;
Athirady Tamil News

மாவனெல்லையில் பதற்றம் !!

0

எரிபொருள் விலை அதிகரிப்பை அடுத்து, இன்று (19) நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு ​போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

மாவனெல்லையில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தை அடுத்து, அங்கு டயர்கள் போட்டு எரியூட்டப்பட்டன. இதனால், அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.