;
Athirady Tamil News
Daily Archives

14 August 2026

தங்களது 5 குழந்தைகளின் முன்னிலையில் திருமணம் செய்த கிறிஸ்டியானோ ரொனால்டோ ! இணையத்தில்…

தங்களது 5 குழந்தைகளின் முன்னிலையில் , போர்ச்சுகல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது நீண்ட நாள் காதலியான ஜார்ஜினா ரோட்ரிக்ஸை செவ்வாய்க்கிழமை கரம்பிடித்தார். போர்ச்சுகல் மற்றும் அல் நஸ்ர் அணியின் நட்சத்திர வீரரான…

இஸ்ரேலியர்கள் முற்றுகை… பாலஸ்தீனியர்கள் வீடுகளில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றம்

இஸ்ரேலிய குடியேறிகள் முற்றுகையிட்ட கிராமத்தில், பாலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டனர். ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள ஒரு கிராமத்தில், சுமார் ஒரு டசின் பாலஸ்தீனக் குடும்பங்கள் தங்கள்…

சர்வதேச அளவில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு தடை விதிக்கப்படும் அபாயம்

சர்வதேச அளவில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்குத் தடை விதிக்கப்படும் கடுமையான அபாயம் ஏற்பட்டுள்ளதாக சிவில் செயற்பாட்டாளர் தினேஷ் டி அல்விஸ் தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையொன்றின் அடிப்படையிலேயே இந்த ஆபத்து ஏற்பட்டுள்ளதாக…

போதைப்பொருள் கடத்தலில் இலங்கை கொலம்பியாவாக மாறாது!

இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம், நாட்டை ஆசியாவின் போதைப்பொருள் மையமாக மாறுவதைத் தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இலத்தீன் அமெரிக்காவின் கொலம்பியா போன்று இலங்கை மாறிவிடக்…

வீடு வாங்குவதற்காகச் சென்ற தம்பதியை கடித்துகுதறிய பிட்புல் நாய்; சம்பவத்தால் ஷாக்!

இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் வீடு வாங்குவதற்காகச் சென்ற தம்பதியினர் மீது ‘பிட்புல்’ ரக நாய் கொடூரமாகத் தாக்கியதில் இருவரும் படுகாயமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்க்கள்…

திருகோணமலையில் உலாவும் மான்களை பார்வையிட படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

திருகோணமலையின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் மான் பூங்கா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடமாடித் திரியும் மான்கள், தற்போது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலைக்கு பல

சௌதியின் ஜிசான் நகரத்தின் மீது ஹௌதிகள் தாக்குதல்!

சௌதி அரேபியாவின் ஜிசான் நகரத்தின் மீது யேமனின் ஹௌதி கிளர்ச்சிப்படை ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சௌதி அரேபியாவுக்கும் யேமனின் ஹௌதி படையினருக்கும் இடையே மோதல் வெடித்துள்ள நிலையில், ஜிசான் நகரத்தில் உள்ள…

சோகத்தில் முடிந்த திருமண வரவேற்பு; மணப்பெண் வீட்டில் பெரும் துயரம் ; பறிபோன உயிர்கள்

கம்பஹா மகலேகொட - நைவல வீதிக்கு அருகில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன், 7 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சியை முடித்துவிட்டு குடும்பத்தினருடன் வேனில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே…

கொலம்பியாவில் 38 மணி நேரத்தின் பின் மீட்கப்பட்ட பெண்; மறக்க முடியாத பிறந்த நாள் பரிசு!

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் அண்மையில் இடம்பெற்ற சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் 38 மணித்தியாலங்களுக்கும் மேலாகச் சிக்கியிருந்த பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கொலம்பியாவில் கடந்த…

8 இலட்சம் ரூபாய் பெறுமதியான பாடப்புத்தகங்கள் மாயம்

கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட சுமார் 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான பாடப்புத்தகங்கள் மற்றும் பயிற்சிப் புத்தகத் தொகுதி விநியோக மையங்களுக்கு உரிய முறையில் ஒப்படைக்கப்படவில்லை எனத் தலங்கம பொலிஸில் முறைப்பாடு…

வாகன இறக்குமதி வரி மிகைக் கட்டணம் நீடிப்பு!

வாகன இறக்குமதி வரிகள் மீது அரசாங்கத்தினால் நாளை (15) வரை விதிக்கப்பட்டிருந்த 50% மிகைக் கட்டணம் (Surcharge) வரும் டிசம்பர் மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, நாளை முதல் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்கு இந்நீடிப்பு…

ஈரானில் கணவன் தாக்குதலை தடுத்ததால் தூக்கிலிடப்பட்ட 23 வயதான இளம் பெண்!

ஈரானில் பாலியல் தாக்குதலுக்கு முயன்ற ஒருவரிடமிருந்து தற்காப்புக்காகச் செயல்பட்டதாகக் கூறிய 23 வயதான மர்ஸியே நெய்ரி தூக்கிலிடப்பட்டுள்ளார். அந்தத் தண்டனை 2026 ஆகஸ்ட் 8 அதிகாலை கஸ்வின் மத்திய சிறையில் நிறைவேற்றப்பட்டது. குடும்ப அழுத்தத்தின்…

ஹோர்முஸ் மீதான கட்டுப்பாட்டை உறுதி செய்யும் ஈரான்! டிரம்ப்பின் பெருமிதங்களுக்கு பதிலடி!

ஹோர்முஸ் நீரிணை ஈரானிய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாக, ஈரானின் ராணுவத் தலைவர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் உறுதி செய்து வருகின்றனர். அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கையெழுத்தான அமைதி ஒப்பந்தம் கடந்த ஜூன் மாதம் ரத்து செய்யப்பட்டதைத்…

வீதியில் அநாதரவாக விடப்பட்ட சிறுமி; தாயாரும் கள்ள காதலனும் கைது!

வத்தேகம பகுதியில் நான்கு வயது சிறுமியை முச்சக்கர வண்டியில் அழைத்துச் சென்று பின்னர் வீதியில் கைவிட்டதாகக் கூறப்படும் சந்தேகநபரும் தாயும் ஹாலிஎல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (13) வீதியில்…

இலங்கையில் பல மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

நாட்டின் பல மாவட்டங்களில் இன்று கவனத்திற்கொள்ள வேண்டிய மட்டத்திற்கு அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய…

தமிழ்த்தேசியப் பேரவையினர் புங்குடுதீவு மடத்துவெளியில் மேற்கொண்ட நற்செயல்

தமிழ்த்தேசியப் பேரவையினர் புங்குடுதீவு மடத்துவெளியில் மேற்கொண்ட நற்செயல் தமிழ்த்தேசியப் பேரவையின் அங்கத்துவ கட்சியாகிய ஜனநாயக தமிழரசுக் கட்சியின் பிரதி செயலாளரும் வேலணை பிரதேச சபை உறுப்பினருமான திரு. கருணாகரன் நாவலன் அவர்களின்…

பிரிக்ஸ் வங்கியில் இணையும் ஈரான்!

பிரிக்ஸ் அமைப்பின் புதிய வளர்ச்சி வங்கியில் விரைவில் இணையவுள்ளதாக ஈரானின் மத்திய வங்கி அறிவித்துள்ளது. பிரிக்ஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் புதிய வளர்ச்சி வங்கியில் (நியூ டெவலப்மெண்ட் பேங்க்) ஈரான் இணையவுள்ளது என ஈரானிய மத்திய…

சொந்த நிலம் மீட்க 17ஆவது வாரமாக போராட்டம்: வலி. வடக்கில் தொடரும் காணி உரிமையாளர்களின்…

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமோண்டோ " பங்களா முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 17ஆவது வாரமாக போராட்டத்தினை முன்னெடுத்தனர். வலி. வடக்கில் 256,…

பிறந்த 5 நாட்களில் ஆதார் பெற்று உலக சாதனை படைத்த குழந்தை

கர்நாடகாவை சேர்ந்த குழந்தை பிறந்த 5 நாட்களில் ஆதார் அட்டை பெற்று உலக சாதனை படைத்துள்ளது. பிறந்த 5 நாட்களில் ஆதார் பெற்ற குழந்தை கர்நாடக மாநிலம், கொப்பல் மாவட்டம் கங்காவதிக்கு அருகே உள்ள ஸ்ரீராம்நகரை சேர்ந்தவர்கள் மருத்துவர்கள் ஏ.பவன்…

காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சிய சாலையில் “தீயணைப்பு தற்காப்பு கூட்டு பயிற்சி”

தீயணைப்பு வாகனங்களுக்கு வீதியில் செல்லும் ஏனைய சாரதிகள் வழிவிட்டு தருவதில்லை எனவும் , அதனால் தாம் உரிய இடங்களுக்கு செல்வதில் கால தாமதம் ஏற்படுவதனால் , சாரதிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமான செயற்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என…

கண் திறந்து பார்த்த அம்மன்: அற்புத நிகழ்வு

தமிழ்நாட்டின் நெல்லையில் மாரியம்மன்- காளியம்மன் சாமிகள் கண் திறந்து பார்த்த அற்புத நிகழ்வு பக்தர்களை பரவசமடைய வைத்துள்ளது. கண்திறந்து காட்சி கொடுத்த அம்மன் நெல்லை மேல ஊருடையார்புரம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீமாரியம்மன் காளியம்மன் கோவில்…

யாழ்.பழைய கச்சேரியை பாரம்பரிய கலாச்சார மண்டபமாக மாற்ற வேண்டும்

யாழ்ப்பாண பழைய கச்சேரி மற்றும் அதனை அண்டிய பகுதிகளை பழைய சுவடுகள் அழியாத வகையில் அவற்றைப் பாதுகாப்பதுடன், தமிழர்களின் பாரம்பரிய கலை மற்றும் கலாசார மையமாக அதனை மாற்ற வேண்டும் என்பதே தனது  எதிர்பார்ப்பு என நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன்…

செம்மணி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிட்ட சிறிதரன் எம்.பி

செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகளை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நேரில் பார்வையிட்டார். செம்மணி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிடுவதற்காக , நாடாளுமன்ற உறுப்பினர் நீதிமன்றில் அனுமதி கோரி இருந்த நிலையில்…

அமெரிக்காவில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் 3 பேருக்கு மரண தண்டனை

வாஷிங்டன், அமெரிக்க வரலாற்றில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரே நாளில் 3 கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. டென்னசி, அலபாமா மற்றும் ஓக்லஹோமா ஆகிய 3 மாகாணங்களில் இந்த மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட உள்ளன. மரண தண்டனை ஓட்டல் ஊழியரைக் கொலை…

அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கரோலின் லெவிட் பதவி விலகல்

அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளராக பணியாற்றி வரும் கரோலின் லெவிட், இம்மாத இறுதியில் பதவியில் இருந்து விலக உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்து உள்ளார். 28 வயதான கரோவின் லெவிட்டுக்கு கடந்த மே மாதம் தனது 2-வது குழந்தை…

அம்பாறையில் தாவித்தாவி போதைப்பொருள் விற்ற ஸ்பைடர் வுமன்!

அம்பாறை- சாய்ந்தமருதுப் பகுதியில் கட்டிடங்களின் மாடிகளுக்கு இடையே சிலந்தி போல் தாவித் தப்பிச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்ததன் காரணமாக ஸ்பைடர் வுமன் என்றழைக்கப்பட்ட பெண் போதைப்பொருள் வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 40 வயதுடைய…

மின்வெட்டு குறித்து தெளிவுபடுத்திய அமைச்சர்!

நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக இனிவரும் நாட்களில் எவ்வித மின்வெட்டும் மேற்கொள்ளப்படாது என துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் வலுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியைச் சேர்ந்த சிலர் வெளியிடும்…

இலங்கைக்கு சுற்றுலா வந்த இந்திய இளைஞனுக்கு நேர்ந்த சோகம்!

இந்தியாவின் பெங்களூரிலிருந்து விடுமுறையைக் கழிப்பதற்காக நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐந்து இந்திய இளைஞர்களில் ஒருவர், உயிரிழந்துள்ளார். நணபர்களுடன் காலி - பெந்தோட்டை உள்ள சுற்றுலா விடுதிக்கு அருகில் கடலில் நீராடிக்கொண்டிருந்த குறித்த இளைஞன்…

மும்பையை உலுக்கிய நிலச்சரிவு: 8 பேர் பலி; மீட்புப் பணி நிறைவு!

மும்பையின் சாகினாகா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 28 வயதுடைய ஒருவரின் உடல் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மும்பையின் கிழக்கு புறநகர்ப்…

ஆகஸ்ட் 15 ‘இந்திய தினம்’: அமெரிக்க மாகாணங்கள் பிரகடனம்

சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ஆம் தேதி இந்திய தினமாகக் கொண்டாடப்பட வேண்டும் என அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்கள் சிறப்பு பிரகடனங்களைச் செய்து வருகின்றன. இந்தியாவின் காலாசாரம், பாரம்பரியம், பன்முகத்தன்மை மற்றும் அமெரிக்க சமூகத்தில் புலம்பெயா்ந்த…

முதல் முறையாக குரில் தீவுக்கு சென்ற புதின்; ஜப்பான் கண்டனம்

டோக்கியோ, 2 ஆம் உலகப்போரின் போது சோவியத் யூனியனால் கைப்பற்றப்பட்ட இத்தீவுக்கு புதின் சென்றது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஜப்பான் பிரதமர் சனாயே தகாய்ச்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குரில் தீவு பசிபிக் பெருங்கடல்…

இஷாரா செவ்வந்தி சிறைச்சாலையில் இருந்து இடம் மாற்றம்!

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் சந்தேகநபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி, நேற்று இரவு வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு பெப்ரவரி 19 ஆம் திகதி…

‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இளைஞர் கைது

இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையின் போது, 3,920 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருளுடன் 23 வயதுடைய இளைஞர்   கைது செய்யப்பட்டுள்ளார். தமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட…

ஜும்ஆப் பிரசங்க நேரத்தைக் சுருக்குமாறும் ஒலிபெருக்கிப் பயன்பாட்டைக் குறைக்குமாறும்…

ஜும்ஆப் பிரசங்க நேரத்தைக் சுருக்குமாறும் ஒலிபெருக்கிப் பயன்பாட்டைக் குறைக்குமாறும் பள்ளிவாசல்களுக்கு வேண்டுகோள் க.பொ.த உயர்தரப் பரீட்சார்த்திகளின் நலன் கருதி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அறிவுறுத்தல் வெள்ளிக்கிழமை…