;
Athirady Tamil News
Monthly Archives

June 2025

நொய்டாவில் சட்டவிரோத முதியோர் இல்லத்தில் இருந்து 42 முதியவர்கள் மீட்பு

நொய்டாவில் சட்டவிரோத முதியோர் இல்லத்தில் இருந்து 42 முதியவர்கள் மீட்கப்பட்டனர். உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் உள்ள செக்டார் 55, சி-5 இல் உள்ள ஆனந்த் நிகேதன் விருதா சேவா ஆசிரமத்தின் முதியோர் இல்லத்தில் மாநில மகளிர் ஆணையம் மற்றும்…

யாழ்ப்பாணம் நல்லூரில் லஞ்ச் சீற் பாவனைக்கு தடை

2026 ஆம் ஆண்டிலிருந்து யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் உள்ள உணவகங்கள் மற்றும் திருமண மண்டபங்களில் லஞ்ச் சீற் (Lunch Sheet) பாவனைமுற்றாகத் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் நடைபெற்ற சபை அமர்வில் இப்பிரேரணை…

பாகிஸ்தான் சுற்றுலாத் தலத்தில் திடீர் வெள்ளம்! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் பலி?

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்திலுள்ள ஸ்வாட் நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் அடித்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கைபர் பக்துன்குவா மாகாணத்தில் பெய்த கனமழையால் அங்குள்ள ஸ்வாட்…

இன்று இடம்பெற்ற விபத்தில் 10 இற்கும் மேற்பாட்டோர் வைத்தியசாலையில்

மாவனெல்ல பகுதியில் இன்று (28 ) அதிகாலை 5 மணியளவில் விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நித்திரை காரணமாக இடம்பெற்ற இவ்விபத்தில் சாரதியின் நிலைமை மோசமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்தில் சிக்கி லொறியில் பயணித்த பதினொரு பேரும்…

யாழில் காணாமல்போன மீனவர் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் கடற்தொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல் போன கடற்தொழிலாளி சடலமாக கரையொதுங்கியுள்ளார் மணல்காட்டை சேர்ந்த அ.ஆனதாஸ் (வயது 38) என்பவரே உயிரிழந்த நிலையில் சடலமாக கரையொதுங்கியுள்ளார் மணல்காட்டில் இருந்து கடந்த…

பாகிஸ்தானில் தலைதூக்கும் போலியோ? அதிகரிக்கும் பாதிப்புகள்!

பாகிஸ்தான் நாட்டில் 2025-ம் ஆண்டு துவங்கியது முதல் போலியோ தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளதாக, அந்நாட்டு மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானின் பல்வேறு மாகாணங்களில் போலியோ தொற்று வேகமாகப் பரவு…

நடுகடலில் விபத்துக்குள்ளான மீன்பிடி படகுகள் ; மீனவர்கள் மாயம்

மீன்பிடி நடவடிக்கைகளுக்காகப் புறப்பட்ட இரண்டு மீன்பிடி படகுகள் விபத்தில் சிக்கியுள்ளன. தெவுந்தர மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட ஒரு படகொன்றும், களுத்துறை பகுதியில் இருந்து புறப்பட்ட ஒரு மீன்பிடி படகொன்றுமே இவ்வாறு…

தமிழர் பகுதியை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம் ; இளைஞனின் வாழ்வை பறித்த கோர விபத்து

பொத்துவில் வீதியில் இன்று (28) அதிகாலை அக்கரைப்பற்றிலிருந்து பொத்துவில் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் திருக்கோவில் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என…

கடமைகளை பொறுப்பேற்றார் யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மாறப்பண

யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மாறப்பண இன்றையதினம் தனது கடமைகளை பொறுப்பேற்றார் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராகப் பணியாற்றிய காளிங்க ஜெயசிங்க கொழும்புக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருடைய இடத்துக்கு…

ரஷியாவில் கொடூரத் தாக்குதல்! ஈரானிய குழந்தையின் உயிருக்கு ஆபத்து!

ரஷியாவில் ஈரானிய குழந்தையை கொடூரமாக தாக்கியவரைக் கைது செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இஸ்ரேல் - ஈரான் இடையே 12 நாள்களாகப் போர் நீடித்த நிலையில், கடந்த திங்கள்கிழமை அதிகாலை முதல் போர் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில், போரின்…

கொல்கத்தா அரசு கல்லூரிக்குள் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: திரிணமூல் முன்னாள் நிர்வாகி,…

மேற்கு வங்கத் தலைநகா் கொல்கத்தாவில் அரசு சட்டக் கல்லூரிக்குள் முதலாம் ஆண்டு மாணவி ஒருவா் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடா்பாக, கல்லூரியின் முன்னாள் மாணவரான வழக்குரைஞா், 2 மூத்த…

மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த இராட்சத முதலை பிடிப்பு

அம்பாறை பாலமுனை வைத்தியசாலைக்கு அருகில் ஊருக்குள் புகுந்த இராட்சத முதலை ஒன்றை பிடித்த மக்கள் மரத்தில் கட்டி வைத்துள்ளனர். அம்பாறை மாவட்ட பாலமுனை பகுதியில் மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்து வந்த சுமார் 8 அடி நீளமுடையது முதலை ஒன்றே நேற்று…

மல்வத்து ஓயாவில் வைத்தியசாலையின் மலம் மற்றும் சிறுநீர் ; மக்கள் விசனம்

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் இருந்து நோயாளிகளின் மலம், சிறுநீர் உள்ளிட்ட கழிவுநீர் ஒழுங்கற்ற முறையில் வெளியேற்றப்படுவதால், பிரதேசத்தில் பல்வேறு சுகாதார பிரச்சினைகள் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.…

உக்ரைனுக்கு எதிராக ரஷியாவுடன் வட கொரியா! உலகப் போரின் அறிகுறியா?

