;
Athirady Tamil News
Monthly Archives

February 2026

முன்னாள் எம்.பி வியாழேந்திரனுக்கு கொழும்பு நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு

முன்னாள் வர்த்தக மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக நீக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நேற்று (17) உத்தரவிட்டுள்ளார். எதிர்வரும் பெப்ரவரி 28 ஆம் திகதி முதல்…

மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்ட அரசாங்க போட்டிப் பரீட்சை

இலங்கை அரச நூலகர் சேவை தரம் III இற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2025 (2026) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிக்கையொன்றினை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர…

மேற்கு கரை நிலங்களின் பதிவுக்கு இஸ்ரேல் ஒப்புதல் – பாலஸ்தீனம் கண்டனம்

ஜெருசலேம் : பாலஸ்தீனத்தின் மேற்கு கரை பகுதியில் யூதக் குடியேற்றங்களை விரிவுபடுத்தும் நோக்கில், அங்குள்ள நிலங்களை இஸ்ரேல் அரசுடன் முறைப்படி பதிவு செய்யும் புதிய நடைமுறைக்கு அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 1967 மத்திய கிழக்கு…

போட்டிகள் தொடங்கிய 3 நாட்களில் மொத்தமும் காலி… ஒலிம்பிக் கிராமத்தில் ஆணுறைக்கு கடும்…

மிலான், இத்தாலியின் மிலான் மற்றும் கோர்டினா நகரங்களில் 2026-ம் ஆண்டுக்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றன. அங்கு வீரர்கள் தங்கியுள்ள ஒலிம்பிக் கிராமத்தில் விளையாட்டு வீரர்களுக்கு இலவசமாக உயர்தர அறைகளை தவிர்த்து பல்வேறு வசதிகள்…

ஆசிரியர் சேவையில் இணைய காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு முக்கிய தகவல்

நாடளாவிய ரீதியில் தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்காகத் திறந்த அடிப்படையில் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நிபந்தனைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இது…

லெபனானில் ஹிஸ்புல்லா கட்டமைப்பை நிறுவ முயன்ற பயங்கரவாதி படுகொலை; இஸ்ரேல் அதிரடி

டெல் அவிவ், காசாவில் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதலை நடத்தி வரும் சூழலில், அந்த அமைப்புக்கு ஆதரவாக, ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு லெபனானில் இருந்து தாக்க தொடங்கியது. இதனை தொடர்ந்து, லெபனானையும் இஸ்ரேல் கடந்த காலத்தில் தாக்கியது.…

மடகாஸ்கரை சுழற்றியடித்த கெசானி புயல் ; 59 பேர் பலி

மடகாஸ்கரை தாக்கிய கெசானி புயலால் 59 பேர் பலியாகி உள்ளனர். .25,000 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. 16,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இந்திய பெருங்கடலில் சில நாட்களுக்கு முன்பு புயல் உருவானது. இந்த புயலுக்கு கெசானி என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது.…

பிரபல பெண்கள் பாடசாலையில் பாலியல் சீண்டல்; அத்துமீறிய மர்மநபர் யார்?

கண்டியில் அமைந்துள்ள பிரபல முன்னணி பெண்கள் பாடசாலையில் 4ஆம் வகுப்பில் படிக்கும் 9 வயது சிறுமி, பாடசாலைக்குள் வெளியாட்களால் பாலியல் சீண்டல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து கண்டி பொலிஸ் நிலையத்தின்…

பிரிட்டன், கனடா பயணிகளுக்கு விசா இன்றி சீனா செல்ல அனுமதி

பெய்ஜிங்: ‘பிரிட்டன் மற்றும் கனடா நாட்டு குடிமக்கள், இனி விசா (நுழைவுஇசைவு) இல்லாமலேயே சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளலாம்’ என்று சீன அரசு அதிகாரபூா்வமாக அறிவித்துள்ளது. சுற்றுலா, வா்த்தகம், கல்வி தொடா்பான திட்டங்கள் அல்லது உறவினா்களைச்…

