தமிழர் பகுதியில் இடம் பெற்ற கோர விபத்து ; வீதியை கடக்க முற்பட்ட பெண் ஸ்தலத்தில் உயிரிழப்பு
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விசுவமடு, புளியடி பகுதியில் வீதியை கடக்க முற்பட்ட குடும்பப் பெண்ணை மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
அதிவேகத்தில் வேகட்டுப்பாட்டை இழந்த மோட்டார்…
அஸ்வெசும நலன்புரித் திட்ட பயனாளிகளுக்கு வெளியான நற்செய்தி
பெப்ரவரி மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழான முதியோர் கொடுப்பனவுகள் இன்று முதல் வழங்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
முதலாம் கட்டத்தின் கீழ் முதியோர் கொடுப்பனவுக்காக 31 கோடி ரூபாய்க்கு அதிகமான நிதியும்,…
சுன்னாகத்தில் வீதியில் சென்ற பெண்ணின் சங்கிலி அறுப்பு – இராணுவ முகாமில்…
யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் வீதியில் நடந்து சென்ற பெண்ணொருவரின் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பி செல்ல முற்பட்ட நபர் வீதியால் சென்றவர்களால் மடக்கி பிடிக்கப்பட்டு . பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடம் பொலிஸார்…
பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்த இஸ்ரேல் பிரதமர்!
இஸ்ரேல் சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தார்.
இரு நாள்கள் அரசு முறைப் பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள பிரதமர் மோடி, அதிபா் ஐசக் ஹொ்சாக், பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு…
ஆப்கனில் மீண்டும் நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 5.3 ஆகப் பதிவு!
ஆப்கானிஸ்தான் நாட்டில் மீண்டும் 5.0-க்கும் மேலான ரிக்டர் அளவைக் கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில், புதன்கிழமை (பிப். 25) மாலை 4.42 மணியளவில், நிலப்பரப்பில் இருந்து 80 கி.மீ. ஆழத்தில் 5.3 ரிக்டர்…
மீண்டும் வரியை அதிகரிக்கும் டிரம்ப்!
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்த உலகளாவிய சுங்கவரி 10 சதவீதத்திலிருந்து 15ஆக உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், கடந்த ஆண்டு பல்வேறு நாடுகள் மீது பரஸ்பர வரி விதித்தார். அதன்படி, இந்தியாவுக்கு 25 சதவீத வரி…
வாகன இலக்கத் தகடுகளை பெறாத உரிமையாளர்களுக்கு முக்கிய தகவல்
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் அச்சிடப்பட்ட சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான வாகன இலக்கத் தகடுகளை அவற்றின் உரிமையாளர்கள் பொறுப்பேற்க வராததால், திணைக்களத்தின் களஞ்சியசாலைகள் நிரம்பி வழியும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த 2023 மற்றும்…
யாழில் நடுவீதியில் பெண்ணுக்கு அரங்கேறிய சம்பவம் ; அதிரடி காட்டும் புதிய பொலிஸ் அதிகாரி
யாழ்ப்பாணம் - சுன்னாகம் நகரப் பகுதியில் சங்கிலி திருட்டில் ஈடுபட்ட இராணுவ முகாமில் கடமையாற்றிய ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று காலை சுன்னாகம் நகரப் பகுதியில் வீதியில் நடந்து சென்ற பெண்ணொருவரின் தங்கச் சங்கிலி இராணுவ முகாமில்…
அதிக விலைக்கு விற்பனை செய்ய வைத்திருந்த எரிவாயு கொள்கலன்கள் மீட்பு
நோர்வூட்டில் வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன்களை அதிக விலைக்கு விற்ற எரிவாயு விற்பனை முகவருக்கு எதிராக ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நுவரெலியா மாவட்ட நுகர்வோர் சேவைகள் அதிகாரசபையின் தலைமை விசாரணை…
கிராம உத்தியோகத்தர்களின் போராட்ட எச்சரிக்கை ; விடுக்கப்பட்ட அழைப்பு
2009/2010 ஆம் ஆண்டுகளில் கிராம உத்தியோகத்தர் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்ட உத்தியோகத்தர்களுக்காக அவசரக் கலந்துரையாடல் ஒன்றை வழங்க பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் 27 ஆம் திகதி இந்தக்…
ஈரானில் சந்தைக்குள் இராணுவ ஹெலிக்கொப்டர் விபத்து
ஈரானின் மையப்பகுதியான இஸ்ஃபஹான் மாகாணத்தில் உள்ள டோர்சே நகரில், இராணுவ ஹெலிக்கொப்டர் ஒன்று பழச்சந்தை ஒன்றின் மீது விழுந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு விமானிகள், இரண்டு வியாபாரிகள் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று இடம்பெற்ற இந்த…
சீனாவில் குங்ஃபூ செய்து அசத்திய மனித உருவ ரோபோக்கள்
சீனாவில், மனித வடிவ ரோபோக்கள் பீஜிங்கின் புகழ்பெற்ற 'டெம்பிள் ஆப் ஹெவென்' கோவில் முன்பு நடத்திய கூட்டு குங்பூ நிகழ்ச்சி இணையத்தை கவர்ந்து வருகிறது.
