;
Athirady Tamil News

இலங்கையில் சரித்திரம் படைத்த தனி ஒரு எம்.பி. ரணில் விக்கிரமசிங்கே! பொருளாதார பேரழிவை சீரமைப்பாரா? (படங்கள்)

0

இலங்கை நாடாளுமன்ற அரசியல் வரலாற்றில் ஒரு ஒரு எம்.பி.யாக இருந்து கொண்டு இலங்கையின் ஜனாதிபதியாகி சரித்திரம் படைத்திருக்கிறார் ரணில் விக்கிரமசிங்கே. ஆனால் கொந்தளித்து கொண்டிருக்கும் மக்கள் கிளர்ச்சியை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கைகளை ரணில் மேற்கொள்வாரா? என்பதுதான் ஆகப் பெரும் கேள்வி.

இலங்கையின் பொருளாதார சீரழிவால் அந்நாடு மொத்தமாக முடங்கிப் போய்விட்டது. இதனால் இலங்கையின் தென்பகுதி மக்களாகிய சிங்களர் வீதிகளில் இறங்கி போராட்டத்தை நடத்தினர். எந்தவித தத்துவார்த்த பின்னணியுமே இல்லாத இந்தப் போராட்டத்தையே எதிர்கொள்ள முடியாமல் பிரதமர் பதவியில் இருந்து மகிந்தவும் ஜனாதிபதி பதவியில் இருந்து கோத்தபாய ராஜபக்சேவும் விலகி ஓடிவிட்டனர். அதுவும் கோத்தபாய இலங்கையையே விட்டே தப்பி ஓடிவிட்டார்.

இதனால் இலங்கையின் புதிய ஜனாதிபதியை நாடாளுமன்ற எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கும் நிலை உருவானது. இது தொடர்பான வாக்கெடுப்பில் ரணில் விக்கிரமசிங்கே வென்றுள்ளார். இனி 2 ஆண்டுகளுக்கு இலங்கையின் இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கேதான் இருப்பார். இத்தனைக்கும் இலங்கை நாடாளுமன்றத்தில் ரணிலின் ஐக்கிய தேசிய கட்சிக்கு மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு எம்.பி. கூட இல்லை. ரணில் மட்டுமே நியமன எம்.பி. ஆனாலும் ராஜபக்சேக்களின் பேராதரவுடன் இப்போது ஜனாதிபதியாக அரியணை ஏறி இருக்கிறார் ரணில். அவரது நீண்டகால கனவு ஒன்றை ராஜபக்சேக்கள் நிறைவேற்றிக் கொடுத்துவிட்டனர் திரைமறைவில்!

ராஜபக்சேக்களின் மென்மை முகம்

ஆனாலும் ரணிலை ரட்சகராக நம்புவதற்கு இலங்கை மக்கள் தயாராக இல்லை. மாறாக ராஜபக்சேக்களின் மென்மை முகமாகத்தான் ரணிலைப் பார்க்கின்றனர் சிங்கள மக்கள். அதாவது அரசியல் வரலாற்றில் அமெரிக்காவின் கோர முகம் இஸ்ரேல்; மென்மை முகம் நார்வே என சொல்லப்படுவது உண்டு. அப்படித்தான் இலங்கையில் ராஜபக்சேக்களின் நார்வே ரணில் விக்கிரமசிங்கே. அதனால் ராஜபக்சேக்களின் மீதான மக்களின் கோபம் கொஞ்சமும் குறையாமல் ரணில் பக்கம் திரும்பி நிற்கிறது.

என்னதான் இலங்கை நாடாளுமன்றத்தால் ரணில் விக்கிரமசிங்கே இன்று வென்றாலும் தாக்குப் பிடிப்பாரா? அல்ல்து திசை தெரியாத தேசம் நோக்கி தப்பி ஓடுவாரா? என்பது இனிவரும் நாட்களில் தெரிந்துவிடும். சீராக்கப்பட வேண்டிய நிதிநிலைமை சீராக்கப்பட வேண்டிய நிதிநிலைமை ரணில் விக்கிரமசிங்கே தற்போது செய்ய வேண்டிய முதன்மையான பணி- சர்வதேச அமைப்புகளிடம் இருந்து கணிசமான நிதியைப் பெற்று இலங்கையில் இயல்பு நிலையை உருவாக்குவது என்பது.

