14 வயதுடைய இளம் பௌத்த பிக்கு துஸ்பிரயோகம்-அம்பாறை மாவட்டத்தில் சம்பவம்
14 வயதுடைய இளம் பௌத்த பிக்குவை தொடர்ச்சியாக துஸ்பிரயோகம் மேற்கொண்டு தலைமறைவாகி இருந்த 41 வயதுடைய பௌத்த தேரரை மத்திய முகாம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் மத்திய முகாம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுகந்த கம பகுதியில்…
ஈரான் தலைமை மதகுரு மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார்: அமெரிக்கா
அமெரிக்க, இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்களில் படுகாயமடைந்த ஈரான் தலைமை மதகுரு மோஜ்தபா கமேனியின் தற்போதைய நிலைமை பற்றி அமெரிக்கா தரப்பிலிருந்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஈரான் மீதான போரின் தொடக்கத்தில் அமெரிக்கா-இஸ்ரேல் நடத்திய கூட்டுத்…
யாழ். பல்கலைக்கழக வெசாக் கூடு சேதம்: தேவையற்ற விசமப் பிரசாரங்களை தவிர்க்குமாறு பீடாதிபதி…
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தில் வெசாக் கூடு சேதமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், தேவையற்ற - விசமப் பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டாம் என முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடாதிபதி பேராசிரியர் என். கெங்காதரன் கேட்டுக்…
இஸ்ரேல் – லெபனான் இடையே நேரடி பேச்சுவார்த்தை! வாஷிங்டனில் தொடங்கியது!
அமெரிக்காவில், இஸ்ரேல் மற்றும் லெபனான் பிரதிநிதிகள் இடையே நேரடி பேச்சுவார்த்தைத் தொடங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப்படைக்கு இடையே மீண்டும் தாக்குதல் நடைபெற்று வந்த நிலையில், இருதரப்பும்…
மன்னார் தவிசாளருக்கு எதிரான விசாரணை தொடர்பான வர்த்தமானி – கால எல்லை முடிவடைந்ததால்…
மன்னார் நகர சபைத் தவிசாளர் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக வடக்கு மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானியின் கால எல்லை நிறைவடைவதால், வழக்கு உத்தியோகபூர்வமாக முடிவுறுத்தப்பட்டுள்ளது.
வடமாகாண ஆளுநரின் விசாரணை குழு தன் மீது விசாரணைகளை…
யாழ்,பொது நூலகத்திற்கு ஒரு தொகை நூல்களை அன்பளிப்பு செய்த இந்திய உயர்ஸ்தானிகர்
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு சென்று , நூலகத்தை பார்வையிட்டதுடன் , ஒரு தொகை நூல்களை அன்பளிப்பாக வழங்கி வைத்தார்.
நூலகத்திற்கு சென்ற சந்தோஸ் ஜா, முன்னதாக தனது…
யாழ்.பல்கலை மாணவர்களுக்கான இந்திய அரசின் புலமைப்பரிசிலை வழங்கி வைத்த இந்திய உயர்ஸ்தானிகர்
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்திய அரசின் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு யாழ்.பல்கலைக்கழகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம்செய்த இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மாணவர்களின் கற்றலுக்கு நிதி…
குஜராத்தில் அரசுப் பேருந்துகள் மோதி விபத்து: 7 போ் பலி; 40 போ் காயம்
குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தில் 2 அரசுப் பேருந்துகள் மோதி செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளானதில் 7 போ் உயிரிழந்தனா். சுமாா் 40 போ் காயமடைந்தனா்.
குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து மகாராஷ்டிர மாநிலம் துலே பகுதியை நோக்கி ஓா் அரசுப்…
யாழில். தரமற்ற உப்பு விற்பனை முகாமையாளர்களுக்கு ஒன்றரை மாத சிறை
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் தரமற்ற உப்பினை விற்பனை செய்தமை உள்ளிட்ட குற்றங்களுக்காக பல்பொருள் அங்காடி மற்றும் உப்பு உற்பத்தி நிறுவன முகாமையாளர் ஆகியோருக்கு ஒன்றரை வருட சிறைத்தண்டனை விதித்துள்ள நீதிமன்று , 18 ஆயிரம்…
ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகளை பாடசாலை பல்கலைக்கழக மாணவர்களுக்கு விநியோகித்த இருவர் …
நீதிமன்றத்தினால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த பல குற்றச்சாட்டுடன் தொடர்புடைய சந்தேக நபர் தலைமறைவாகி இருந்த நிலையில் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சந்தேக நபராக கைது செய்யப்பட்டதுடன் மற்றுமொருவரும் போதை…
பாகிஸ்தானில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 6 குழந்தைகள் பலி!
