;
Athirady Tamil News
Monthly Archives

June 2025

காஸா: இஸ்ரேலின் தாக்குதலில் மேலும் 51 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் ராணுவம் கடந்த 24 மணி நேரமாக நடத்திய தாக்குதலில் 51 போ் உயிரிழந்தனா். அவா்களில் பெண்களும் சிறுவா்களும் அடங்குவா் என்று மருத்துவ அதிகாரிகள் கூறினா். இருந்தாலும் இந்தத் தாக்குதல்கள் குறித்து இஸ்ரேல் தரப்பில் இருந்து எந்த…

சுன்னாக பொலிஸாரின் விசேட நடவடிக்கையில் 20 பேர் கைது

சுன்னாகம் பொலிசாரின் விசேட நடவடிக்கையில் 20 பேர் நேற்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். சுன்னாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையில் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையில் , பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் குற்றச்…

யாழில். கடை உரிமையாளர் மீது வாள் வெட்டு

யாழ்ப்பாணத்தில் கடை உரிமையாளர் மீது வன்முறை கும்பல் ஒன்று வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டதில் உரிமையாளர் படுகாயமடைந்த நிலையில் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அரியாலை பகுதியில் கடை ஒன்றினை நடாத்தி வரும் நபர் மீது நேற்றைய…

யாழில் 22 போதை மாத்திரைகளுடன் இரு இளைஞர்கள் கைது

யாழ்ப்பாணத்தில் இரு இளைஞர்கள் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். இணுவில் பகுதியில் இளைஞன் ஒருவர் போதை மாத்திரைகளுடன் காணப்படுவதாக சுன்னாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , சம்பவ இடத்திற்கு விரைந்த…

வெள்ளத்தில் மிதக்கும் வடகிழக்கு மாநிலங்கள்: 30 பேர் பலி!

வடகிழக்கு மாநிலங்களான சிக்கிம், திரிபுரா ஆகியவை கடுமையான கனமழை மற்றும் வெள்ளப் பாதிப்புகளைச் சந்தித்துள்ளன. சிக்கிமில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மூன்று ராணுவ வீரர்கள் பலியானது உள்பட, பருவமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 30…

அமெரிக்காவில் இஸ்ரேலுக்கு ஆதரவாக பேரணி சென்றவர்களை எரித்துக் கொல்ல முயற்சி!

அமெரிக்காவில் இஸ்ரேலுக்கு ஆதரவாக பேரணியில் ஈடுபட்டவர்களை பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய ஞாயிற்றுக்கிழமை முயற்சிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் அமெரிக்க அரசு இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைபாட்டை வகித்து வருகின்றது. இஸ்ரேலுக்கு…

வடக்கு மாகாண பிரதம செயலாளரை சந்தித்த இந்திய துணைத்தூதர் உள்ளிட்ட குழுவினர்

வடக்கு மாகாண பிரதம செயலாளராக பொறுப்பேற்ற தனுஜா முருகேசனை இந்திய துணைத் தூதர் சாய் முரளி உள்ளிட்ட துணைத் தூதரக அதிகாரிகள் சந்தித்து கலந்துரையாடினர். கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபை செயலகத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை குறித்த…

வடக்கு தவிசாளர் / முதல்வர் தெரிவு எப்போது ?

வடக்கு மாகாணத்திலுள்ள 31 உள்ளூராட்சி மன்றங்களுக்கான முதல்வர் அல்லது தவிசாளர், மற்றும் பிரதி முதல்வர் அல்லது உப தவிசாளர் ஆகியோரைத் தெரிந்தெடுப்பதற்கான சபை அமர்வுகள் நடைபெறவுள்ள திகதிகள் குறித்து வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரால் அறிக்கை…

யாழில். வீடொன்றில் கசிப்பு உற்பத்தி – 19.5 லீட்டர் கசிப்பு மீட்பு ; ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் 200 லீட்டர் கோடா மற்றும் 19.5 லீட்டர் கசிப்புடன் ஒருவரை மானிப்பாய் பொலிஸார் இன்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்துள்ளனர். சண்டிலிப்பாய் மேற்கு பகுதியில் உள்ள வீடொன்றில் கசிப்பு உற்பத்தி நடைபெறுவதாக போலீசாருக்கு கிடைத்த…

எலோன் மஸ்க்கின் இலங்கை பணிகள் இறுதிக் கட்டத்தில்

பில்லியனர் எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவைகளை இலங்கையில் அறிமுகப்படுத்தும் பணிகளானது இறுதிக் கட்டத்தில் உள்ளது. இதற்கு தேவையான அனைத்து அரசாங்க ஒப்புதல்களும் ஒழுங்குமுறை செயல்முறைகளும் இப்போது நிறைவடைந்துள்ளன என்று…

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜீ தமிழ் சரிகமப பிரபலங்கள்!

தென்னிந்திய தொலைக்காட்சியான ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல இசை நிகழ்ச்சியான ‘சரிகமப’ மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர்களான புருசோத்தமன் மற்றும் அக்சயா ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளனர். யாழ். பலாலி விமான நிலையம் ஊடாக இன்று…

பாகிஸ்தானில் நிலநடுக்கம்

பாகிஸ்தானில் திங்கள்கிழமை மூன்று மிதமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இது குறித்து பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது: சிந்து மாகாணம், கராச்சி நகரில் திங்கள்கிழமை மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. கடாப் பகுதிக்கு அருகே ஏற்பட்ட…

போலந்தில் அதிபா் தோ்தலில் டிரம்ப் ஆதரவாளா் வெற்றி

போலந்தின் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிபா் தோ்தலில் அமெரிக்க அதிபா் டிரம்ப்புக்கு ஆதரவானவா் என்று அறியப்படும் கரோல் வான்ராக்கி வெற்றி பெற்றாா். தற்போதைய அதிபா் ஆண்ட்ரெஜ் டூடாவின் பதவிக் காலம் நிறைவடையும் நிலையில் கடந்த மே 18-ஆம் தேதி…

ரூ.30 கோடி லொட்டரியை காதலிக்கு வழங்கிய இளைஞர் – ஆண் நண்பருடன் மாயமான பெண்

ரூ.30 கோடி லொட்டரியை இளைஞர் காதலிக்கு வழங்கிய பின்னர், அந்த பெண் பணத்துடன் ஆண் நண்பருடன் மாயமாகியுள்ளார். கனடாவை சேர்ந்த Lawrence Campbell என்ற நபர், தனது காதலியான Krystal Ann McKay என்பவருடன் ஒன்றரை ஆண்டுகளாக ஒரே வீட்டில் வசித்து…

அமெரிக்கா பல்கலை பட்டமளிப்பு விழாவில் துப்பாக்கிசூடு ; 2 பேர் பலி

அமெரிக்காவின் மினியாபோலீஸ் நகரில் மினசோட்டா பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. அந்த பல்கலைக்கழகத்தின் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். அப்போது ஒரு மாணவன் திடீரென அங்கிருந்தவர்களை நோக்கி…

ஒரே வாரத்தில் 172 மரணங்கள்! பாதிக்கப்போகும் 10 லட்சம் பேர் – நாடொன்றை எச்சரிக்கும்…

சூடானில் பரவும் புதிய வகை காலரா தொற்று 10 லட்சம் பேரை பாதிக்கும் என ஐ.நா எச்சரித்துள்ளது. புதிய வகை காலரா தொற்று வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் இராணுவத்திற்கும், RSF கிளர்ச்சியாளர்கள் அமைப்பிற்கும் இடையே நீண்ட காலமாக மோதல் நிலவும்…

1960 இன் அந்நியச் செலாவணி நெருக்கடி

கடந்த 1960இன் இறுதியில், கட்டற்ற இறக்குமதியென்பது முற்றிலும் சாத்தியமற்றதாகி விட்டது. அதிலும், ஒருபடி மேலாக, அவசியமான பொருட்களை இறக்குமதி செய்வதே சவாலானதாகியது. சுதந்திரமடைந்தது முதல் அதிகளவான தொடர் இறக்குமதிகள் அந்நியச் செலாவணியைக்…

செம்மணியில் பாரிய மனித புதைகுழி – இதுவரையில் 07 மண்டையோடுகள் மீட்பு

யாழ்ப்பாணம் செம்மணி சித்துபாத்தி மயானத்தை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த கோரி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சமர்பணங்களை முன்வைக்க சட்டத்தரணிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். செம்மணி - சிந்துபாத்தி மயானத்தில், அபிவிருத்திப் பணிகளுக்காக…

அண்ணா. பல்கலை மாணவி வழக்கு; ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை – எத்தனை ஆண்டுகள்?

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி அண்ணா பல்கலைகழக வளாகத்தில் மாணவி மர்ம நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். தொடர்ந்து புகாரளித்த நிலையில்,…

ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்திய இஸ்ரேல்: போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் இழுபறி

ஹமாஸ் தலைவர் முகமது சின்வார் கொல்லப்பட்டதை போர்நிறுத்த பேச்சுவார்த்தையின் இழுபறிக்கு மத்தியில் உறுதிப்படுத்தியுள்ளது. இஸ்ரேலின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு காசா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பின் தலைவராக அடையாளம் காணப்பட்ட முகமது சின்வார்…

இந்தியாவில் திடீரென அதிகரிக்கும் கொரோனா தொற்று; துறைமுகங்கள், விமான நிலையங்களில் PCR சோதனை

இந்தியா முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,758 ஆக உயர்ந்துள்ள நிலையில் இலங்கையில் துறைமுகங்கள், விமான நிலையங்களில் PCR பரிசோதனைகள் முன்னெடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கையில்…

21 தடகள வீரர்களை பலியெடுத்த கோர விபத்து ; நைஜீரியாவை உலுக்கிய சம்பவம்

பிரான்சில் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி வெற்றி கொண்டாட்டங்களில் வன்முறை வெடித்ததில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். சாம்பியன்ஸ் லீக் போட்டியில் PSG கால்பந்து கிளப் அணி, இன்டர் மிலனை தோற்கடித்தது.…

லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்

ஊழல் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட தலவாக்கலை, லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர் அசோக சேபாலவை எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில்…

பனிப்போா் சூழலை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சி: சீனா குற்றச்சாட்டு

சிங்கப்பூரில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் பனிப்போா் மனநிலையை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சித்ததாக சீனா குற்றஞ்சாட்டியது. சிங்கப்பூரில் நடைபெற்ற ஷாங்ரி-லா பாதுகாப்பு மாநாட்டில் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சா் பீட் ஹெக்சேத் கலந்துகொண்டாா்.…

மட்டக்களப்பில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாகிச்சூடு

மட்டக்களப்பு - வவுணதீவு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கன்னங்குடா கண்ணகியம்மன் ஆலய வீதியில் இன்று (02) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் 36 வயதுடைய நபர் காயமடைந்த நிலையில்…

போா் நிறுத்த திட்டத்தில் மாற்றம்: ஹமாஸ் வலியுறுத்தல் – அமெரிக்கா ஏற்க மறுப்பு

காஸாவில் போரை நிறுத்த அமெரிக்கா முன்வைத்த செயல்திட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ளுமாறு ஹமாஸ் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. ஆனால், அதை ஏற்க அமெரிக்கா மறுத்துள்ளது. பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் 60 நாள்களுக்கு போா் நிறுத்தம் மேற்கொள்வதற்கான…

தில்லி ஜங்புரா-நிஜாமுதீன், ‘மதராஸி கேம்ப்‘ தரைமட்டமானது!

தில்லி ஜங்புரா-நிஜாமுதீன், ‘மதராஸி கேம்ப்‘ தமிழா்கள் குடியிருப்பு இடிக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை தரைமட்டமானது. பல ஆண்டுகள் வாழ்ந்த தங்கள் குடியிருப்புகள் புல்லோசா்களால் இடிக்கப்பட்டதைக் கண்டு இப்பகுதிகள் பெண்கள் கதறி அழுதனா். தில்லி…

எதிர்காலத்தில் தமிழ் மக்களின் விடுதலை கருதி ஓரணியாகச் செயற்படுவோம்

எதிர்காலத்தில் தமிழ் மக்களின் விடுதலை கருதி ஓரணியாகச் செயற்படுவோம் என்பதனையும் வெளிப்படுத்துகின்றோம் என தமிழ் தேசிய பேரவை மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகியவை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்து இட்டுள்ளனர். தமிழ் தேசிய பேரவை…

உயர்தர பரீட்சையில் மாவட்ட ரீதியாக முதலிடம் பெற்ற சாதனையாளர்கள் கௌரவிப்பு!

வெளியான க.பொ.த உயர்தர பரீட்சையில் மாவட்ட ரீதியாக முதலிடம் பெற்ற சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வானது இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. வடக்கு மாகாணத்தில் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த, ஆறு துறைகளில் சாதித்த மாணவர்களும் இவ்வாறு…

தமிழக முகாமில் இருந்து வந்தவருக்கு பிணை

37 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவிற்கு அகதியாக சென்றவர் மீண்டும் இலங்கைக்கு திரும்பியவேளை அவர் கைது செய்யப்பட்டார். கைதுசெய்யப்பட்ட நபருக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.…

பாகிஸ்தான் உளவாளிக்கு கேரள அரசு சிவப்புக் கம்பள மரியாதை? பாஜக கேள்வி!

பாகிஸ்தான் உளவாளி ஜோதி மல்ஹோத்ரா கேரளத்துக்கு சென்றது குறித்து பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவத் தகவல்களை உளவு பார்த்ததாக ஹரியாணாவைச் சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா, கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். மேலும்,…

டேவிட் பீரிஸ் விமான சேவை நிறுவனம் முயற்சி – பரீட்சாத்த சேவையாக இரத்மலானையிலிருந்து…

டேவிட் பிரிஸ் ஏவியேஷன் (DP Aviation) கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரையான மக்கள் போக்குவரத்துக்கான பயணங்களை ஆரம்பித்துள்ளது. உள்ளூர் விமான சேவையினை விருத்தி செய்யும் நோக்கில் டேவிட் பிரிஸ் ஏவியேஷன் நிறுவனமானது இலங்கை சிவில் விமான…

கொவிட் 19 தொடர்பில் விரைவில் சுற்றுநிருபங்கள்; கர்ப்பிணி தாய்மார்கள் எச்சரிக்கை

இலங்கையில் கொவிட் 19 தொற்று தொடர்பில் இரண்டு சுற்றுநிருபங்களை விரைவில் வெளியிடுமாறு சம்பந்தப்பட்ட துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, பொதுமக்கள் மற்றும் சுகாதாரத் தரப்பினரை இலக்காகக் கொண்டு…

ரஷ்யவில் வெடித்து சிதறிய பாலங்கள் ; ரயில்கள் தடம் புரண்டு 7 போ் உயிரிழப்பு

உக்ரைன் எல்லையையொட்டிய ரஷியாவின் பிரையன்ஸ்க் மற்றும் கூா்ஸ்க் பிராந்தியத்தில் 2 பாலங்கள் வெடிவிபத்தில் இடிந்து விழுந்ததில் 2 ரயில்கள் தடம் புரண்டன. இதில் 7 போ் உயிரிழந்தனா்; 12-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். ஆனால், வெடிவிபத்துக்கான…