குறிப்பாக சர்வதேச நாணய நிதியமான ஐ.எம்.எப்-இடம் போதுமான நிதியைப் பெற ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும்; அதனைத் தொடர்ந்து இயல்பு வாழ்க்கையை உருவாக்க எரிபொருட்கள் விநியோகத்தை சீரமைக்க வேண்டும். ஏற்கனவே எரிபொருள் விநியோகம் தொடர்பில் இந்தியா, சீனா உதவி வருகிறது. ரஷ்யாவிடமும் இலங்கை கையேந்தி நிற்கிறது.


சர்வதேச உறவுகள்

இன்னொரு பக்கம் இந்தியா, சீனாவுடனான உறவுகள்.. இதில் சீனா கொடுத்த கடனை திருப்பிக் கேட்டு நெருக்கடி தருவதால் விழிபிதுங்கி நிற்கிறது இலங்கை. அப்படி கடனை திருப்பித் தராவிட்டால் இலங்கை நிலப்பகுதிகளை தாரைவார்க்கும் நிலைமையில் உள்ளது இலங்கை. ஆனால் இந்தியாவோ, இலங்கை தம் கட்டுப்பாட்டில் இருந்தால் போதும் என்கிற நிலைமையில் கடனுதவி வழங்குகிறது. இந்தியாவையே முழுமையாக இலங்கை சார்ந்தும் இருக்க முடியாது. ஆகையால் சீனாவின் அதிருப்தியை ரணில் எப்படி அறுவடை செய்வார்? என்பது சர்வதேசம் உற்று நோக்குகிற மிக முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று.

மக்கள் கோபம்

இத்தகைய அணுகுமுறைகளை பகிரங்கப்படுத்தி, கொந்தளிப்பில் இருக்கும் மக்களை ஆசுவாசப்படுத்தி அமைதிப்படுத்தி வீடுகளுக்கு திருப்பிவிடுதல் என்பது ரணில் விக்கிரமசிங்கே முன் உள்ள ஆகப்பெரும் பணி. ரணில் மீது மக்கள் நம்பிக்கை வைப்பார்களா? என்பதைவிட ரணில், மக்கள் குரலுக்கு செவி சாய்ப்பாரா? அல்லது ராணுவம் இருக்கு.. சட்டம் இருக்கு.. என சட்டாம்பிள்ளையாக சாதிக்க முயற்சித்து சறுக்குவாரா? என்பது இன்னொரு எதிர்பார்ப்பாகும்.

திடீரென வாகனத்திலிருந்து இறங்கிய நன்றி தெரிவித்த ஜனாதிபதி ரணில் !!

நிகழ்வுக்கான ஏற்பாடுகளில் பாதுகாப்புப் படையினர் !!

எமது வேட்பாளர் தோல்வியடைந்துவிட்டார்- மஹிந்த!!

நான் புதிய ஜனாதிபதி என அறிவித்தமை எனக்கு மகிழ்ச்சி – ரணில் !!

இலங்கை ஜனாதிபதியை தெரிவு மறுத்தது இந்தியா!!

ரணிலின் வெற்றி எப்படி சாத்தியமானது? சுமந்திரன் கேள்வி !!

பண்டாரநாயக்கவின் சிலையை சுற்றியிருக்க தடை !!

ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்தார் நாமல்!! (வீடியோ)

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க: தனியொரு எம்.பி ஆக இருந்து 8வது ஜனாதிபதி ஆன இவர் யார்? (படங்கள், வீடியோ)

புதிய ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை!! (வீடியோ)

ரணில் சனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்!! (வீடியோ)

ஜனாதிபதித் தேர்தல்: தற்போது கிடைத்த பெறுபேறு!! (வீடியோ)

தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களிப்பினை மேற்கொண்டது.!! (வீடியோ, படங்கள்)

வாக்களித்தார் இரா.சம்பந்தன் ஐயா !! (வீடியோ)

வாக்களிப்பை புறக்கணித்தார் கஜேந்திரகுமார் !! (வீடியோ)

சேலைன் போத்தலுடன் வாக்களித்த எம்.பி !! (வீடியோ)

வாக்கெடுப்பு ஆரம்பம் !! (வீடியோ)

இலங்கையில் அதிபர் தேர்தல்..நாடாளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு – மும்முனை போட்டியில் வெல்வது யார்? (படங்கள்)

இலங்கை நெருக்கடி: “அன்று சாப்ட்வேர் எஞ்சினீயர், இன்று செருப்புகூட இல்லை” – ஒரு போராட்டக்காரரின் கதை!!

நன்றி தெரிவித்தார் டலஸ் அழகப்பெரும !!

வாக்களிப்பு நிலையத்திற்கு கையடக்க தொலைபேசிகளை கொண்டு வர வேண்டாம்!!

பாராளுமன்றத்தை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது !!

ஜனாதிபதி யார்? தீர்மானம் இன்று(20)…!!

TNA ஆதரவும் டலஸ்க்கு!!

வாக்குச்சீட்டை படம் பிடித்தால் 7 வருடங்கள் தடை !!

டலஸை ஆதரிக்க மனோ, ஹக்கீம் முஸ்தீபு !!

எழுத்துமூல உறுதிப்பாடு தேவை ; கூட்டமைப்பு நிபந்தனை – சம்பந்தனின் இல்லத்திற்கு விரையும் டலஸ், சஜித்!!

ரணிலின் அறிக்கையை ஏற்கமுடியாது !!

டலஸின் பெயரை சஜித் முன்மொழிந்தார்!!

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வாபஸ் !!

இலங்கை நெருக்கடி: ‘மத அரசியல்’ விளைவித்த துன்பங்கள் – வரலாறு மாற்றியமைக்கப்படுமா?

சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் தொடர்பில் சபாநாயகர் பொலிஸில் முறைப்பாடு!!

பெட்ரோல் விலை குறைப்பு.. விவசாய கடன் ரத்து.. இலங்கையில் வெளியான அடுத்தடுத்த அறிவிப்பு!

அவசரகாலநிலையை வாபஸ் பெறவேண்டும் !!

புதிய கட்சியை ஆரம்பிக்கும் காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள்!!

“கோட்டா கோ கம” வில் ரூ. 4.5 கோடி வெளிநாட்டு நிதி!

இலங்கை புதிய ஜனாதிபதி தேர்தல் பற்றி தொலைதூர மக்கள் நினைப்பது என்ன?

‘மனசாட்சிக்கு அமைய வாக்களியுங்கள்’ !!

ஒருவர் வாபஸ் பெறும் சாத்தியம்!!

இலங்கையில் அமலுக்கு வந்த அவசர கால சட்டம் – ஒரு விளக்கம்!!

நாளை தீவிர போரட்டம் !!

‘பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல்’

அவசரகால சட்டத்தை அமல்ப்படுத்தினார் ரணில்!!

இலங்கை நெருக்கடி: “கடனில்லாத நாடு வேண்டும்” – 100வது நாள் போராட்டத்தில் மக்கள்!! (படங்கள்)

மொட்டுக் கட்சி எம்.பிக்களுக்கு புதிய வீடுகள் – பதில் ஜனாதிபதி!!

15 நாட்களுக்குள் வெளியேறவும்- கோட்டாவுக்கு சிங்கப்பூர் அரசு கோரிக்கை!!

பாதுகாப்பு தரப்பினருக்கு பணிப்புரை விடுத்த பதில் ஜனாதிபதி!!

இலங்கை ஜனாதிபதி தேர்தல்: ரணில் விக்கிரமசிங்க உட்பட 4 பேர் போட்டி! சபாநாயகருடன் இந்திய தூதர் ஆலோசனை !!

