;
Athirady Tamil News

அதிபர் மாளிகையில் கைப்பற்றப்பட்ட கோடிக்கணக்கான பணம்..இலங்கை கோர்டில் ஒப்படைப்பு!! (படங்கள்)

0

இலங்கை அதிபர் மாளிகையில் போராட்டக்காரர்கள் கைப்பற்றிய கோடிக்கணக்கான பணத்தை போலீசார் கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

நான்கு புறமும் கடலால் சூழப்பட்ட அழகிய தீவு தேசமான இலங்கை, வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.

பண வீக்கம் அதிகரிப்பால் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டியது. அன்னிய செலாவணி பற்றாக்குறையால் இறக்குமதி செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டதால், பெட்ரோல், டீசல், அத்தியாவசிய மருந்து பொருட்கள் என அனைத்திற்கும் தட்டுப்பாடு நிலவியது.

கொதித்தெழுந்த மக்கள்

பெட்ரோல், டீசலுக்காக வாகங்கள் அணி வகுத்து நின்றதும் சர்வதேச ஊடகங்களில் வெளியாகி இலங்கையின் நிலமையை உலக நாடுகளுக்கு எடுத்து உணர்த்தியது. இப்படி கடும் நெருக்கடியில் தவித்த இலங்கை மக்கள், தங்களின் இந்த நிலைக்கு ராஜபக்சே சகோதரர்களின் மோசமான ஆட்சி நிர்வாகமே காரணம் என்று அவர்களுக்கு எதிராக கொந்தளித்தனர். இலங்கை பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக முதலில் மக்கள் வெகுண்டெழுந்தனர். பிரதமரின் அலறி மாளிகை முற்றுகையிடப்பட்டதால் தனது பதவியை மகிந்த ராஜினாமா செய்தார் மகிந்த ராஜபக்சே.


தப்பி ஓட்டம்

இதையடுத்து மகிந்த ராஜபக்சே பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் அடைந்தார். இது நடைபெற்ற சில நாட்களில், அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சேவிற்கு எதிராகவும் மக்கள் கொதித்தெழுந்தனர். முதலில் பதவி விலகல் கோரிக்கைக்கு செவி சாய்க்காமல், அதிபர் கோத்தபய ராஜபக்சே பிடிவாதமாக இருந்து வந்தார். ஆனால் உச்சக்கட்ட கோபம் அடைந்த இலங்கை மக்கள் அதிபர் மாளிகைக்குள் புகுந்தனர். இதனால், தப்பி ஒடிய கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூர் சென்றார். அங்கிருந்தபடியே இலங்கை அதிபர் பதவியையும் அவர் ராஜினாமா செய்தார்.
போராட்டக்காரர்களுக்கு அதிர்ச்சி

முன்னதாக, அதிபர் மாளிகைக்குள் நுழைந்த இலங்கை போராட்டக்காரர்கள், அங்கு இருந்த நீச்சல் குளங்களில் குளித்து, படுக்கை அறைகளில் படுத்து எழுந்த காட்சிகள் எல்லாம் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. அதிபர் மாளிகையின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் நுழைந்த போராட்டக்காரர்கள், அதிபர் மாளிகையில் கட்டுக்கட்டாக பணம் இருந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். நாடே பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நிலையில், அதிபர் மாளிகையில் இருந்த பணம் போராட்டக்காரர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. அதிபர் மாளிகையில் இருந்து கைப்பற்றப்பட்ட 17.85 மில்லியன் (1,78,50,000 இலங்கை மதிப்பில்) ரூபாயை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


அறிக்கை சமர்பிக்க உத்தரவு

போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட இந்த பணம் அனைத்தும் நீதிமன்றம் உத்தரவுப்படி இன்று கொழும்புவில் உள்ள கோட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. அதேவேளையில், இந்த பணத்தை ஒப்படைக்க மூன்று வாரங்கள் ஆனது ஏன்? என்று நீதிபதி போலீசாரை கடிந்து கொண்டார். தேவையற்ற காலதாமதம் சந்தேகத்திற்கு வழிவகுப்பதாகவும் காலதாமதம் ஏன் ஏற்பட்டது என்பது குறித்து உடனடியாக விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

”காலி முகத்திடலை” காலி பண்ண முடியாது. . இலங்கை அரசுக்கு எதிராக போராட்டக்காரர்கள் போர்க்கொடி!! (படங்கள்)

கைது செய்வதைத் தடுக்க ஜீவந்த பீரிஸ் மனு !!

ரணிலை நீக்குவதா? இல்லை? தீர்மானம் ஒத்திவைப்பு !!

இலங்கைக்கு வரும் சீனாவின் உளவு கப்பல்… ரணில் விக்கிரமசிங்கேவுக்கு இடியாப்ப சிக்கல்!

‘கோத்தபயவிடம் பேசிட்டுதான் இருக்கேன்’ இப்போதைக்கு நாடு திரும்பமாட்டார். .இலங்கை அதிபர் ரணில் பேச்சு!! (படங்கள்)

இவர் தான் தலைவர்; மொட்டுக் கட்சி அறிவிப்பு !!