நம் அண்டை நாடான சீனா, ரோபோட்டிக்ஸ் துறையில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.
அதை…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, இன்று தனது 101 வயதில் காலமானார்.
முதுபெரும் கம்யூனிச தலைவர் நல்லகண்ணு காலமானார். அவருக்கு வயது 101. சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வந்தத அவர் இன்று மதியம்…
கிளிநொச்சிக்கு படிக்க வந்த தென்னிலங்கை மாணவர்களின் மோசமான செயல்
கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் புதன்கிழமை(25) காலை இரு மாணவர்கள் குஷ் வகை போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் .
ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் மேற்கொண்ட…
வரி விதிப்பு விவகாரம்: உலக நாடுகளுக்கு அமெரிக்க அதிபா் டிரம்ப் மிரட்டல்
அமெரிக்க உச்சநீதிமன்றத் தீா்ப்பை கருத்தில் கொண்டு, எந்த நாடாவது வரி விதிப்பு விவகாரத்தில் விளையாட நினைத்தால், அந்த நாடுகளின் பொருள்கள் மீது மோசமான முறையில் மிக அதிக வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபா் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளாா்.…
கடத்தி செல்லப்பட்ட இ.போ.ச பேருந்து; அதிகாரிகள் ஷாக்
பண்டாரவளை பிரதான பேருந்து நிலையத்தில் இரவு முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெல்லவாய டிப்போவுக்குச் சொந்தமான இலங்கை போக்குவரத்து சபை பேருந்து ஒன்று, கடத்தப்பட்ட நிலையில் கண்டு பிடிக்கபப்ட்டுள்ளது.
இன்று புதன்கிழமை (25) காலை யாரோ…
பரந்தன் தொடருந்து நிலையத்தில் வெடி குண்டு அச்சுறுத்தல்! சம்பவத்தால் பரபரப்பு
கிளிநொச்சி – பரந்தன் தொடருந்து நிலையத்தில் வெடி குண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்ட விடயம் குறித்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தகவலை அடுத்து அப்பகுதிக்கு விரைந்த சென்ற பொலிஸார் மற்றும் அதிகாரிகள் தேடுதல் நடவடிக்கைகளை…
அமைச்சர்கள் இருவருக்கு உயிர் அச்சுறுத்தல்கள்
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் பிரதி அமைச்சர் சுனில் வடகல ஆகியோருக்கு விடுக்கப்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல்கள் குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (25)…
ஆஸ்திரேலிய பிரதமர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
ஆஸ்திரேலியா பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து அங்கிருந்து பிரதமர் அந்தோணி ஆல்பானீஸ் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து செல்லப்பட்டார்.
ஆஸ்திரேலிய பிரதமராக இருப்பவர் அந்தோணி அல்பானீஸ்.…
யோஷித ராஜபக்ஷவின் பாட்டி டெய்சி ஆச்சிக்கு விடுதலை!
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டிருந்த யோஷித ராஜபக்ஷவின் பாட்டியான டெய்சி ஃபொரஸ்ட்டை வழக்கிலிருந்து விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (25) தீர்ப்பளித்துள்ளது .