குலுக்கல் முறையில் அதிபரைத் தேர்ந்தெடுக்கும் நிலை ஏற்படுமா? – அரசியல் சட்டம் என்ன சொல்கிறது? (படங்கள்)

140க்கும் அதிகமான வாக்குகளைப் பெறுவார் !!

அரசியல்வாதிகள் அதிகாரத்திற்கு வருவதற்கு போட்டியிடுகின்றனர் – த.சித்தார்த்தன்!!

கொரோனாதான் காரணம்! நான் நன்குதான் செயல்பட்டேன்! ராஜினாமா கடிதத்தில் கோத்தபய குமுறல்!! (படங்கள்)

ரணில் விவகாரம்: சாகர எம்.பிக்கு பீரிஸ் கடிதம் !!

ஜீ.எல்.பீரிஸை பதவியில் இருந்து நீக்க தீர்மானித்துள்ள பொதுஜன பெரமுன !!

அனுர குமாரவும் அதிரடி தீர்மானம் !!

இலங்கைக்கு தொடர்ந்து சேவையாற்றுவேன் – கோட்டாபய ராஜபக்ஷ!!

ஜனாதிபதி பதவிக்கு ஒருவர் போட்டியிட்டால் 19 ஆம் திகதி அறிவிப்பு ! பலர் போட்டியிட்டால் 20 ஆம் திகதி வாக்கெடுப்பு!!

சபாநாயகரை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர்!!

ரணிலுக்கு எதிராக திரும்பிய போராட்டம்; தீவிரமடையுமா தணியுமா? (படங்கள்)

கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிரான போராட்டத்தில் தமிழர்கள் ஏன் அதிகம் கலந்து கொள்ளவில்லை? (படங்கள்)

தினேஷ் குணவர்தன பதில் பிரதமராகவேண்டும் – ஜயகொடி !!

புதிய ஜனாதிபதி பதவிக்காக பாராளுமன்றத்தில் நான்கு முனை யுத்தம்!!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதாக சஜித் அறிவிப்பு!!

இலங்கை! ராணுவ ஆட்சியா அல்லது பொது தேர்தலா? எதை நோக்கி நகர்கிறது இலங்கை!! (படங்கள்)

ஜனாதிபதியாக களம் இறங்கும் டலஸ்!!

ரணிலுக்கு மொட்டு ஆதரவு !!

“கொடியும் வேண்டாம், அதிமேதகு என அழைக்கவும் வேண்டாம்” – ரணில்!!

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார்? அடுத்து என்ன நடக்கும்? (படங்கள்)

ஜனாதிபதி பதவி வெற்றிடமாகும் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி ஒருவரை தேர்ந்தெடுக்கும் முறை!!

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை விசாரணை செய்ய வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை!!

கோட்டாபயவின் வருகையும் வெளியேற்றமும்!!

இலங்கை பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்பு!! (படங்கள்)

நாமல் ராஜபக்ஷவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது ஏன்? ‘வைரல் போட்டோ’ போராட்டக்காரர் கூறுவது என்ன? (படங்கள்)

கோட்டாபயவின் பெறுமதியை உணர்வீர்கள்! ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அறிக்கை !!

ஜனாதிபதியின் பதவி விலகல் குறித்து பொதுஜன பெரமுன வெளியிட்ட அறிக்கை!!

பதில் ஜனாதிபதி நியமனம் 7 நாட்களுக்குள் இடம்பெறும்- சபாநாயகர்!!

அடுத்த 7 நாட்களில் புதிய ஜனாதிபதி – சபாநாயகர் !!

பதவி விலகினார் கோட்டா – உத்தியோகப்பூர்வ அறிவிப்பு !!

பதில் ஜனாதிபதியாக ரணில் இன்று பதவி பிரமாணம் !!

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதமருக்கான அறிவிப்பு இன்று !!

ஜனாதிபதியை வெளியேற்றுவதற்காக மாத்திரம் இந்தப் போராட்டம் நடத்தப்படவில்லை – அனுர!!

பதவி விலகல் கடிதம் போலியானது – ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு !!