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

2026ஆம் ஆண்டுக்குள் குறைந்த வருமானம் பெறும், நிரந்தர வீடு அற்ற குடும்பங்களுக்கு சுமார் 2,500 நகர்ப்புற வீடுகளை வழங்குவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு துரிதமாக அவை செயற்படுத்தப்பட்டு வருவதாக நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர…

அமெரிக்காவுடன் சமரசத்திற்கு தயார் ; ஈரான் வெளியிட்டத் தகவல்

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான அணுசக்தி திட்டம் தொடர்பான பதற்றம் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், சமரசத்திற்கு தயார் என ஈரான் அறிவித்துள்ளது. தங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளை அமெரிக்கா நீக்கினால், அணுசக்தி திட்டம்…

அக்குரேகொட இரட்டைக் கொலை ; தீக்கிரையாக்கப்பட்ட கார் ; களமிறங்கிய அரச இரசாயன பகுப்பாய்வாளர்

அக்குரேகொட இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரிகள் வருகை தந்ததாகச் சந்தேகிக்கப்படும், காலி - பத்தேகம, அகலிய பகுதியில் தீக்கிரையாக்கப்பட்ட காரைப் பரிசோதிப்பதற்காக அரச இரசாயன பகுப்பாய்வு அதிகாரிகள் இன்று (17) முற்பகல் அங்கு…

பாகிஸ்தான்: மோட்டார் சைக்கிள் வெடிகுண்டு வெடித்து 2 பேர் பலி; 17 பேர் காயம்

கராச்சி, பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தின் பன்னு மாவட்டத்தில் மிர்யான் காவல் நிலையம் அருகே மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அதில் இணைத்து வைக்கப்பட்டு இருந்த டைம் பாம் ஒன்று திடீரென வெடித்து உள்ளது. இந்த…

சுவிட்சர்லாந்தில் திடீர் பனிச்சரிவால் 80 பேருடன் தடம் புரண்ட ரயில்

சுவிட்சர்லாந்தின் வலைஸ் மாகாணத்தில் கோபென்ஸ்டைன் அருகே இன்று காலை பனிச்சரிவு காரணமாக பயணிகள் ரெயில் ஒன்று தடம் புரண்டது. பிரிக் நகரிலிருந்து புறப்பட்ட ரெயில், ஸ்டாக்ராபன் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மலை உச்சியிலிருந்து சரிந்து விழுந்த…

கர்நாடகா: 5-க்கும் மேற்பட்ட கோர்ட்டுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

மங்களூரு கர்நாடகாவில் உள்ள மங்களூரு மாவட்ட கோர்ட்டுக்கு நேற்று  வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு உள்ளது. இதுபற்றி நகர காவல் ஆணையாளர் சுதீர் குமார் ரெட்டி கூறும்போது, வெடிகுண்டு மிரட்டல் செய்தி கிடைத்ததும் உடனடியாக மங்களூரு மாவட்ட கோர்ட்டு…

பயங்கரவாதம் தொடர்பான எந்தவொரு சட்டமூலமும் நாட்டுக்கு அவசியமில்லை

எமது நாட்டுக்கு பழைய பயங்கரவாத தடைச் சட்டமும் தேவையில்லை, அதேபோல புதிதாகக் கொண்டுவரப்பட உள்ள சட்டமும் அவசியமில்லை என யாழ்ப்பாணம் மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்தார். தற்போது நடைமுறையில் உள்ள மற்றும் எதிர்காலத்தில்…

கனடா – இலங்கை ஆகிய நாடுகளின் கூட்டு வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் யாழில் மிக…

கனடா - இலங்கை ஆகிய நாடுகளின் கூட்டு வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் பல்துறைசார் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் விருது வழங்கும் நிகழ்வு இவ்வருடமும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறித்த சம்மேகத்தின் விருது வழங்கும் ஏற்பாட்டுக்…

