;
Athirady Tamil News
Daily Archives

6 May 2025

மலையேற்றத்துக்குச் சென்ற சுற்றுலாப்பயணிகளுக்குக் கிடைத்த புதையல் பானை

செக் குடியரசில் மலையேற்றத்துக்குச் சென்ற சுற்றுலாப்பயணிகள் இருவருக்கு புதையல் பானைகள் கிடைத்துள்ளன. சுற்றுலாப்பயணிகளுக்குக் கிடைத்த புதையல் பானை செக் குடியரசில் மலையேற்றத்துக்குச் சென்ற சுற்றுலாப்பயணிகள் இருவர், சுவர் ஒன்றில் ஒரு பானை…

இரத்தினபுரி மாநகர சபையை வென்றது அநுரவின் NPP

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் இரத்தினபுரி - இரத்தினபுரி மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி (NPP) - 10,173 வாக்குகள் -12…

அம்பாறை அக்கரைப்பற்று பிரதேச சபையை வென்றது அநுர தரப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. அக்கரைப்பற்று பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி…

யாழ் மாநகர சபை தமிழ் தேசிய மக்கள் முன்னணி வசமானது

இலங்கையில் இன்று நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலின் உத்தியோக பற்றற்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. அந்தவகையில் அகில இலங்கை ரீதியில் வெளியான உத்தியோக பற்றற்ற முடிகளின்படி யாழ் மாவட்டத்தில் யாழ் மாநகர சபை தமிழ் தேசிய மக்கள்…

கண்டி – வத்தேகம நகர சபையை வென்றது NPP

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கண்டி - வத்தேகம நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி (NPP) - 2028 வாக்குகள் -07…

பலாங்கொடை நகர சபைக்கான முடிவுகள்!

இலங்கையில் இன்று நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலின் உத்தியோக பற்றற்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. இரத்தினபுரி மாவட்டம் பலாங்கொடை நகர சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. பலாங்கொடை நகர சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி…

பூநகரி பிரதேச சபையில் அறுதிப்பெரும்பான்மையோடு ஆட்சியமைக்கிறது தமிழரசுக்கட்சி

இலங்கையில் இன்று நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலின் உத்தியோக பற்றற்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. அந்தவகையில் அகில இலங்கை ரீதியில் வெளியான உத்தியோக பற்றற்ற முடிகளின்படி கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேச சபை தமிழரசுக்கட்சி…

முல்லைத்தீவு, மாந்தை பிரதேச சபையை கைப்பற்றியது இலங்கை தமிழரசுக் கட்சி

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் முல்லைத்தீவு - மாந்தை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், இலங்கை தமிழ் அரசுக் கட்சி (ITAK) 1364 வாக்குகள் - 04…

பருத்தித்துறையை வென்றது தமிழ் தேசிய மக்கள் முன்னணி

இலங்கையில் இன்று நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலின் உத்தியோக பற்றற்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. அந்தவகையில் அகில இலங்கை ரீதியில் வெளியான உத்தியோக பற்றற்ற முடிகளின்படி யாழ் மாவட்டத்தில் பருத்தித்துறை நகரசபையையும் தமிழ் தேசிய…

புதிய பாப்பரசராக ஆசிய நாட்டவர் தெரிவாகலாம்… கசிந்த தகவல்

பிலிப்பைன்ஸ் நாட்டவரான கார்டினல் லூயிஸ் அன்டோனியோ டேகிள் கத்தோலிக்க திருச்சபையின் புதிய பாப்பரசராக தெரிவு செய்யப்படலாம் என்ற தகவல் கசிந்துள்ளது. கார்டினல் டேகிள் ஆசிய பிரான்சிஸ் என்று அழைக்கப்படும் கார்டினல் டேகிள், கத்தோலிக்க…

யாழ் காரைநகரை கைப்பற்றியது தமிழ் தேசிய மக்கள் முன்னணி

இலங்கையில் இன்று நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலின் உத்தியோக பற்றற்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. அந்தவகையில் அகில இலங்கை ரீதியில் வெளியான உத்தியோக பற்றற்ற முடிகளின்படி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வட்டுக்கோட்டைத் தொகுதியின்…

வல்வெட்டித்துறையை கைப்பற்றிய சிவாஜிலிங்கம்!

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை M.K சிவாஜிலிங்கம் தலமையிலான தமிழ்த்தேசிய பேரவை கைப்பற்றியுள்ளது. யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை நகரசபைக்கான இதுவரை கிடைக்கபெற்ற் வட்டாரம் அடிப்படையாக மயிலியதனை சிவன்கோவில்…

புடினுக்கு பின் ரஷ்யாவின் ஜனாதிபதி இவரா? வெளியான தகவல்

ரஷ்யாவில் விளாடிமிர் புடினுக்கு அடுத்து ஜனாதிபதியாக வரப்போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. விளாடிமிர் புடின் உலகின் மிகப்பெரிய சக்தி வாய்ந்த நாடாக இருப்பது ரஷ்யா. அமெரிக்கா, மேற்கத்திய நாடுகளுக்கு சிம்மசொப்பனமாக தற்போது…

பயங்கரவாதம்… தேவை அமைதியான வாழ்க்கை!