’கோட்டாபய வந்தால் வரவேற்கப்படுவார்’ !!

2 ராஜபக்‌ஷர்களுக்கு பயணத்தடை நீடிப்பு !!

செய்திகளை முற்றாக மறுத்தார் சஜித் !!

ஐ.தே.கவுக்கு தாவ பல எம்.பிக்கள் முஸ்தீபு !!

அம்பாந்தோட்டா துறைமுகத்துக்கு சீனாவின் உளவு கப்பல்- ஒருவழியாக ஒப்புக் கொண்டது இலங்கை.. ஆனால்?

இலங்கை பொருளாதாரம் : அடுத்த 6 மாதங்களில் வரிசைகட்டி நிற்கும் பிரச்னைகள்!! (படங்கள்)

’வந்து எனக்கு வீடு கட்டித் தாருங்கள்’

கடும் பொருளாதார நெருக்கடி; இலங்கைக்கு உதவ முடியாது. . கை விரித்த உலக வங்கி!! (படங்கள்)

இலங்கை மக்களுக்கு உதவி செய்ய தயார்: இந்திய ஜனாதிபதி !!

கடும் பொருளாதார நெருக்கடி; இலங்கைக்கு உதவ முடியாது. . கை விரித்த உலக வங்கி!! (படங்கள்)

அமரகீர்த்தி கொலை வழக்கு; மேலும் 8 பேருக்கு வலைவீச்சு!! (வீடியோ)

சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்காக ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில் அழைப்பு!!

காலிமுகத்திடல் போராட்டத்தில் இருந்து விலகும் அமைப்பு!!

ஆர்ப்பாட்டகாரர்களுக்கு ஆதரவாக மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்!!

போராட்டத்திலிருந்து விலகியது ‘ப்ளக் கெப்’ !!

சிறைச்சாலையை தயார்ப்படுத்துங்கள் !!

அவசரகால சட்டத்தால் சர்வதேச உதவிகளை இலக்கும் அபாயம் !!

தேசிய வங்கிக்கட்டமைப்பு அபாயத்துக்கு உள்ளாகலாம் !!

விமான நிலையங்களுக்கு அனுப்பப்படும் கைவிரல் ரேகை பதிவுகள்!

நள்ளிரவு முதல் நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்திவைப்பு! அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது!!

’பட்டலந்த ரணில் நிரூபிக்க தவறிவிட்டார்’

அவசரகால சட்டத்தை மேலும் நீடிப்பதன் மூலம் மக்களின் அடிப்படை உரிமைகள் குறைக்கப்படும்!!

பெத்தும் கேர்னர் கைது !!

இலங்கையில் கொந்தளிப்புக்கு மத்தியில் ராணுவம் கட்டுப்பாட்டுடன் செயல்படக்காரணம் என்ன? (படங்கள்)

அவசர காலச்சட்டம் நிறைவேறியது !!

கொழும்பில் மற்றுமொரு போராட்டம்! புகையிரத நிலையத்திற்கு முன்னால் திரண்ட போராட்டக்காரர்கள்!!

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களே உள்ளனர் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க!!

கோட்டாவுக்கு மேலும் 14 நாட்கள் அவகாசம் !!

போராட்டங்களுக்கு செவிசாய்க்க தயார்! ஆனால் பயங்கரவாதத்தை ஏற்க மாட்டோம்: பிரதமர்!!

விசா காலம் நீடிப்பு! கோட்டாபயவின் அடுத்த திட்டம் அம்பலம்!!

இலங்கையில் இயல்புநிலை திரும்புகிறதா? எரிபொருள் நிலையங்களில் குறையும் கூட்டம்!! (படங்கள்)

கோத்தபய தப்பி ஓடவில்லை. . விரைவில் வந்துவிடுவார். . இலங்கை அமைச்சர் பேச்சு!! (படங்கள்)

விமானத்தில் வைத்து போராட்டக்காரர் கைது!! வீடியோ

காலி முகத்திடலில் பதற்றம் !!

கோட்டா விரைவில் திரும்புவார்: அரசாங்கம் !!

இலங்கைக்கு பொருளாதாரத் தடை விதிக்கப்படலாம் – சஜித்!!!

சீனாவுக்கு செல்கிறார் ஜனாதிபதி ரணில் !!!

பொருளாதார மீட்சிக்கு வலியுடன் கூடிய சிகிச்சை வேண்டும் – இந்திரஜித் !!

செப்டெம்பரில் இலங்கைக்கு புதியதொரு நெருக்கடி – பாக்கியசோதி!!

100 நாட்களுக்கு பின்.. மீண்டும் செயல்பட தொடங்கிய இலங்கை அதிபர் அலுவலகம்! இயல்புநிலை திரும்புமா? (படங்கள்)

இலங்கைக்கு நிதி கொடுக்காதீங்க.. ஜப்பானிடம் பற்ற வைத்த ரணில்? விக்கிலீக்ஸ் வெளியிட்ட சீக்ரெட்? (படங்கள்)

கோட்டாவுக்கு எதிராக சிங்கப்பூரில் குற்றவியல் முறைப்பாடு !!

You might also like

Leave A Reply

Your email address will not be published.