ஹாங்காங் குடியிருப்பு தீவிபத்து: உயிரிழப்பு 151-ஆக அதிகரிப்பு
ஹாங்காங்கின் டை போ பகுதியில் உள்ள வாங் ஃபுக் கோா்ட் குடியிருப்பு வளாகத்தில் நவம்பா் 27-ஆம் தேதி ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 151-ஆக உயா்ந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் தீயணைப்பு வீரா்கள் தொடா்ந்து தேடுதல்…