;
Athirady Tamil News
Monthly Archives

June 2025

வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் பணம் தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்

கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு மே மாதத்தில், வெளிநாட்டு பணியாளர்களின் பணவனுப்பல் அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இதனைத் தெரிவித்துள்ளது. இதன்படி கடந்த மே மாதத்தில் வெளிநாட்டு பணவனுப்பல் 693.3 மில்லியன் அமெரிக்க…

பாடசாலை மாணவியின் வாயை உடைத்த ஆசிரியர்; தமிழ் பாடசாலையில் அரங்கேறிய சம்பவம்

நுவரெலியா அக்கரப்பத்தனை தமிழ் மகா வித்தியாலயதில் தரம் 11இல் கல்வி பயிலும் மாணவி ஒருவர் வீட்டுப்பாடம் செய்யாத காரணத்துக்காக மாணவியின் வாய்த்தாடை உடையும் வரை விஞ்ஞான பாட ஆசிரியர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம்…

பூமியை நெருங்கும் பேரழிவு; ஜூலை 5ல் நடந்தே தீரும் – பாபா வாங்கா கணிப்பால் பகீர்

ஜப்பான் பாபா வாங்கா கணித்துள்ள சில தகவல்கள் பகீர் கிளப்பியுள்ளது. பூமிக்கு பேரழிவு ஜப்பான் நாட்டை சேர்ந்த மங்கா கலைஞர் ரியோ டாட்சுகி என்பவரை "புதிய பாபா வங்கா" என்று அழைக்கிறார்கள். இவரும் வரும் காலம் குறித்துப் பல கணிப்புகளை…

மட்டக்களப்பு காத்தான்குடியில் 55 பேர் கைது !

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில், தலைக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிள்களில் பயணித்த 55 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை குறித்து…

புதிய கட்சி தொடங்கும் எலான் மஸ்க்? 81% பேர் ஆதரவு!

அமெரிக்க அரசின் முன்னாள் செயல்திறன் மேம்பாட்டுத் துறை (டிஓஜிஇ) தலைவர் எலான் மஸ்க் புதிய கட்சி தொடங்குவது தொடர்பாக, தனது எக்ஸ் தளத்தில் வாக்கெடுப்பு நடத்தியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் தொழிலதிபர் எலான் மஸ்க் ஆகிய…

சமூக ஊடகங்கள் மூலம் காலாவதியான கிரீம்கள் விற்பனை ; சுற்றிவளைக்கபட்ட கடைகள்

சமூக ஊடகங்கள் ஊடாக காலாவதியான கிரீம் வகைகைளை விற்பனை செய்து வந்த இரு கடைகளை பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை அதிகாரிகள் சுற்றிவளைத்துள்ளனர். கொழும்பு இராஜகிரிய ஒபேசேகரபுர மற்றும் அம்பகஹ சந்தி ஆகிய பகுதிகளில் உள்ள இரு கடைகளையே பாவனையாளர்…

80 வயது முதியவரைக் கொன்ற சிறுவனுக்கும் சிறுமிக்கும் தண்டனை

பிரித்தானியாவில் பூங்காவில் தனது நாயுடன் நடந்து சென்று கொண்டிருந்த 80 வயது முதியவரைக் கொன்றதற்காக 15 வயது சிறுவனும் 13 வயது சிறுமியும் தண்டனை பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி, லெய்செஸ்டர்ஷையரின் பிரவுன்ஸ்டோன் டவுனில்…

4 சங்கங்களின் வேலைநிறுத்தப் போராட்டம் முடிவு

தங்களது 5 சங்கங்களில் 4 சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர முடிவு செய்துள்ளதாக நிறைவுகாண் தொழில் மருத்துவ வல்லுநர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது. நோயாளர்களுக்கு ஏற்படும் சிரமத்தைக் கருத்திற்கொண்டு வேலைநிறுத்தத்தை…

மோட்டார் சைக்கிளுடன் மோதிய வேன் ; பரிதாபமாக பலியான முதியவர்

கொழும்பு - புத்தளம் பிரதான வீதியில் உள்ள புத்தளம் வென்னப்புவை கொலிஞ்சடிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வென்னப்புவை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று (06) இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் கட்டுனேரியா…

மின்சாரத்தை துண்டிக்க வந்த ஊழியர்களை கோடரியால் தாக்க முயன்ற நபர்

வீடு ஒன்றின் மின்சாரத்தை துண்டிக்க வந்த மின்சார சபை ஊழியர்கள் குழுவை தடுத்த நபர் ஒருவர் வெல்லவாய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மின்சாரத்தை துண்டிக்க வந்த மின்சார ஊழியர்களை, சம்பந்தப்பட்ட நபர் கோடரியால் தாக்க முயன்றதுடன் அநாகரீகமாக…

65 வயது முன்னாள் எம்பியை இரண்டாவது திருமணம் செய்தார் மஹூவா மொய்த்ரா

65 வயது முன்னாள் எம்பியான பினாகி மிஸ்ராவை திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மஹூவா மொய்த்ரா(50) இரண்டாவது திருமணம் செய்தார். மஹூவா மொய்த்ரா திருமணம் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மஹூவா மொய்த்ரா(50) தனது கணவர் லார்ஸ் பிரார்சன்…

ஹமாஸ் போட்டிக் குழுவுக்கு ஆயுத உதவி! – இஸ்ரேல் ஒப்புதல்

காஸாவில் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக செயல்படும் உள்ளூா் குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதை இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் காஸாவில் குற்றச் செயல்களை மேற்கொள்வோருக்கு இஸ்ரேல் ஆயுதங்கள் வழங்கிவருவதாக விமா்சிக்கப்படும் சூழலில்…

ஏப்ரலில் வங்கதேச தோ்தல்!