உதயை மு. வீரையன் இப்போது இந்தியா-பாகிஸ்தான் போா் பற்றியே எங்கும் பேச்சாக இருக்கிறது. இந்தியா எப்போது வேண்டுமானாலும் பாகிஸ்தான் மீது போா் தொடுக்கும் என்ற எதிா்பாா்ப்பு பரவலாக உள்ளது. இதனை பாகிஸ்தானும் அறிந்து வைத்திருக்கிறது. அதனால்தான்…

ரஷ்யாவின் போர் நிறுத்தம் உக்ரைனால் நிராகரிப்பு

ரஷ்யா அறிவித்துள்ள மூன்று நாட்கள் யுத்த நிறுத்தத்தை உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி நிராகரித்துள்ளார். உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி முதல் யுத்தம் இடம்பெற்று வருகிறது. இந்நிலையில் இரண்டாம் உலகப் போரில் சோவியத்…

பள்ளிகளில் ஸ்மார்ட்போனுக்கு தடை: ஜேர்மன் மாகாணங்கள் பல திட்டம்

உலக நாடுகள் சில பள்ளிகளில் ஸ்மார்ட்போனுக்கு தடை விதித்துவரும் நிலையில், ஜேர்மன் மாகாணங்கள் பல, பள்ளிகளில் ஸ்மார்ட்போனுக்கு தடை விதிக்க திட்டமிட்டுவருகின்றன. பள்ளிகளில் ஸ்மார்ட்போனுக்கு தடை உண்மையில், மாகாண அரசுகள் பள்ளிகளில்…

யாழ்ப்பாணம் நயினாதீவிலும் அனுர கட்சி முன்னிலை

இலங்கை உள்ளூராச்சி தேர்தலில் யாழ்ப்பாணம் நயினாதீவிலும் அனுர கட்சி முன்னிலையில் உள்ளதாக உத்தியோக பற்றற்ற தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளை யாழ்ப்பாணம் கோப்பாய் தொகுதியிலும் திசைகாட்டி வெற்றி பெற்றுள்லதாக தகவல் வெளியாகியுள்ளது.

அநுர வசமானது யாழ் கோப்பாய் பகுதி

இலங்கையில் இன்று நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலின் உத்தியோக பற்றற்ற முதலாவது தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. அந்தவகையில் அகில இலங்கை ரீதியில் வெளியான உத்தியோக பற்றற்ற முடிகளின்படி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோப்பாய் பகுதி அநுர…

கிரிப்டோகரன்சி கோடீஸ்வரரை கடத்தி விரலை வெட்டிய முகமூடி கொள்ளையர்கள்

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், முகமூடி கொள்ளையர்கள் கிரிப்டோகரன்சி கோடீஸ்வரர் ஒருவரை கடத்தி விரலை வெட்டிய பயங்கர சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. முகமூடி கொள்ளையர்கள் பயங்கரம் வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில், பாரீஸில் நடந்து…

2025 உள்ளூராட்சி தேர்தல் ; பதிவான மொத்த வாக்குப்பதிவு வீதம் வெளியானது

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 07 மணிக்கு ஆரம்பமான நிலையில் மாலை 4:00 மணிக்கு நிறைவடைந்துள்ளது. இதற்கமைய, தேர்தல் மாவட்டங்கள் பலவற்றில் மொத்த வாக்குப்பதிவு வீதம் 60 % ஐ தாண்டியுள்ளது. பதிவான மொத்த…

அம்பாறை திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 24.5 வீதம் வாக்குப்பதிவு- அம்பாறை மாவட்ட…

2025 ஆண்டிற்கான உள்ளுராட்சி மன்ற தேர்தல் அம்பாறை மாவட்டத்தில் சுமூகமாகவும் மந்த கதியிலும் இடம்பெற்று வருகின்றது.குறிப்பாக திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் அம்பாறை ,பொத்துவில் , சம்மாந்துறை ஆகிய தேர்தல் தொகுதிகளில் உள்ள வாக்களிப்பு…

ஆறு மாத குழந்தை மரணம் தொடர்பான விசாரணை: 4 கென்ய பொலிஸ் அதிகாரிகள் மீது கொலை குற்றச்சாட்டு

குழந்தை உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய 4 கென்ய பொலிஸ் அதிகாரிகள் தற்போது கொலைக் குற்றச்சாட்டை எதிர்கொள்கின்றனர். கொலை குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் பொலிஸார் ஆறு மாதக் குழந்தையான சமந்தா பெண்டோ பரிதாபகரமாக இறந்து எட்டு வருடங்களுக்குப்…

$2.2 பில்லியன் லஞ்ச ஊழல் வழக்கு: டிரம்ப் அரசிடம் உதவி கோரும் அதானி!

