குழந்தைகள் உள்பட 4 பேர் பலி!

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் குடும்ப விழா ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். 10 பேர் காயமடைந்தனர். ஸ்டாக்டன் பகுதியில் உள்ளதொரு அரங்கில் சனிக்கிழமை(நவ. 29) மாலை நடைபெற்ற சுப நிகழ்ச்சியில் நுழைந்த மர்ம நபர்…

அவசரகாலச் சட்டம் தொடர்பில் ஜனாதிபதி அநுரவின் விளக்கம்

தற்போதுள்ள அனர்த்த நிலையை நிர்வகித்து, வேகமான, வினைத்திறனான மீள்நிர்மாணத்திற்குத் தேவையான சட்டப் பாதுகாப்பு மற்றும் ஏற்பாடுகளின் தேவைகளுக்காகவே அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். இந்த…

லுணுவில பிரதேசத்தில் விபத்துக்குள்ளான ஹெலிகொப்டர் ; விமானி உயிரிழப்பு

சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது இன்று (30) பிற்பகல் லுணுவில பிரதேசத்தில் விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழந்தார். விங் கமாண்டராகப் பதவி வகித்த அவர், மாரவில ஆதார…

கிளிநொச்சியில் காணாமல் போன கடற்படை வீரர்களின் புகைப்படங்கள்

கிளிநொச்சியில் சுண்டிக்குளம் சாலை பகுதியில் தொடுவாய் வெட்டச் சென்ற ஐந்து கடற்படையினர் கடந்த வெள்ளிக் கிழமை காணாமல் போயிருந்தவர்களின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், நாடு முழுவதும்…

மீட்பு பணியில் விபத்துக்குள்ளான ஹெலிகொப்டர் ; ஐவர் வைத்தியசாலையில்

சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. வென்னப்புவ மற்றும் லுணுவில அண்மித்த பிரதேசத்தில் பெல் 212 ரக ஹெலிகொப்டர் இவ்வாறு…

நேபாளத்தில் நிலநடுக்கம்..!

காத்மாண்டு: நேபாளத்தில் ஞயிற்றுக்கிழமை(நவ. 30) நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.4 ஆகப் பதிவானது. எனினும், நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேத விவரங்கள் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை. பகல் 12.09 மணியளவில் ஏற்பட்ட…