வங்கதேச நாடாளுமன்றத் தோ்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறும் என அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ் வெள்ளிக்கிழமை அறிவித்தாா். நிகழாண்டு டிசம்பா் இறுதிக்குள் நாடாளுமன்றத் தோ்தலை நடத்தக் கோரி அந்நாட்டு முன்னாள் பிரதமா்…

சூட்கேஸில் பெண் சடலம் வழக்கு: 48 மணி நேரத்தில் குற்றவாளி கைது

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் பட்டப்பகலில் அனாதையாய் கிடந்த ஒரு சூட்கேஸில் பெண்ணின் சடலம் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கில் 48 மணி நேரத்தில் குற்றவாளியை போலீஸார் கைது செய்துள்ளனர். ஹைதராபாத் பாலாநகர் அருகே உள்ள…

யாழ் வைத்தியசாலையில் பலியான குடும்பஸ்தர் ; சோகத்தில் தவிக்கும் குடும்பம்

முல்லைத்தீவு, மல்லாவியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் அனிச்சங்குளம், மல்லாவியைச் சேர்ந்த 28 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஆவார். மரண விசாரணை கடந்த…

சப்ரகமுவ பல்கலையில் ஊழல் மோசடி ; கோப் குழு வெளியிட்ட தகவல்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைக்கேடுகள் குறித்து விசாரிப்பதற்காகச் சுயாதீன குழுவொன்றை நியமிக்குமாறு கோப் குழு பரிந்துரைத்துள்ளது. அத்துடன், தற்போதுள்ள கட்டுப்பாட்டு அதிகாரியைக் குறித்த குழுவில்…

வறுமைக் கோட்டுக்குக் கீழ் 44% பாகிஸ்தானியர்கள்!

பாகிஸ்தானில் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. சர்வதேச வறுமைக் கோடு குறித்த தகவலை உலக வங்கி வெளியிட்டுள்ளது. வாங்கும் சக்தி நிலையை (Purchasing power parity) அடிப்படையாகக் கொண்டு, வறுமைக் கோடு…

மின்சார சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 7 மனுக்கள் தாக்கல்

அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மின்சார சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணானவை எனத் தீர்ப்பளிக்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் ஏழு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்களை இலங்கை மின்சார சபை…

யாழ். செம்மணிப் புதைகுழி தொடர்பில் நீதியான விசாரணை தொடர்பில் அநுர அரசு உறுதி

யாழ்ப்பாணம், செம்மணிப் புதைகுழி தொடர்பில் நீதியான விசாரணை இடம்பெற அரசு முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். செம்மணிப் புதைகுழி விவகாரம் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர்…

செம்மணி மனித புதைகுழியாக பிரகடனம் – மேலும் 45 நாட்கள் அகழ்வு செய்ய அனுமதி

யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி மாயான பகுதியை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் , மேலும் 45 நாட்கள் அகழ்வு பணிகளை முன்னெடுக்க யாழ். நீதவான் நீதிமன்று கட்டளை பிறப்பித்துள்ளது. செம்மணி சிந்துபாத்தி இந்து மயான பகுதியை…

இந்திய நிதியுதவியுடன் ஊர்காவற்துறையில் மீனவர்களுக்கு மீன்பிடி வலைகள் மற்றும் உலர் உணவுப்…

இந்திய அரசின் நிதியுதவியுடன் ஊர்காவற்துறையில் கடற்றொழிலாளர்களுக்கு 30 மீன்பிடி வலைகளும் 150 பேருக்கான உலர் உணவு பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் ஊர்காவற்துறை பிரதேச செயலகத்தில்…

தண்ணீருக்காக பலமுறை இந்தியாவிடம் கெஞ்சும் நிலைக்கு தள்ளப்பட்ட பாகிஸ்தான்

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு பாகிஸ்தான் அதிகாரிகள் ஏப்ரல் மாதத்திலிருந்து பலமுறை இந்திய அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மறுபரிசீலனை செய்ய எல்லை தாண்டிய…

டிரம்ப்பை நீக்கிவிட்டு, அதிபர் பதவியில் ஜே.டி. வான்ஸ்: எலான் மஸ்க் வலியுறுத்தல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் நடந்து வரும் மோதலுக்கு இடையே, டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், டிரம்பை பதவி நீக்கம் செய்து, துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸை அதிபராக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். அமெரிக்க அதிபர்…