உக்ரைனுடான போரில் ரஷியாவுக்கு கூடுதல் படைகளை வட கொரியா வழங்கவிருப்பதாக தென் கொரியா எச்சரித்துள்ளது. ரஷியா - உக்ரைன் நாடுகளுக்கிடையே 3 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடைபெற்று வரும்நிலையில், இதுவரையில் போரின் முடிவு குறித்த அறிகுறி எதுவும்…

அமெரிக்கா – சீனா வர்த்தக ஒப்பந்தம்! விரைவில் இந்தியாவுடன்..! – டிரம்ப் சூசகம்

அமெரிக்கா சீனாவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும், விரைவில் இந்தியாவுடன் ஒரு மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை தெரிவித்தார். பிக் பியூட்டிஃபுல் பில்…

விரைவில் பேரழிவு ஆபத்து! பாபா வாங்காவின் மற்றொரு கணிப்பு இணையத்தில் வைரல்

தற்போது இணையத்தில் பாபா வாங்காவின் கணிப்பு ஒன்று வைரலாகியுள்ளது. பல்கேரியாவின் பிரபலமான தீர்க்கதர்சியான பாபா வங்காவின் குறிப்புகளில் பல சம்பவங்கள் இன்றுவரை உண்மையாகி வருகின்றன. அவற்றில் டயானாவின் மரணம், சீனாவின் எழுச்சி போன்றவை…

உலகில் ஒரே ஒருவருக்கு மட்டுமே உள்ள புதிய ரத்த வகை – எப்படி கண்டுபிடிக்கப்பட்டது?

உலகில் ஒருவருக்கு மட்டுமே உள்ள குவாடா நெகடிவ் என்னும் புதிய ரத்த வகை கண்டறியப்பட்டுள்ளது. பொதுவாக மனிதர்களிடையே ஓ பாசிட்டிவ், ஓ நெகட்டிவ், ஏ பாசிட்டிவ் மற்றும் ஏ நெகட்டிவ் என 47 ரத்த வகைகள் உள்ளது. ஆனால், இதில் சில ரத்த வகைகள் மற்றும்…

கனடாவில் சர்வதேச மாணவர்களுக்கான வேலை அனுமதி விதிமுறைகள் மாற்றம்

சர்வதேச மாணவர்களுக்கு வழங்கப்படும் பட்டபின்படிப்பு கற்கை நெறியின் அடிப்படையிலான வேலை அனுமதி (PGWP) தொடர்பான தகுதி நடைமுறை மாற்றப்பட்டுள்ளன. கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சு (IRCC) இது குறித்த அறிவிப்பினை…

கடலில் காணாமல் போன பல்கலைக்கழக மாணவனின் சடலம் மீட்பு

கொழும்பு துறைமுக நகர செயற்கை கடற்கரை பகுதியில் நீரில் மூழ்கி காணாமல்போன பல்கலைக்கழக மாணவனின் சடலம் இன்று (27) கரையோதுங்கிய நிலையில் மீட்கப்பட்டது. 26 ஆம் திகதி (வியாழக்கிழமை) காலை சக பல்கலைக்கழக மாணவர்களுடன் கடல் உயிரினங்களை…

அமெரிக்காவின் டிராகன் விண்கலத்தில் சென்ற வாத்து பொம்மை ; காரணம் என்ன?

அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து மிகவும் மெல்லிய எடை கொண்ட சிறிய வாத்து பொம்மை ஒன்றுடன் 'பால்கன் 9' ராக்கெட் மூலம் 'டிராகன்' விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின்…

சமூக வலைத்தளங்கள் மூலம் அதிகரிக்கும் நிதி மோசடி ; மக்களே அவதானம்

சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி நடைபெறும் குற்றங்களால் இலங்கை பிரஜைகள் பாதிக்கப்படுவது வேகமாக அதிகரித்து வருவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவிக்கின்றது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சமீபத்திய விசாரணைகளில், Facebook, WhatsApp,…

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் தலைவர் கைது

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கே இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். விமானங்கள் கொள்வனவு செய்தமை தொடர்பான விசாரணைக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு…