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாவட்டத்தில் மண் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஆறு குழந்தைகள் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஷாங்லா மாவட்டத்தின் கீழ் அல்பூரி பகுதியில் உள்ள ரஹீமாபாத் பகுதியில்,…
பல்கலை மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை ; பிறந்த நாள் விழாவில் கொடூரம் ; அடுத்தடுத்து…
சென்னை பல்லாவரத்தில் கல்லூரி மாணவிக்கு போதைப் பொருளை கொடுத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவரிடம் சக மாணவர் ஒருவர்…
தமிழர் பகுதியில் ஐந்து பிள்ளைகளின் தந்தைக்கு நடந்த துயரம் ; சி.சி.டி.வி காட்சியால்…
கிண்ணியா- இடிமன் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஐந்து பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளாதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்றையதினம்(02) இடம்பெற்ற விபத்தில் கிண்ணியா, அஹமட் லேன் பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையே…
22 வயது யுவதி கொலை செய்யப்பட்டு ரகசியமாக புதைப்பு; சம்பவத்தால் அதிர்ச்சி
கண்டி தெல்தெனிய, ரங்கல, உடிஸ்பத்துவ ஹக்மன பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய ஆடைத்தொழிற்சாலை பெண் ஊழியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு, ரகசியமான முறையில் புதைக்கப்பட்டிருந்த சடலத்தை ரங்கல காவல்துறையினர் நீதிமன்ற உத்தரவுக்கு அமையத் தோண்டி…
தமிழர் பகுதியில் காளிகோயிலில் வேலை செய்ய சென்ற 20 வயது இளைஞனுக்கு நடந்த துயரம்
வவுனியா - கனகராயன்குளம் குறிசுட்டகுளம் பகுதியில் உழவு இயந்திரத்தில் சிக்குண்டு 20 வயதுடைய இளைஞன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இன்று மாலை குறிசுட்டகுளத்தில் அமைந்துள்ள காளிகோயிலில் வேலை செய்வதற்காக உழவு இயந்திரம் இயக்கப்பட்டுள்ளது.…
மே மாதத்தில் சுற்றுலாப் பயணிகள் வருகையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
மே மாதத்தில் மட்டும் 145,745 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இது 2025 ஆம் ஆண்டு மே மாதத்தில் பதிவான 132,919 சுற்றுலாப் பயணிகளின் வருகையுடன் ஒப்பிடும்போது 9.65%…
நீங்கள் ஒரு பைத்தியம்; சிறையில் இருந்திருப்பீர்கள்! நெதன்யாகுவை எச்சரித்த டிரம்ப்!
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடனான தொலைப்பேசி உரையாடலின்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்ததாக ஆக்சியோஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஈரானுடன் அமெரிக்கா சண்டை நிறுத்தம் செய்ததையடுத்து, அமெரிக்காவின்…
இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இடையே தற்காலிக சண்டை நிறுத்தம்: டிரம்ப் தகவல்!
இஸ்ரேல் - ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர் இடையேயான தற்காலிக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
லெபனானுக்குள் கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக, இஸ்ரேல் படைகள் ஊடுருவியுள்ள நிலையில்,!-->!-->…
கொசுக்களை ஒழிக்க 3.2 கோடி கொசுக்களின் படை! கூகுள் நிறுவனத்தின் புதுமை உத்தி!
கொசுக்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான வழிகளைப் பற்றி பல்வேறு நாடுகள் சிந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில், 3.2 கோடி கொசுக்களை ஊருக்குள் விட கூகுள் நிறுவனம் அமெரிக்க அரசிடம் அனுமதி கோரியுள்ளது.
டெங்கு காய்ச்சல், ஜிகா வைரஸ் போன்ற பல்வேறு…
அமெரிக்காவின் 20 ராணுவ தளங்களுக்கு நேர்ந்த கதி ; ஈரானின் அதிரடியால் சம்பவம்
போர் துவங்கியதில் இருந்து ஈரான் நடத்திய தாக்குதலில் அமெரிக்காவின் 20 ராணுவ தளங்கள் சேதம் அடைந்துள்ளது செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் கூட்டுத்…
தனசாலையின் போது சுகாதார விதிமுறைகளை மீறிய வெதுப்பகத்திற்கு எதிராக நடவடிக்கை
களுத்துறை, கட்டுக்குருந்தவில் உள்ள ஒரு வெதுப்பக்கத்தில் தானசாலைக்கு விநியோகிப்பதற்காக தயாரிக்கப்பட்ட மாலு பாண், சீமெண்ட் தரையில் சுகாதாரமற்ற முறையில் கிடப்பதைக் கண்டறிந்த பொது சுகாதார ஆய்வாளர்கள், நேற்று (01) அவற்றை அழிக்க நடவடிக்கைகளை…
16 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடை! மீறினால் 2.5 மில்லியன் அபராதம்.அமுல்படுத்திய ஆசிய நாடு
மலேசிய அரசு 16 வயதிற்குட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை விதிக்கும் சட்டத்தை இயற்றியுள்ளது.
