யாழ்ப்பாணப் பல்கலையில் சர்வதேச சுற்றுச்சூழல் மாநாடு
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான நீடித்த வளர்ச்சி தொடர்பான ஆய்வுகளை ஒருங்கிணைக்கும் நோக்கில், அனைத்துலக சுற்றுச் சுழல் ஆய்வு மாநாடு எதிர்வரும் பெப்ரவரி 9 ஆம் 10 ஆம் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்…
நைஜீரியா பயங்கரவாதிகளிடமிருந்து 160 கிறிஸ்தவா்கள் மீட்பு
நைஜீரியாவின் குா்மின் வாலி பகுதியில் தேவாலயங்களில் இருந்து ஐ.எஸ். பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு, கடந்த ஒரு மாதமாக அவா்களின் பிடியில் சிக்கியிருந்த 160-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவா்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனா்.
பயங்கரவாதிகளிடமிருந்து…
கொலையில் முடிந்த குடும்ப தகராறு ; நான்கு பெண்கள் 2 ஆண்கள் கைது
கொழும்பு இரத்மலானை, தர்மராம வீதி பகுதியில் ரயில் கடவைக்கு அருகில் கிரிக்கெட் மட்டையால் கொடூரமாக தாக்கப்பட்டு இளைஞன் ஒருவன் கொலை செய்யப்பட்டுள்ளதாக கல்கிஸ்ஸை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தர்மராம வீதி பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞனே…
யாழில் வயல் வெளியில் தூக்கில் தொங்கிய இளைஞனின் சடலத்தால் பரபரப்பு
யாழ்ப்பாணம் சண்டிலிப்பாயிலிருந்து உடுவில் செல்லும் டச்சு வீதியில் இன்று (07) தூக்கில் தொங்கிய நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சண்டிலிப்பாய் பிரதேச வயல் வெளியில் துருசில் துங்கிய நிலையில் இளைஞனின்…
ரஷ்ய இராணுவ உளவுத்துறை துணைத்தலைவர் மீது துப்பாக்கி சூடு
உக்ரைன் , ரஷியா இடையே இன்று 1 ஆயிரத்து 443வது நாளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. அதேவேளை, போரை முடிவுக்கு அமெரிக்க…
பேராசிரியர் பிரதீபராஜா – ‘’நம் மண்ணின் வானிலை வல்லோன்”
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜாவிற்கு ‘’நம் மண்ணின் வானிலை வல்லோன்" எனும் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.
யாழ் மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் வருடாந்த பொதுகூட்ட நிகழ்வு நேற்றைய தினம்…
ஒரு ஜோடி கொலுசுக்காக… பெண்ணுக்கு நிகழ்ந்த பயங்கரம்
இந்தியாவின் ராஜஸ்தானில், ஒரு ஜோடி கொலுசுக்காக பெண்ணொருவர் கொடூரமாக கொல்லப்பட்ட விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
ஒரு ஜோடி கொலுசுக்காக...
ராஜஸ்தானிலுள்ள Kodyai என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் கமலா தேவி (60). செவ்வாய்க்கிழமையன்று, அருகிலுள்ள…
வீதியில் வைத்து ஆசிரியையின் உதடுகளை துண்டித்த மாணவன்!
இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் மெயின்புரியில், 12 ஆம் வகுப்பு மாணவன் ஒருவர் தனது ஆசிரியையை கூர்மையான ஆயுதத்தால் தாக்கி அவரது உதடுகளை துண்டித்த சம்பவம் பெரும் அதிர்ர்ச்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன்…
இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்!
நாட்டில் 2026ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 300,000 ஐக் கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் பெப்ரவரி…
இடி மின்னல்…மழை ;வளிமண்டலவியல் திணைக்களத்தின் அவசர எச்சரிக்கை!
நாட்டில் இன்று (07) நண்பகல் 12.00 மணியளவில் கடும் மின்னல் தாக்கம் தொடர்பான 'செம்மஞ்சள்' நிற எச்சரிக்கையைவளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தம் தொடர்பான முன்னெச்சரிக்கை மையம் விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கையானது இன்று இரவு 11.00 மணி…
கனடாவில் ஜனவரியில் 25,000 வேலைகள் இழப்பு
ஜனவரி மாதத்தில் கனடா பொருளாதாரம் 25,000 வேலைவாய்ப்புகளை இழந்துள்ளதாக கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும், வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை குறைந்ததன் காரணமாக, வேலைவாய்ப்பில்லா விகிதம் 6.8 சதவீதத்திலிருந்து 6.5 சதவீதமாக…
வேலைக்கு சென்ற 24 வயது இளைஞனுக்கு நேர்ந்த பெரும் துயரம்
இரண்டு மாடிக் கட்டிடத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது கொங்க்ரீட் கலவை இயந்திரத்தின் கீழ் சிக்கி 24 வயது இளைஞன் ஒருவர் நேற்று (06) உயிரிழந்துள்ளார்.
களுத்துறையில் பிரதேசத்தில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சக பணியாளர்கள் அவரை பலத்த…
கருவேப்பிலை பறித்த தாயும் மகளும் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
கலகா, நவனெலிய கிரிபோகஹின்ன பகுதியில் மின்சாரம் தாக்கியதில் தாயும் மகளும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (07) காலை 10.00 மணியளவில் இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.…
மருத்துவ உலகில் புதிய புரட்சி; மாதவிடாய் இரத்தத்தில் புற்றுநோய் பரிசோதனை!
கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய மாதவிடாய் இரத்தத்தைப் பரிசோதிக்கும் புதிய முறை, மிகவும் துல்லியமான மற்றும் எளிதான வழியாக அமையும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சீன ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட இந்த ஆய்வில் இது கண்டரியப்பட்டுள்ளது.…
மேகாலயா சுரங்க விபத்து: பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு
மேகாலயாவின் கிழக்கு ஜைந்தியா ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் நிகழ்ந்த வெடிவிபத்தில் பலியானோரின் எண்ணிக்கை நேற்று (பிப்ரவரி 6) 25 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று 18 உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், நேற்று மேலும் 7 உடல்கள்…
இஸ்லாமாபாத் மண்டபமொன்றில் பாரிய குண்டுவெடிப்பு; 31 பேர் பலி ..169 பேர் காயம்
பாகிஸ்தான் இஸ்லாமாபாத் நகரில் உள்ள மண்டபமொன்றில் நேற்று (6) இடம்பெற்ற பாரிய குண்டுவெடிப்பில் 31 பேர் உயிரிழந்துள்ளதுடன் 169 பேர் படுகாயமடைந்துள்ளனர். தகவல் வெளியாகியுள்ளது.
ஷியா சமூகத்தினர் ஒன்றுகூடும் மண்டபத்தில் மக்கள் கூடியிருந்தபோதே…
ரஷ்யா அச்சத்தால் கணவனின் கல்லறையை கீவ் நகருக்கு மாற்றிய பெண்; வேதனையை ஏற்படுத்திய சம்பவம்
உக்ரைன் - ரஷ்ய மோதலால், ரஷ்யா தனது ஊரைக் கைப்பற்றிவிடும் என்ற அச்சத்தில், பெண் ஒருவர், கணவரின் கல்லறையை கீவ் நகருக்கு மாற்றிய சம்பவம் உலகளவில் பேசுபொருளாகியுள்ளது.
பெண்ணின் கணவரான வித்தாலி (Vitaly) மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கு…
‘டித்வா’ பாதிப்பில் தாய்,தந்தையை இழுந்து பிள்ளைகளுக்கு மகிழ்ச்சியான…
' 'டித்வா' சூறாவளியின் பாதிப்பால் பதுளையில் அதிகமான பிள்ளைகள் தாய்,தந்தையை இழந்துள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் திருமதி சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
பதுளை மாவட்டத்தில் தாய்,தந்தையை இழந்த பிள்ளைகள் மற்றும்…
வவுனியா முன்னனி உணவகங்களில் நடக்கும் சீர்கேடு!
வவுனியாவில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய முன்னணி உணவகங்கள்சுகாதார பரிசோதகர்களால், மூடப்பட்டுள்ளன.
அதன்படி, கொறவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள இரண்டு உணவகங்கள், பழைய பேருந்து நிலையப்பகுதியில் அமைந்துள்ள பிரபல சைவ உணவகம் மற்றும் வவுனியா…
பாடசாலை மாணவியை பலிகொண்ட விபத்து
இரத்தினபுரி, எலபாத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த சிறுமி அலகெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 11 வயதுடைய பாடசாலை மாணவி என அடையாளம்…
போட்டி போட்டு ஓடிய பேருந்துகளால் நேர்ந்த விபரீதம்!
களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெட்டுமகடை சந்தியில் அதிவேகமாக ஒன்றுடன் ஒன்று போட்டியிட்டுச் சென்ற இரண்டு பேருந்துகள் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பேருந்து சாரதிகளில் ஒருவர் மீது பொலிஸாருக்கு…
ராஞ்சியில் 6ஆவது மாடியில் இருந்து குதித்து தொழிலதிபர் தற்கொலை!