நிலையான அரசாங்கம் அமைக்கப்படாவிட்டால் நாடு விரைவில் மூடப்படலாம் – மத்திய வங்கியின் ஆளுநர்!!

கையொப்பமிட்ட கடிதத்துக்காக காத்திருக்கும் சபாநாயகர் !!

பிரதமர் பதவிக்கு சஜித்தின் பெயர் பரிந்துரை!!

கோட்டாபய ராஜபக்ச பதவி விலகல்! இலங்கை மக்களுக்கு மாலைதீவு சபாநாயகர் வாழ்த்து!!

கோட்டாபயவின் பதவி விலகல் கடிதம் மின்னஞ்சலில் வந்தது – வல்லுநர்களுடன் சபாநாயகர் ஆலோசனை!!

சிங்கப்பூரில் கோட்டாபய அடைக்கலம் கோரவில்லை – சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு!!

பதவி விலகல் கடிதத்தை அனுப்பினார் கோட்டாபய!

நாடு விட்டு நாடு தாவும் கோட்டாபய.. இப்போது சிங்கப்பூரில் – கொந்தளிக்கும் குடிமக்கள்!! (படங்கள்)

கோட்டாபய வாக்குறுதியளித்தபடி பதவி விலகாமல் தலைமறைவாகியுள்ளார் – சம்பிக்க!!

விசேட அதிரடிப்படையினரின் வசமானது ஜனாதிபதி மாளிகை!!

ஜனாதிபதி பதவியை ஏற்க தயார் – சரத் பொன்சேகா அறிவிப்பு!!

புலிகள் இயக்கத்தை போல போராட்டக்காரர்களை இரண்டாக பிரித்து மோதவிடும் ரணிலின் சதி-எச்சரிக்கும் குரல்கள்!!

தடைப்பட்ட ஜனாதிபதியின் சிங்கப்பூர் பயணம்!!

இலங்கை நெருக்கடி: கோட்டாபய சிங்கப்பூருக்கு செல்வது ஏன்? அவரை பதவி விலக்கு செய்ய சபாநாயகரால் முடியுமா? (படங்கள்)

மாலத்தீவில் இருந்து சிங்கப்பூருக்கு மனைவியுடன் புறப்பட்ட இலங்கை ஜனாதிபதி!! (படங்கள்)

இலங்கையின் அரசியலமைப்பின் படி ஆயுதப் படையினருக்கு அதிகாரம்!!

களமிறங்குகிறதா ராணுவம்? இலங்கையில் உச்சக்கட்ட பதற்றம் – சரத் பொன்சேகா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! (படங்கள்)

கொழும்பில் பரபரப்பு: கொழும்பில் பலப்படுத்தப்படும் பாதுகாப்பு! (படங்கள்)

நாட்டை விட்டு தப்பிச்சென்றிருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ஜித்தாவுக்கு பறக்கிறார்!!

துப்பாக்கிகளை பயன்படுத்தி வன்முறையாக செயற்படக் கூடும்! இராணுவப் பேச்சாளரின் பகிரங்க எச்சரிக்கை!!

மாலைதீவில் இருந்து சிங்கப்பூருக்கு பயணமானார் கோட்டாபய!

சபையை நாளைக்கு கூட்டுவதில் சிக்கல் !!

முக்கிய இடங்களை கையளிக்க தீர்மானம் – போராட்டக்காரர்கள்!!

மீண்டும் ஊரடங்கு !!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு விசேட அறிவித்தல்!!

இராஜினாமா கடிதத்தை கையளிக்காவிட்டால் சட்டநடவடிக்கை – சபாநாயகர் !!

தரையிறங்கியது தனியார் ஜெட் விமானம் !!

மாலத்தீவில் வலுக்கும் எதிர்ப்பு: சிங்கப்பூருக்கு தப்பிச் செல்கிறார் கோத்தபய!!

கோட்டாபயவின் கையெழுத்தின்றி இணையங்களில் பகிரப்படும் பதவி விலகல் கடிதம்!!

வெளிநாட்டுக்கு தப்பியோடிய இலங்கை அதிபர் கோத்தபய!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.