இணைய பாதுகாப்பு நடவடிக்கை
சமூக வலைதள பயன்பாடு தொடர்பில் இளம் வயதினருக்கான இணைய பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் உலகளாவிய…
பிள்ளையானின் தீர்ப்பை ஒத்திவைத்த உயர் நீதிமன்றம்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் தனது கைது மற்றும் தடுப்புக்காவலை சவாலுக்கு உட்படுத்தி, பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான தீர்ப்பை உயர் நீதிமன்றம்…
போர்நிறுத்த ஒப்பந்தம் முறிந்தது ; நெதன்யாகு அவசர உத்தரவு
லெபனானில் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் தரைவழி இராணுவ நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்துமாறும், அந்நாட்டின் உள்பகுதிகளை நோக்கி முன்னேறுமாறும் இஸ்ரேலியப் படைகளுக்குப் பிரதமர் பெஞ்சமின்…
யாழில் கோர விபத்து ; பல மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட மோட்டார் சைக்கிள்
யாழ்ப்பாணத்தில் அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து வீதியில் பயங்கரமாக சறுக்கி விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற கோர விபத்தின் நேரடிச் சிசிடிவி (CCTV) காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.…
இஸ்ரேல், ஹிஸ்புல்லா இடையே சண்டை நிறுத்தம் ; டிரம்ப் தகவல்
பெரூட்,
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. அதேவேளை,…
இங்கிலாந்து: இளைஞரை குத்திக்கொன்ற சீக்கியருக்கு ஆயுள் தண்டனை
லண்டன்,
இங்கிலாந்து நாட்டின் சவுத்ஹம்டன் பகுதியை சேர்ந்த இளைஞர் ஹெண்ட்ரி நவ்க் (வயது 18). கல்லூரி மாணவரான இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 3ம் தேதி இரவு 11.30 சவுத்ஹம்டன் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்தார்.
அப்போது,…
மட்டக்களப்பு கோர விபத்து; முன்பள்ளிச் சிறுமி ஆபத்தான நிலையில்
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாவிக்கரை பூங்கா வீதி சந்தியில் இன்று (2) இடம்பெற்ற கோர விபத்தில், முன்பள்ளிச் சிறுமி ஒருவர் ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு நகர்ப்…
எரிவாயு விலை திருத்தம் குறித்து லிட்ரோவின் அறிவிப்பு
ஜூன் மாதத்திற்கான எரிவாயு விலை திருத்தம் , நாளை மறுதினம் (04) வெளியிடப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜூன் 5 ஆம் திகதி எரிவாயு விலையை திருத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.…
பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படாது
நாட்டில் எரிபொருள் விலை உயர்ந்த போதிலும், தற்போதைக்கு பஸ் கட்டணங்களில் உயர்வு இருக்காது என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
தற்போது நடைமுறையில் உள்ள பஸ் கட்டண முறையின் பிரகாரம், பஸ்…
பொன் சிவகுமாரனின் 52 ஆவது நினைவேந்தலுக்குவலி. கிழக்கு பிரதேச சபை உத்தியோகபூர்வமாக அழைப்பு
விடுதலைப் போராட்டத்தின் முதல் வித்து பொன் சிவகுமாரன் அவர்களின் 52 ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 5 ஆம் திகதி வெள்ளிக்கிழழை காலை 8 மணிக்கு வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினால் உத்தியோகபூர்வமாக அனுஸ்டிக்கப்படவுள்ளதாக!-->!-->…
அமெரிக்காவில் ஹெலிகாப்டர் விபத்து; திருமணமான சில மணி நேரத்தில் உயிரிழந்த இந்திய வம்சாவளி…
நியூயார்க்,
அமெரிக்காவில் உள்ள அட்லாண்டா பகுதியில் வசிப்பவர் பிஜி ஜார்ஜ். இவரது மனைவி பேபா பிஜி. இவர்களது மகன் டேவ் பிஜி (வயது 25), இந்திய வம்சாவளியை சேர்ந்த பிஜி ஜார்ஜின் சொந்த ஊர் கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் முவாற்றுப்புழா பகுதி…
ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைத்திட்டங்கள் – சண்டிலிப்பாயில் நிகழ்வு
சமூக சக்தி" ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைத்திட்டங்கள் நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குற்பட்ட மானிப்பாய் கிழக்கு கிராம அலுவலர்…
900 ஆண்டுகள் பழமையான பியூபோர்ட் கோட்டையை கைபற்றியது இஸ்ரேல்
ஜெருசலேம்,
20-வது நூற்றாண்டின் இறுதியில் 1982 முதல் 2000 வரை இஸ்ரேல் பாதுகாப்பு படைகளின் தளமாக பயன்படுத்தப்பட்டது. பின்னர் 2026 லெபனான் போரின் போது, இந்த மாதம் மீண்டும் இஸ்ரேல் படைகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஈரானின் அதரவு பெற்ற இயக்கமான…