ட்ரம்ப் வரிவிதிப்பின் தாக்கம்: அமெரிக்க பொருளாதாரம் 0.5 சதவீதம் வீழ்ச்சி

அமெரிக்க பொருளாதாரம் 2025-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 0.5% சுருங்கியுள்ளதாக அரசாங்கத்தின் வர்த்தகத் துறை அறிவித்துள்ளது. முன்னதாக 0.2% சுருங்கும் என மதிப்பீடு செய்யப்பட்டிருந்த நிலையில், இது எதிர்பாராத அளவில் மோசமான வீழ்ச்சியாகும்.…

செம்மணியில் இன்றும் இரண்டு எலும்புக் கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன

செம்மணி மனித புதைகுழியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மேலும் இரண்டு மனித எலும்புக்கூட்டு தொகுதிகளும் மேலும் சில சிதிலங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியில் இராண்டாம் கட்ட அகழ்வு பணியின் இரண்டாம் நாள் பணிகள் இன்றைய…

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் நெய்தல் முன்பள்ளியின் “செயற்பட்டு மகிழ்வோம்…

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் நெய்தல் முன்பள்ளியின் "செயற்பட்டு மகிழ்வோம் 2025" நிகழ்வு நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில் வலி வடக்கு பிரதேச சபை தவிசாளர் , உறுப்பினர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.…

வியத்நாம்: 8 குற்றங்களுக்கு மரண தண்டனை நீக்கம்

வியத்நாமில் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டத் சீா்திருத்தங்களின் ஒரு பகுதியாக, மரண தண்டனைக்குரிய குற்றங்களின் பட்டியலில் இருந்து எட்டு குற்றங்கள் நீக்கப்பட்டுள்ளன. அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் இதற்கான சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதைத்…

பிரித்தானியாவில் இறைச்சி உணவுப்பொருட்கள் மூலம் பரவும் நோய்க்கிருமி தொற்று அதிகரிப்பு

பிரித்தானியாவில், இறைச்சி, முட்டை, பச்சைக்காய்கறிகள், பதப்படுத்தாத பால் போன்ற உணவுப்பொருட்கள் மூலம் நோய்க்கிருமிகள் பரவுதல் உச்சம் தொட்டுள்ளதாக பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு ஏஜன்சி தெரிவித்துள்ளது. உணவுப்பொருட்கள் மூலம் பரவும்…

ரயில் பாதையில் கார் ஓட்டிய பெண்ணால் பாதிக்கப்பட்ட ரயில் சேவை

இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் ரயில் பாதையில் கார் ஓட்டிய பெண்ணொருவரால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் கார் ஒன்று ரயில் பாதையில் பயணிப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் அந்தக் காரை நிறுத்த முயன்றுள்ளனர்.…

யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபை: நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு எதிர்ப்பு, முக்கிய…

நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ், வலிகாமம் தெற்கு பிரதேச சபை உட்படுவதை முற்றாக எதிர்த்து இன்று சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி அதிகார சபையினர் வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் கட்டட…

பலாலி சந்தையை விடுவிக்க வேண்டும் – வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் தீர்மானம்…

யாழ்.வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் கன்னி அமர்வு இன்று பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது தவிசாளர் தனது தலைமை உரையில் தெரிவித்ததாவது, எங்களுடைய மக்கள் இன்னும் 2400 ஏக்கருக்கு மேற்பட்ட…

நல்லூர் பிரதேச சபையின் கன்னியமர்வு – உறுப்பினர்களுக்கு அமோக வரவேற்பு

நல்லூர் பிரதேச சபையின் கன்னியமர்வு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பத்மநாதன் மயூரன் தலைமையில் சபா மண்டபத்தில் நடைபெற்றது. சபை அமர்வுகள் ஆரம்பிப்பதற்கு முன்னதாக சபைக்கு வந்த தவிசாளர் , பிரதி தவிசாளர் மற்றும்…

வெங்காய இறக்குமதியை மட்டுப்படுத்த கோரி யாழில் போராட்டம்

நாட்டில் சின்ன வெங்காயத்தின் இறக்குமதியை குறைக்குமாறு வலியுறுத்தி அச்சு வேலி பத்தமேனி வெங்காய உற்பத்தியாளர்கள் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) ஸ்ரீ மோகனிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர். யாழ் . மாவட்ட செயலகத்தின் முன்பாக…

இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் பணிபுரிந்த பாகிஸ்தான் உளவாளி! 2 ஆண்டு கண்காணிப்பில் திடுக்…

பாகிஸ்தானுக்கு உளவுபார்த்த இந்திய கடற்படை பிரிவு அதிகாரி விகாஸ் யாதவ் கைது செய்யப்பட்டார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், பாகிஸ்தான் மீது…

சுவிஸ் அபி, அனு இரட்டையர்களின் பிறந்தநாளை ஆனந்தமாக கொண்டாடினார்கள் தாயக உறவுகள்.. (வீடியோ…

சுவிஸ் அபி, அனு இரட்டையர்களின் பிறந்தநாளை ஆனந்தமாக கொண்டாடினார்கள் தாயக உறவுகள்.. (வீடியோ படங்கள்) ################################## சுவிஸைச் சேர்ந்த அபி, அனு இரட்டைச் சகோதரிகளின் பிறந்தநாள் தாயகத்தில் சந்தோசமாக கொண்டாடப்பட்டது.…