$2.2 பில்லியன் லஞ்ச ஊழல் வழக்கு தொடர்பான விசாரணையை ட்ரம்ப் நிர்வாகத்திடம் ரத்து செய்ய கோரி அதானி குழுமம் கோரிக்கை வைத்துள்ளது. டிரம்பை நாடிய அதானி குழுமம் அதானி குழுமத்திற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ரூ.2,200 கோடி…

வாக்குப்பதிவு நிறைவு; சற்றுநேரத்தில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பம்

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (06) மாலை 4:00 மணிக்கு நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் சற்றுநேரத்தில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2025 ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இன்று…

தங்கப் புதையல் பானை.,திறந்தால் இரத்தம் கக்கி சாவீர்கள்: அம்பலமான உண்மை

தமிழக மாவட்டம் கிருஷ்ணகிரியில் தங்கப் புதையல் எடுத்துத் தருவதாக கூறி, ரூ.8 லட்சத்தை ஏமாற்றிய கும்பல் கைது செய்யப்பட்டது. தங்கப் புதையல் ஓசூர் அருகேயுள்ள சாந்தபுரத்தைச் சேர்ந்த தம்பதி ராதம்மா - குள்ளப்பா. இவர்கள் பால் வியாபாரம் செய்து…

பெருவில் கடத்தப்பட்ட 13 பேர் சடலமாக மீட்பு

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெருவில் கடத்தப்பட்ட 13 பேர் தங்கச் சுரங்கத்தில் இறந்த நிலையில் அவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாப்புக் காவலர்கள் மற்றும் சுரங்கத் தொழிலாளர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.…

வீட்டு சின்னத்தின் ஆதரவாளர் அதிரடியாக கைது!

தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் முல்லைத்தீவு மாவட்டம் - புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் பகுதியில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இன்றையதினம் காலை இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட…

நாடு திரும்பினார் ஜனாதிபதி அநுரகுமார

வியட்நாமுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (06) பகல் மீண்டும் நாடு திரும்பினார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வியட்நாமிலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை (06) பகல் 01.25 மணியளவில்…

இனி ஓயமாட்டோம்! ஹமாஸை அழிப்போம்..சூளுரைத்த நெதன்யாகு

ஹமாஸை அழிப்பது, பிணைக்கைதிகளை மீட்பதுதான் இஸ்ரேலின் இலக்கு என பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார். ஹவுதி தாக்குதல் இஸ்ரேல், காஸா இடையிலான போர் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. காஸா ஆதரவு தெரிவித்து வரும் ஹவுதி…

உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற குழந்தை: பின்னர் தெரியவந்த திடுக் உண்மை

இந்தியாவின் மத்தியப்பிரதேசத்தில் மூன்று வயது குழந்தை ஒன்று உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்ததாக தெரியவந்துள்ள தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த குழந்தை மத்தியப்பிரதேசத்திலுள்ள இந்தூரைச் சேர்ந்த…

தமிழகத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு களவாக வந்தவர் கைது

தமிழகத்தில் இருந்து யாழ்ப்பாணம் நெடுந்தீவு பிரதேசத்திற்குள் சட்டவிரோதமான முறையில் நுழைய முற்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2023ஆம் ஆண்டு மன்னார் பகுதியில் இருந்து சட்டவிரோதமான முறையில் , படகு மூலம் தமிழகம் இராமேஸ்வரம்…

கொழும்பு தமிழ் மாணவி மரணத்திற்கு நீதிகோரும் நாமல் ராஜபக்க்ஷ

கொழும்பு கொட்டாஞ்சேனையில் தன்னுயிரை மாய்த்து கொண்ட தமிழ் பாடசாலை மாணவி மரணம் தொடர்பில் , கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்தார். சம்பவம் தொடர்பில் நாமல்…

1,000 டாலர் தருகிறோம்; அமெரிக்காவிலிருந்து வெளியேறவும்! சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு…

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியிருக்கும் வெளிநாட்டு மக்கள் தங்கள் தாயகத்துக்கு திரும்ப உதவியாக ஆயிரம் டாலர் நிதியுதவி அளிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் அறிவித்துள்ளது. அமெரிக்காவில் சட்டவிரோதமாக…

10 மணி வரை பதிவான வாக்குப்பதிவு வீதம்

இலங்கையில் இன்று உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெற்று வரும் நிலையில், இன்று (06) காலை 10:00 மணி வரையான நிலவரப்படி, மாவட்டங்கள் சிலவற்றில் வாக்குப்பதிவு வீதம் 20%ஐ தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான…