;
Athirady Tamil News

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஊடகங்களுக்கு தெரிவித்த விடயம்!!

0

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் வேறொரு சக்தி இருந்தது என்பது இப்போது தெளிவாகத் தெரிகிறது என்று கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

´நீதியின் நடை´ என்ற பெயரில் கத்தோலிக்கர்கள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நடைபயணம் கட்டுவாப்பிட்டியில் இருந்து கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் வரை நேற்று (09) இரவு பயணமானது.

இன்று தேவாலயங்களில் ஆராதனைகள் நிறைவடைந்ததையடுத்து பல பிரதேசங்களில் உள்ள தேவாலயங்களுக்கு முன்பாக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

மத குருமார்கள் மற்றும் சிவில் சமூக குழுக்களின் போராட்டங்களும் பல பகுதிகளில் நடத்தப்பட்டன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.