கொழும்பில் இடம்பெற்ற பொலிஸாரின் துப்பாக்கிச் சூடு ; சிக்கிய சந்தேகநபர்கள்
கொழும்பில் பொரளை, சகஸ்புர பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
நேற்று (02) இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், மோட்டார் சைக்கிளைச் செலுத்திய நபர் அந்த இடத்திலேயே…