ராஞ்சியில் அடுக்குமாடி குடியிருப்பின் 6ஆவது மாடியிலிருந்து குதித்து தொழிலதிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியைச் சேர்ந்த தொழிலதிபர் அனுராக் சரவ்கி தனது அடுக்குமாடி குடியிருப்பின் ஆறாவது…
கிரீஸ் இல் அகதிகளுடன் சென்ற படகு விபத்து ; 15 பேர் உயிரிழப்பு
கிரீஸ் நாட்டின் சியோஸ் தீவுக்கு அருகே ஏஜியன் கடலில் இடம்பெற்ற விபத்தில், குறைந்தது 15 அகதிகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கிரீஸ் கடலோர பாதுகாப்புப் படையின் கப்பலுடன் மோதியதன் காரணமாக…
வெளிநாட்டு இளம் பெண்ணுக்கு முச்சக்கர வண்டி சாரதியின் தகாத செயல் ; இறுதியில் நேர்ந்த கதி
பதுளை- எல்ல நீர்வீழ்ச்சியை பார்வையிடச் சென்ற வெளிநாட்டு இளம் பெண் ஒருவருக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தலை மேற்கொண்ட முச்சக்கர வண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜெர்மனியிலிருந்து இலங்கைக்குச் சுற்றுலா வந்த 26 வயதுடைய இளம் பெண்ணே இந்த…
யாழ்.போதனாவில் “நாள் சத்திர சிகிச்சை நிலையம்” ஆரம்பிப்பு
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் "யாழ்ப்பாணம் - நாள் சத்திர சிகிச்சை நிலையம்" நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடம் ஆகியவற்றின் கூட்டு…
லாப்ஸ் சமையல் எரிவாயு விலைகள் அதிகரிக்கப்பட்டது
இன்று (06) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாப்ஸ் சமையல் எரிவாயு விலைகள் திருத்தப்பட்டுள்ளன.
அதன்படி, 12.5 கிலோ கிராம் லாப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 80 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை திருத்தத்தின்படி, 4,250…
ராஜஸ்தானில் கணவர் கொலையை விபத்தாக ஜோடித்த மனைவி உட்பட 4 பேர் கைது: நடந்தது என்ன?
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் திருமணமாகி மூன்றே மாதத்தில் கணவர் ஆஷிஷை (27) கொலை செய்து, அதை சாலை விபத்தாக ஜோடித்த மனைவி அஞ்சு என்கிற அஞ்சலி (23) மற்றும் அவரது ஆண் நண்பர் சஞ்சு என்கிற சஞ்சய் உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்த…
ஈரானில் இருந்து அமெரிக்க பிரஜைகளை உடனடியாக வெளியேற உத்தரவு
ஈரானில் இருக்கும் அமெரிக்க பிரஜைகளை உடனடியாக வெளியேற அமெரிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. தொடர் போராட்டங்களால் ஈரானில் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வருவதால் விமான நிறுவனங்களும் விமானங்களை இரத்து செய்து வருகின்றன.
அதோடு ஈரான் அதிகாரிகள்…
வீட்டின் சுவரை கட்டிக்கொண்டிருந்தபோது நேர்ந்த சோகம் ; பறிபோன உயிர்
அலவத்துகொடை - வராகஸ்ஹின்ன பகுதியில், இரண்டு பேர் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் அலவத்துகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீடொன்றில் சுவரை கட்டிக்கொண்டிருந்தபோது, மண்மேடு சரிந்து…
கொழும்பு நாளந்தா கல்லூரி மாணவ தலைவன் விவகாரம் ; அதிபருக்கு ஆசிரியை கொடுத்த அதிர்ச்சி
கொழும்பு நாளந்தா கல்லூரியின் ஆசிரியை ஒருவர் அந்த கல்லூரியின் அதிபருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
நாளந்தா கல்லூரியின் முன்னாள் சிரேஸ்ட மாணவர் தலைவரின் செயற்பாடுகள் குறித்து பல சந்தர்ப்பங்களில் அதிபருக்கு முறைப்பாடு…
யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தவுள்ள அபிவிருத்தி திட்டங்களை அடையாளம் காண்பதற்கான…
யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தவுள்ள அபிவிருத்தி திட்டங்களளை அடையாளம் காண்பதற்கான முன்னாயத்தக் கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயசந்திரமூர்த்தி றஜீவன்…
யாழ்ப்பாணத்திலுள்ள 33 சமுர்த்தி வங்கிகளும் இலாபகரமாக இயங்கிக் கொண்டிருப்பதாக அரசாங்க…
சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களமும் சமுர்த்தி வங்கி சுன்னாகமும் இணைந்து நடாத்தும் தேசிய பொங்கல் விழா உடுவில் பிரதேச செயலாளர் பிறேமினி பொன்னம்பலம் தலைமையில் நேற்றைய தினம் (06.02.2026 ) காலை 09.00 மணிக்கு சுன்னாகம் சமுர்த்தி வங்கியில்…
இங்கிலாந்தில் பரபரப்பு; பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகே மாணவர் குத்திக்கொலை
இங்கிலாந்தில் லெஸ்டர் (Leicester) நகரில் உள்ள பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகே மாணவர் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலை சந்தேகத்தின் பேரில் 18 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 3 ஆம்…
ரஷியா – உக்ரைன் போரில் 55,000 வீரர்கள் பலி: ஸெலென்ஸ்கி
ரஷியாவுடனான போரில் சுமார் 55,000 உக்ரைன் வீரர்கள் பலியானதாக வொலோதிமீர் ஸெலென்ஸ்கி கூறியுள்ளார்.
ரஷியா - உக்ரைன் இடையிலான போர் தொடங்கி, சுமார் 4 ஆண்டுகளான நிலையில், இந்தப் போரில் 55,000 உக்ரைன் வீரர்கள் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிபர்…