;
Athirady Tamil News

பின்வாங்கினார் மஹிந்த: மனோ டுவிட் !!

0

21 ஆம் திருத்தம் எப்போது சபைக்கு வரும் என நான், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் விசாரித்தேன் என டுவிட் செய்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்,

அப்​போது, அரசியலமைப்பு திருத்தங்களைவிட பொருளாதாரத்திற்கே முன்னுரிமை. மக்களின் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு தருவோம். அப்போது இந்த போராட்டங்கள் முடிவுறும் என மஹிந்த சொன்னார் என்று குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.