பொன்னாலை – பருத்தித்துறை வீதியின் ஒருபகுதி புனரமைப்புப் பணி ஆரம்பம்

பொன்னாலை – பருத்தித்துறை AB21 வீதி புனரமைப்பு பணிகள் பல கட்டங்களாக பிரித்து ஆரம்பிக்கப்பட்டுள்ளன . இதன் ஒரு கட்டமாக யாழ்ப்பாண மாநகரத்திலிருந்து ஆரம்பிக்கப்படும் இவ்வீதியின் 0.650 கிலோமீற்றரிலிருந்து 1.670 கிலோமீற்றர் வரையும், 11.970…

வலி. வடக்கில் சித்திரை புத்தாண்டுக்குள் பாதையை விடுவிக்க கோரும் மக்கள் – தனியார்…

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு செல்லும் வீதி இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் உள்ளமையால் , தற்காலிகமாக தனியார் காணிகள் ஊடாக ஆலயத்திற்குள் செல்லும் பாதையை நிரந்தர பாதையாக மாற்றி அமைக்கும் பணிகளை இராணுவத்தினர் முன்னெடுத்த நிலையில்…

4 முறை திருமணம் ; பெற்ற தாயை பெட்ரோல் ஊற்றி எரித்த மகள், வாக்குமூலத்தில் வெளியான பகீர்…

ஆந்திர மாநிலம் குண்டூரில் பெற்ற தாயை மகளே பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சொந்த வீட்டை எழுதித் தர மறுத்ததால் தாயை கொன்று வீட்டை கைப்பற்ற நினைத்ததாக மகள் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.…

கனடா – இலங்கை ஆகிய நாடுகளின் கூட்டு வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் யாழில் மிக…

கனடா - இலங்கை ஆகிய நாடுகளின் கூட்டு வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் பல்துறைசார் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் விருது வழங்கும் நிகழ்வு இவ்வருடமும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறித்த சம்மேகத்தின் விருது வழங்கும் ஏற்பாட்டுக்…

ஓய்வுபெற்ற பின் வாழ்வதற்கு உலகில் சிறந்த நாடாக இலங்கை தெரிவு!

புகழ்பெற்ற சர்வதேச பயண சஞ்சிகையான Travel + Leisure , 2026 ஆம் ஆண்டில் ஓய்வுபெற்ற பின்னர் வாழ்வதற்கு உலகின் மிகவும் மலிவான மற்றும் வசதியான நாடாக இலங்கையை பெயரிடப்பட்டுள்ளது. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு…

ஸ்கி லிப்ட் விபத்து: 13 வயது மாணவி உயிரிழப்பு

கனடாவின் வேக்பீல்ட் அருகிலுள்ள மலைப்பகுதியில் ஸ்கி லிப்ட் இயந்திரத்தில் உடை சிக்கி தீவிரமாக காயமடைந்த 13 வயது மாணவி உயிரிழந்துள்ளார். இந்த தகவலை அவரது குடும்பத்தினர் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினர். இந்த செய்தியை பகிர வேண்டிய நிலை…

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மாகாண சபை தேர்தல் வேண்டும் என ஒப்பாரி வைப்பதனால் பிரபாகரனை ஏற்க…

மாகாண சபை முறைமையை விடுதலைப்புலிகள் ஏற்றுக் கொள்ளவில்லை.தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மாகாண சபை தேர்தல் வேண்டும் என ஒப்பாரி வைப்பதனால் பிரபாகரனை ஏற்க மறுக்கின்றார்கள்.இது அவர்களது முரண்பாடான செயற்பாடாகவே இருக்கின்றது.உண்மையில் தமிழ் தேசிய…

பிரான்ஸில் மின்சார பற்றாக்குறை தீர்க்க 200 பில்லியன் யூரோக்கள் செலவில் திட்டம்

பிரான்ஸில் 200 பில்லியன் யூரோக்கள் செலவில் மிக பிரம்மாண்டமான திட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாக பிரான்ஸ் பொருளாதார அமைச்சர் Roland Lescure அறிவித்தார். பிரான்சில் போதிய அளவில் மின்சாரம் விநியோகிக்கப்படாமல் சில பகுதிகள் உள்ள நிலையில்,…

