வலி வடக்கு காணிகள் விடுவிக்கப்படும்
யாழ்ப்பாணத்தின் வலி.வடக்கு பிரதேசத்தில் எதிர்காலத்திலும் படிப்படியாக காணிகள் விடுவிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் அன்ரூ பட்ரிக்ஸூக்குத் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்துக்கு பயணம்…
காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சிய சாலையில் இருந்து எரிபொருள் விநியோக பணி ஆரம்பம்
காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சியத்திலிருந்தே யாழ்ப்பாணத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
கொரோனாக் காலத்தின்போதும், அதற்குப் பின்னரான பொருளாதார நெருக்கடிகளின் போதும் யாழ்ப்பாணம்…
யாழில் உணவருந்திய பின்னர் மயங்கி விழுந்த இளைஞன் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் வீட்டில் உணவருந்திய பின்னர் மயங்கி சரிந்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.
கந்தர்மடம் பகுதியை சேர்ந்த கேதீஸ்வரன் எனோக்ஹசான் (வயது 20) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.
தனது வீட்டில் நேற்றைய தினம் உணவருந்திய நிலையில் மயங்கி…
யாழில். இந்த வருடத்தில் 50 பேருக்கு டெங்கு
யாழ்ப்பாணத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக 50 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர் என யாழ் போதனா வைத்தியசாலை பிரதி பணிப்பாளர் சி. யமுனானந்தா தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்தில் இது வரையிலான கால பகுதியில் யாழ் . போதனா வைத்தியசாலையில் மாத்திரம் டெங்கு…
ஏர் இந்தியா: தொழில்நுட்பக் கோளாறால் ஒரே நாளில் 13 விமான சேவைகள் ரத்து
கடந்த 12-ஆம் தேதி விமான விபத்துக்குப் பிறகு திங்கள்கிழமை மீண்டும் தொடங்கப்பட்ட அகமதாபாத்-லண்டன் விமான சேவை உள்பட 13 சர்வதேச விமான சேவைகளை ஏர் இந்தியா நிறுவனம் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் ரத்து செய்தது.
அகமதாபாத், சர்தார் வல்லபபாய் படேல்…
ஈரான் மதகுரு கமேனியைக் கொன்றால்தான்… நெதன்யாகு கூறுவதென்ன?
ஈரான் மதத் தலைவர் கமேனியைக் கொல்வதுதான் ஒரே தீர்வு என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே அதிகரித்துவரும் போர்ப் பதற்றம் உச்சத்தை எட்டியிருக்கிறது.…
சீனாவில் பட்டாசு ஆலை விபத்து! 9 பேர் பலி.. 26 பேர் படுகாயம்!
சீனாவின் மத்தியப் பகுதியிலுள்ள, பட்டாசு உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட மிகப் பெரியளவிலான வெடி விபத்தால் 9 பேர் பலியாகியுள்ளனர்.
ஹுனான் மாகாணத்தின், லின்லி பகுதியிலுள்ள பட்டாசு உற்பத்தி ஆலையில், நேற்று (ஜூன் 17) வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.…
ஹெலிகாப்டர் விபத்து: ராணுவ சீருடையில் விமானி இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற மனைவி!
உத்தரகண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான விமானிக்கு அவரது மனைவி ராணுவ சீருடையில் இறுதிச் சடங்கு செய்துள்ளார்.
கேதார்நாத் கோயில் அருகே கௌரிகுண்ட் வனப்பகுதியில் தனியார் நிறுவன ஹெலிகாப்டர் ஞாயிற்றுக்கிழமை விழுந்து நொறுங்கித் தீப்பற்றியது.…
செம்மணிப்புதைகுழி நீட்சி அறியப்பட வேண்டும்
செம்மணிப்புதைகுழி விடயத்தில் நீதி நிலைநாட்டப்படுவதுடன், புதைகுழிகளின் நீட்சி அறியப்பட வேண்டும். எந்தவொரு காரணத்தை முன்னிறுத்தியும் புதைகுழி அகழ்வுகள் இடைநிறுத்தப்படக் கூடாது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இது…
யாழில்.இரத்த வாந்தி எடுத்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் இரத்த வாந்தி எடுத்த முதியவர் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நெடுந்தீவை சேர்ந்த இராமநாதன் முத்துலிங்கம் (வயது 62) என்பவரே உயிரிழந்துள்ளார்.
நெடுதீவில் உள்ள தனது வீட்டில் கடந்த 15ஆம் திகதி இரத்த…
ஜி7 மாநாட்டில் இருந்து பாதியில் வெளியேறிய டிரம்ப்! ஈரானைத் தாக்க அமெரிக்கா திட்டமா?
இஸ்ரேல் - ஈரான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்றிருந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பாதியிலேயே நாடு திரும்பியுள்ளார்.