பிரதிவாதியான டெய்சி ஃபொரஸ்ட் வழக்கின்…
காசா மருத்துவர்களைக் கொல்ல இஸ்ரேலியப் படைகள் 900 துப்பாக்கிப் பிரயோகம் ; அதிர்ச்சிதரும்…
காஸாவின் ரஃபா நகருக்கு மேற்கே கடந்த மார்ச் மாதம் மனிதாபிமானப் பணியாளர்கள் சென்ற வாகனத் தொடரணி மீது இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்த கொடூரத் தாக்குதல் குறித்த அதிரவைக்கும் புதிய புலனாய்வுத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
'போரன்சிக் ஆர்க்கிடெக்சர்'…
அந்தமானில் ஹெலிக்கொப்டர் கடலில் வீழ்ந்து விபத்து
அந்தமானில் பயணிகள், ஊழியர்கள் என 7 பேருடன் சென்ற ஹெலிக்கொப்டர் கடலில் விழுந்ததில் அதிலிருந்த பயணித்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
அந்தமானில் ஒரு தீவிலிருந்து இன்னொரு தீவுக்கு செல்வதற்கு மத்திய பொதுத்துறை நிறுவனமான பவன் ஹன்ஸ் சார்பில்…
மொஸ்கோவில் பொலிஸார் வாகனம் அருகே வெடிகுண்டு தாக்குதல்
ரஷ்யாவில் பொலிஸார் சோதனை வாகனம் அருகே வந்த மர்ம நபர், வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில் பொலிஸ் அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடக்கு மொஸ்கோவில் கவியோ லோவ்ஸ்கி ரயில் நிலையத்தில் சோதனை வாகனம் ஒன்றில்…
யாழில் மீட்டர் வட்டிகாரரின் அடாவடி ; சுன்னாகம் தமிழ் பொலிஸ் அதிகாரி அதிரடி
யாழ். சுன்னாகம் பகுதியில் மீட்டர் வட்டி பிரச்சினையால் முச்சக்கரவண்டி ஒன்று கத்தி முனையில் பறிக்கப்பட்ட சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
மீட்டர் வட்டிக்கு பணத்தை வழங்கும் ஒருவர் மற்றைய ஒருவருக்கு மீட்டர் வட்டிக்கு பணத்தை கொடுத்தநிலையில்…
யாழ். பொருளாதார மத்திய நிலைய நிர்வாகத்தை வலுப்படுத்துவதும் தொடர்பில் ஆராய்வு
யாழ்ப்பாண பொருளாதார மத்திய நிலையத்தின் நிர்வாகத்தை வலுப்படுத்துவதும், அதன் எதிர்கால மேம்பாட்டு நடவடிக்கைகளை திட்டமிடுவதும் தொடர்பான முக்கிய கலந்துரையாடல், வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் கூட்டுறவு…
ஏடிஎம்-ல் பணம் எடுப்பதுபோல் இனி ரேஷன் பொருட்களையும் பெறலாம்: மத்திய அரசு கொண்டுவரும் புதிய…
புதுடெல்லி,
ஒரு காலத்தில் வங்கிகளில் பணம் எடுக்க வேண்டும் என்றால், நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை இருந்தது. தற்போது, நினைத்த நேரத்தில் பணம் எடுக்கும் வகையில், ஆங்காங்கே ஏ.டி.எம். எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. எந்த வங்கியில் கணக்கு…
‘நீட்’ அழுத்தம்…தந்தையை கொன்று உடலை துண்டு துண்டாக்கிய மகன் – லக்னோவில்…
லக்னோ,
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ‘நீட்’ தேர்வு தொடர்பான தகராறில் தந்தையை மகன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மன்வேந்திர சிங் (49) என்ற தொழிலதிபர் தனது மகன் அக்சத் பிரதாப் சிங்கை (21) மருத்துவம் படிக்க வேண்டும் என…
Air France விமான பயணத்தில் உயிரிழந்த குழந்தை
கடுமையான இதய நோயால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை, Air France நிறுவனத்தின் நைரோபி–பரிஸ் (Nairobi-Paris) விமானப் பயணத்தின் போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிகிச்சைக்காக பிரான்ஸுக்கு கொண்டு வரப்பட்டிருந்த இந்த குழந்தை, நேற்று காலை,…
‘நட்பு நாடுகளின் ஆதரவு தொடா்ந்து தேவை’ – உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி
‘ரஷியாவுடனான போரில் நட்பு நாடுகள் தங்களுக்குத் தொடா்ந்து ஆதரவளிக்க வேண்டும்’ என உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளாா்.
போரின் 4- ஆண்டு நிறைவையொட்டி கீவ் நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறப்புப் பிராா்த்தனையில் ஐரோப்பிய…
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஊழியர் போராட்டம்
அனைத்து பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழுவின் 21.02.2026 மற்றும் 22.02.2026 ஆகிய தினங்களில் நடைபெற்ற இணையவழி கலந்துரையாடல்களில் எட்டப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில், தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று…
யாழ்.பொது நூலக நிறுவுநரின் 130 ஆவது ஜனன தினம்!
யாழ்.பொது நூலக நிறுவுநர் கனகசபை முதலித்தம்பியார் செல்லப்பாவின் 130 ஆவது ஜனன தினம் யாழ்.பொது நூலகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் யாழ்.மாநகர ஆணையாளர் கிஷ்னேந்திரன், யாழ்.நூலகர், உதவி நூலகர், நூலக…
வளர்ப்பு நாய் நக்கியதால் கை கால்களை இழந்த பெண்
இந்திய பெண் ஒருவருக்கு அவருடைய வளர்ப்பு நாய் நக்கி அதனால் தொற்று வந்து தன்னுடைய கை கால்களை இழந்துள்ளார்.
'Sepsis' தொற்று
இந்தியாவை சேர்ந்த பெண் இங்கிலாந்தின் வோல்வர்ஹாம்டனில் தனது கணவருடன் வசித்து வருகிறார். இவருடைய பெயர் மன்ஜீத் சங்கா…
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்; புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கைது!
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பந்தமாக அரச புலனாய்வுத்துறையின் முன்னாள் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல்…