ராஜஸ்தான்: சட்டவிரோத பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 7 போ் உயிரிழப்பு

ராஜஸ்தான் மாநிலம், பிவாடி நகரில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பட்டாசு ஆலையில் திங்கள்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் 7 போ் தீயில் கருகி உயிரிழந்தனா். ஆலைக்குள் சிக்கியுள்ள இருவரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து கூடுதல் மாவட்ட…

கனடாவில் 70 ஆண்டுகளாக இணைந்து வாழும் தம்பதியின் வெற்றி வாழ்வின் ரகசியம்

கனடாவில் வாழும் ஒரு தம்பதியர், தங்கள் 70ஆவது காதலர் தினத்தைக் கொண்டாடியுள்ளார்கள். கனடாவின் சஸ்காட்செவன் மாகாணத்திலுள்ள ரெஜைனா நகரில் வாழ்கிறார்கள் எர்வின் மில்லர் (Erwin Miller) நேவா மில்லர் (Neva Miller) தம்பதியர். 1955ஆம் ஆண்டு…

பிரித்தானியாவில் உள்ள இலங்கையர்களுக்கு வெளியான அதிர்ச்சித் தகவல்

பிரித்தானியா தனது குடியேற்றக் கொள்கையில் முக்கியமான மாற்றங்களை அறிவித்துள்ளது. புதிய விதிமுறைகளின் காரணமாக, இரட்டை குடியுரிமை கொண்ட பலர் தேவையான ஆவணங்கள் இல்லையெனில் பிரித்தானிய எல்லைக்குள் நுழைய முடியாத நிலை உருவாகியுள்ளது. இரட்டை…

மின் விசிறியால் பறிபோன வங்கி ஊழியர் உயிர்

கம்பஹா மாவட்டம், நீர்கொழும்பு பகுதியில் நேற்று இரவு மின்சாரம் தாக்கியதில் 27 வயதுடைய இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கொழும்பு – கொலன்னாவை பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த…

இலங்கை போக்குவரத்து சபை நியமனங்களில் புதிய மாற்றம்

இனிவரும் காலங்களில் இலங்கை போக்குவரத்து சபையின் பதவிகளுக்கு ஊழியர்களை உள்வாங்கும் நடவடிக்கைகள், தகைமைகள் மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ளப்படும் எனப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன…

யாழில் காணிப்பிரச்சனையால் இடம்பெற்ற கொலை; இருவர் கைது!

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் காணிப்பிரச்சனையால் ஒருவர் மண்வெட்டியால் தாக்கி கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மாலை (16) கோப்பாய், அல்லியாவத்தை பகுதியில் ஏற்பட்ட முறுகலின் போது ஒருவர்…

அமெரிக்கா பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன் கொடுமையிலிருந்து தப்பிய பெண் பகீர் வாக்குமூலம்

உலகை உலுக்கிய அமெரிக்கா பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனால் (Jeffrey Epstein) கரீபியன் தீவுக்கும், நியூ மெக்சிகோ பண்ணைக்கும் கடத்தப்பட்ட ( Cape Town ) 43 வயதான கேப் டவுன் பெண் ஒருவர், தனது தான் அனுபவித்த கொடுமைகள் குறித்தும் வாக்குமூலம்…

பப்ஜி விளையாட்டு மோகம் ; இளைஞனுக்கு நேர்ந்த கதி

இந்தியா உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் பகுதியில் ஆன்லைன் கேம் விளையாடிய இளைஞர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைர்நகரைச் சேர்ந்த முகமது கைஃப் என்ற இளைஞர், வீட்டில் பிரபலமான PUBG: Battlegrounds விளையாட்டை…

கிறிஸ்துமஸுக்கு முன் காணமல் போனவர் சடலமாக மீட்பு

கிறிஸ்துமஸிற்கு முன்பிருந்து காணாமல் போன ஒருவரைத் தேடும் பணி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் மாக்லைன் (Mauchline) அருகே உள்ள ஏர் ஆற்றில் (River Ayr) உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை மாலை சுமார் 03.10 மணியளவில் இந்த…