ஏற்கெனவே ஈரான் தலைநகர் டெஹ்ரானை விட்டு அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும்…
சாவகச்சேரியில் கிணற்றுக்குள் தவறிவீழ்ந்த 6 வயது சிறுமி பலி
சாவகச்சேரி நகரப் பகுதியில் கிணற்றுக்குள் தவறிவீழ்ந்த 6 வயதுச் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டில் ஆட்கள் இல்லாத நேரம் சிறுமி கிணற்றினை மூடி அடைக்கப்பட்டிருந்த வலை மீது…
வல்வெட்டித்துறை தமிழ் தேசிய பேரவை வசம்
வல்வெட்டித்துறை நகர சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தவமலர் சுரேந்திரநாதன் தெரிவாகியுள்ளார்
வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்றைய தினம் புதன்கிழமை…
அதிகாலையில் உக்ரைன் தலைநகர் மீது ரஷியா தாக்குதல்! 14 பேர் பலி!
உக்ரைன் தலைநகரின் மீது ரஷியா, ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் நடத்திய தாக்குதல்களில் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கீவ் நகரத்தின் மீது நேற்று (ஜூன் 17) அதிகாலை முதல் ரஷியா ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில்,…
டெஹ்ரானைவிட்டு அனைத்து இந்தியா்களும் வெளியேற அறிவுறுத்தல்
இஸ்ரேல்-ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்து வருவதையடுத்து, ஈரான் தலைநகா் டெஹ்ரானில் இருந்து அனைத்து இந்தியா்களும் வெளியேறுமாறு இந்திய வெளியுறவு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தியது.
முதல்கட்டமாக டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகத்தின்…
யாழில் கடுமையான காற்று – 12 பேர் பாதிப்பு ; 04 வீடுகள் சேதம்
யாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களாக வீசும் கடுமையான காற்று காரணமாக 04 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், 04 குடும்பங்களை சேர்ந்த 12பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர்…
யாழ். பாடசாலைகளிலும் உளவளத்துணையின் செயற்பாடுகளின் தேவைப்பாடு உள்ளது
யாழ்ப்பாணத்தில் தற்போது உள ஆற்றுப்படுத்தலின் தேவைப்பாடுகள் அதிகம் உணரப்பட்டுள்ளது. பாடசாலைகளிலும் உளவளத்துணையின் செயற்பாடுகளின் தேவைப்பாடு உள்ளது என மாவட்ட செயலர் தெரிவித்துள்ளார்.
உளவளத்துணை மற்றும் உள சமூக பணிகளை மேற்கொள்ளும் அரச…
டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி எங்கு மறைந்திருக்கிறார் என்பது தனக்குத் தெரியும் என்றும், அவர் ஒரு எளிதான இலக்கு என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஆனால் அவர் இந்த நேரத்தில் படுகொலை செய்யப்பட மாட்டார்…
ஹிமாசலில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்தது: 17 பேர் காயம்!
ஹிமாசல பிரதேசத்தின் மண்டியில், பத்ரிகாட் பகுதியில் தனியார் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 17 பேர் காயமடைந்தனர்.
சம்பவம் நடந்தபோது தனியார் பேருந்து ஜாஹுவிலிருந்து மண்டிக்குச் சென்று கொண்டிருந்தது.…
யாழில் தண்டவாளத்தில் அமர்ந்திருந்த இளைஞன் ரயில் மோதி உயிரிழப்பு!
யாழ்ப்பாணம் - அரியாலை பகுதியில் இளைஞர் ஒருவர் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்திருந்த நிலையில் ரயில் மோதி நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.
இதன்போது யாழ்ப்பாணம் - அரியாலை பகுதியைச் சேர்ந்த தலையசிங்கம் சுதாகரன் (வயது 20) என்பவரே இவ்வாறு…
தமிழர் பகுதியில் நேர்ந்த கோர விபத்து ; பரிதாபமாக உயிரிழந்த வைத்தியர்
திருகோணமலையின் தங்கநகர் பகுதியில் இன்று (17) இரவு இடம்பெற்ற விபத்தில் சேருவில வைத்தியசாலையின் வைத்தியர் கெல்வின் அவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
மேலதிக விசாரணை
தமிழ் பொதுமக்கள் பலருடைய உயிரை காப்பாற்றிய வைத்தியர்…
யாழில் கேக் சாப்பிட்ட நபருக்கு நேர்ந்த கதி
யாழில் கேக் மற்றும் தேநீர் உட்கொண்ட பின் இளைஞர் ஒருவர் மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவேளை உயிரிழந்துள்ளார்.
பழைய புகையிரத நிலைய வீதி, கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய கேதீஸ்வரன் எனோ அசாந் என்பவரே இவ்வாறு…
நயினாதீவு கொடியேற்றம் 26ஆம் திகதி – முன்னாயத்த ஏற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடல்
நயினாதீவு ஸ்ரீ நாக பூஷணி அம்மன் கோவில் உயர் திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
நயினாதீவு ஸ்ரீ நாக…
டெஹ்ரானில் இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல்: அமெரிக்க தயாரிப்பு எஃப்-14 போர் விமானங்கள் தகர்ப்பு
ஈரான் தலைநகர் டெஹ்ரான் விமான நிலையத்தில் இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதலில் அமெரிக்க தயாரிப்பு எஃப்-14 ரகத்தைச் சேர்ந்த 2 விமானங்கள் தகர்க்கப்பட்டன.
ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ஒரு விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு எஃப்-14…
நடுக்கடலில் பற்றி எரிகிறதா ஈரானின் 3 கப்பல்கள் ? வளைகுடாவில் பரபரப்பு
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த ஐந்து நாட்களாக சண்டை நடந்து வரும் நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில், ஹோர் ஃபக்கான் என்ற இடத்திற்கு 22 கடல் மைல் கிழக்கே, ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகில் மூன்று கப்பல்கள் தீப்பிடித்து எரிவது போல…
கண்ணுக்கு புலப்படாத உடல் நல பிரச்சினைகள் கொண்டவர்களுக்காக சுவிஸ் ரயில்வேயின் நடவடிக்கை
கண்ணுக்கு புலப்படாத சில உடல் நல பிரச்சினைகள் உடையவர்களுக்காக சுவிஸ் ரயில்வே நல்லதொரு நடவடிக்கையைத் துவக்கியுள்ளது.
சுவிஸ் ரயில்வே எடுத்துள்ள நல்லதொரு நடவடிக்கை
ஆட்டிஸம், பார்க்கின்சன் மற்றும் அவதானக் குறை மிகையியக்கம் குறைபாடு…
உலகின் மிக முக்கியமான எண்ணெய் கப்பல் பாதையை மூட திட்டமிடும் ஈரான்
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் தீவிர மோதல்களுக்கு மத்தியில், ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவது குறித்து ஈரான் தீவிரமாக பரிசீலித்து வருவதாக தகவல் கசிந்துள்ளது.
ஈரான் பரிசீலித்து வருவதாக
ஓமன் மற்றும் ஈரான் இடையே அமைந்துள்ள எண்ணெய்…
புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோயிலில் நடந்தது என்ன? நடப்பது என்ன?? கோயில் நிர்வாக…
எமது ஊரினதும், கண்ணகை அம்மன் கோயிலினதும் மானம், மரியாதை, அவற்றின் வளர்ச்சி கருதி கோயில் நிர்வாகத்துக்கு எதிராக செயல்படுவோர், ஆர்ப்பாட்டம் செய்தோர் ஆகியோரில் சிலர் எம்முடன் உரையாடியதை அடிப்படையாகக் கொண்டு *புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோயில்…
ஜீ7 மாநாட்டை முன்னிட்டு கனடாவில் டிரம்ப் எதிர்ப்பு போராட்டங்கள் தீவிரம்
ஜீ7 மாநாட்டை முன்னிட்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிர்ப்பு வெளியிட்டு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
"கனடா அமெரிக்காவின் 51வது மாநிலம் ஆகும்" என்ற டிரம்பின் அண்மைய கருத்துக்கு எதிராக, சிலர் பதாகைகளை ஏந்தி எதிர்ப்பை…
மனித உரிமை ஆணையர் விஜயத்தின் மீதான எதிர்பார்ப்பு
லக்ஸ்மன்
வரலாற்றுக் காலந்தொட்டே வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கெதிராக
இடம்பெற்றுவரும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைத் தடுக்க
முடியாமல் இலங்கையில் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள்
இன்றுவரை தோற்றுப் போயே…
யாழ்ப்பாணத்துக்கே உரிய தனித்துவமான சர்வதேச மைதானத்தை ஐந்தாண்டு காலப்பகுதிக்குள் அமைப்போம்
யாழ்ப்பாணத்தில் சர்வதேச மைதானம் மட்டும் அல்ல சர்வதேச தரத்தில் உள்ளக
விளையாட்டரங்கும் அமைக்கப்படவுள்ளது என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்
சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவாதத்தில்…
ராஜா ரகுவன்ஷிக்கு மாந்திரீகம் செய்த சோனம்! தந்தை குற்றச்சாட்டு!
திருமணமானவுடன் தனது மகனுக்கு சோனம் மாந்திரீகம் செய்ததாக ராஜா ரகுவன்ஷியின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தூரைச் சேர்ந்த புதுமணத் தம்பதியான ராஜா ரகுவன்ஷி மற்றும் சோனம் திருமணமாகி சில நாள்களில் அஸ்ஸாம் மற்றும் மேகாலயாவுக்கு தேனிலவுக்குச்…
யாழில். இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் – சுமந்திரன் இடையில் சந்திப்பு
இலங்கைக்கான பிரித்தானிய தூதுவரை இலங்கை தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் , ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் சந்தித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.…
உக்கிரமடையும் போர்… ஈரானில் இருந்து வெளிநாட்டவர் அனைவரும் வெளியேற ட்ரம்ப் எச்சரிக்கை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளிநாட்டவர்கள் அனைவரையும் உடனடியாக ஈரானில் இருந்து வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ளார்.
ஈரானில் இருந்து வெளியேறுமாறு
இஸ்ரேல் - ஈரான் மோதல் உக்கிரமடைந்துவரும் நிலையில், அனைவரையும் உடனடியாக ஈரானில் இருந்து…