பார்லே ஜி – இந்தியாவில் ரூ. 5; காஸாவில் ரூ. 2,349! நிவாரண உதவியிலும் காசுபார்க்கும்…

காஸாவில் உணவுப் பொருள்களின் அசல் விலையைவிட 500 மடங்கு அதிகமாக விற்கப்படுகிறது. இஸ்ரேல் - ஹமாஸ் போரையடுத்து, காஸாவினுள் செல்லும் நிவாரண உதவிகளையும் இஸ்ரேல் தடுத்து வருகிறது. இஸ்ரேலின் இந்தப் போக்கை உலக நாடுகள் கண்டித்து வருகின்றன. காஸா…

பகிரங்கமாக வெடித்த மோதல்… எலோன் மஸ்க்கின் ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக ட்ரம்ப்…

ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் எலோன் மஸ்க் இடையேயான கருத்துவேறுபாடு மோதலாக வெடித்த நிலையில், மஸ்கின் அரசாங்க ஒப்பந்தங்களை ரத்து செய்ய இருப்பதாக ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். ஏமாற்றமடைந்துள்ளதாக ட்ரம்ப் எலோன் மஸ்கின் சமீபத்திய…

மீண்டும் லொறிகளுக்குள் பதுங்கி பிரித்தானியாவுக்குள் நுழையத் துவங்கியுள்ள புலம்பெயர்வோர்

சட்டவிரோத புலம்பெயர்வோர், மீண்டும் லொறிகளுக்குள் பதுங்கி பிரித்தானியாவுக்குள் நுழையத் துவங்கியுள்ளார்கள். மீண்டும் லொறிகளுக்குள்... 2018ஆம் ஆண்டுவரை, சட்டவிரோத புலம்பெயர்வோர் பிரித்தானியாவுக்குள் நுழைய கையாண்ட முக்கிய வழிமுறை இப்படி…

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால் முன்னர் அமைக்கப்பட்ட மூன்றாம் வட்டார குளத்தை,…

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால் அமைக்கப்பட்ட மூன்றாம் வட்டார குளத்தை, அழகுபடுத்திய *தீர்ப்பாயம் வாட்ஸாப் குழும* மயூரன்.. (முழுமையான படங்கள், வீடியோ) புங்குடுதீவு மூன்றாம் வட்டாரம் சங்கத்தாக்கேணியர் பகுதியில் அமைந்திருந்த குளத்தை சுமார்…

உளவு பார்க்கும் பிரிட்டிஷ் கவுன்சில்… ஆசிரியர்களை குறிவைத்த ரஷ்யா

ரஷ்யாவை குறைமதிப்பிற்கு உட்படுத்த பிரிட்டிஷ் கவுன்சிலை மறைப்பாகப் பயன்படுத்துவதாக ரஷ்யாவின் பெடரல் பாதுகாப்பு சேவை (FSB) பிரித்தானிய உளவு அமைப்பு மீது குற்றம் சாட்டியது. முதன்மையான எதிரியாக அத்துடன் லண்டன் தொண்டு நிறுவனத்துடன்…

தீவிரமாக் செயற்படும் அரசாங்கம்

முருகானந்தம் தவம் நாம் ஆட்சிக்கு வந்தால் ஊழல்,மோசடி செய்த, குற்றங்கள் புரிந்த அரசியல்வாதிகள் எத்தரத்தில் இருந்தாலும் சிறை செல்வார்கள் என்ற உறுதிமொழியை வழங்கியிருந்த அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் மூன்றில்…

மாணவர்களுடன் பயணித்த வேன் விபத்து

நுவரெலியா - உடப்புசல்லாவ பிரதான வீதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துகுள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர். வேன் வீதியை விட்டு விலகி, வீதியோரத்தில் இருந்த மரத்தில் மோதி…

உலகின் உயரமான செனாப் பாலத்தை திறந்துவைத்தார் மோடி!

ஜம்மு - காஷ்மீரில் கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு முதல்முறையாக ஜம்மு - காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, ரயில்வே கட்டுமானங்கள்…

மே மாத இறுதியில் இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பு

2025 மே மாத இறுதியில் இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 6,284 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, 2025 ஏப்ரல் இறுதியில் பதிவான 6,327 மில்லியன் அமெரிக்க டொலர் கையிருப்பு…

3,000 வாகனங்களுடன் தீப்பிடித்து எரிந்த கப்பல் ; நடுகடலில் நடந்த விபரீதம்

அலாஸ்காவில் உள்ள எலூடியன் தீவுகளுக்கு அருகில் கடலில் கப்பல் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்தக் கப்பல் 800 மின்சார கார்கள் உட்பட 3,000 வாகனங்களை மெக்சிகோவிற்கு ஏற்றிச் சென்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தீப்பிடித்து…

முன்னாள் அமைச்சர் சந்திராணி பண்டார பிணையில் விடுப்பு

முன்னாள் அமைச்சர் சந்திராணி பண்டாரவை , தலா 1 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் அவரது கைரேகைகளைப் பதிவு செய்யுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது. முன்னாள் மகளிர், சிறுவர்…