திடீர் தொழிநுட்பகோளாறு! அடையாள அட்டைகளை பெற முடியாமல்போனோருக்கு முக்கிய அறிவுறுத்தல்
இலங்கை ஆட்பதிவு திணைக்களத்தின் கொழும்பு தலைமை அலுவலகத்தில் ஒரு நாள் சேவையின் மூலம் தேசிய அடையாள அட்டைகளை பெற முடியாதவர்களுக்கு ஆட்பதிவு திணைக்களம் முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
கடந்த மார்ச் 23, 24 மற்றும் 26 ஆகிய திகதிகளில் நடைபெற்ற…