;
Athirady Tamil News

“நாங்கள் இலங்கைக்கு வந்ததே இந்தக் காரணத்திற்கு தான்..!” உண்மையை போட்டுடைத்த சீன உளவு கப்பல் கேப்டன்!! (படங்கள்)

0

சீன உளவு கப்பல் கொழும்பு துறைமுகத்திற்குச் சென்றுள்ள நிலையில், இது தொடர்பாக அக்கப்பலின் தலைமை கேப்டன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது.

சீனாவின் உளவு கப்பலான யுவான் வாங் 5-இன் இலங்கை பயணத்திற்கு இந்தியா கடும் எதிர்ப்பு காட்டியது. இந்தச் சீன கப்பலுக்கு முதலில் இலங்கை எதிர்ப்பு தெரிவித்த போதிலும் பின்னர் அனுமதி அளித்தது.

அதன்படி செவ்வாய்க்கிழமை இந்தக் கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வந்தது. வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை இந்தக் கப்பல் கொழும்பு துறைமுகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட உள்ளது.

சீன கப்பல்

இந்தக் கப்பல் முதலில் ஆகஸ்ட் 11ஆம் தேதி இலங்கை வர இருந்தது, இருப்பினும் இந்தியாவின் அதிருப்தி காரணமாக இது சற்று தாமதமானது. அங்குள்ள நிலைமையை இந்தியா தொடர்ந்து உற்று நோக்கி வருகிறது. இந்தச் சூழலில் ‘யுவான் வாங் 5’ கப்பல் அமைதி மற்றும் நட்பின் அடிப்படையிலேயே இலங்கை வந்துள்ளதாகவும் இது இரு தரப்பிற்கும் இடையேயான உறவுகளை ஆழப்படுத்தும் என்றும் அந்தச் சர்ச்சைக்குரிய கப்பலின் கேப்டன் தெரிவித்து உள்ளார்.

அதிருப்தி

சீனாவின் இந்த உளவு கப்பல் பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள்களைக் கண்காணிக்கும் ஆற்றல் கொண்டது. இதனாலேயே இந்தியா இந்தக் கப்பலுக்கு எதிர்ப்பு தெரிவித்து. இருப்பினும், எவ்வித ஆராய்ச்சியும் மேற்கொள்ளக் கூடாது என்ற நிபந்தனை உடனேயே இந்தக் கப்பலுக்கு இலங்கை அனுமதி அளித்தது. இந்நிலையில், கப்பலின் கேப்டன் சாங் ஹொங்வாங் இது தொடர்பாக சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

எதற்காக

இது தொடர்பாகச் சீன உளவு கப்பலின் கேப்டன் சாங் ஹொங்வாங் கூறுகையில், “அமைதி மற்றும் நட்பின் அடிப்படையில் வந்துள்ளோம்.. பல்வேறு வெளிநாட்டுக் கப்பல்கள் வந்து செல்லும் இந்த அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தில் எங்களுக்குத் தேவையான எரிபொருள் மற்றும் சரக்கை நிரப்பவே வந்துள்ளோம். இது இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை வலுப்படுத்தும். நட்பின் அடிப்படையில் நட்பின் அடிப்படையில் விண்வெளி மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவை இது ஊக்குவிக்கும். விண்வெளி மட்டுமின்றி பல்வேறு துறைகளிலும் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை வலுப்படுத்துவதில் இந்த பயணம் முக்கிய பங்கு வகிக்கும்” என்று அவர் தெரிவித்தார். வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி இந்தக் கப்பல் இலங்கையில் இருந்து புறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனா

உள்நாட்டுப் போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இலங்கை அரசு சீனாவிடம் இருந்து ஏகப்பட்ட கடன்களைப் பெற்று இருந்தது. இருப்பினும், அதனை இலங்கையால் திரும்பச் செலுத்த முடியவில்லை. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை மேம்படுத்தச் சீனா கொடுத்த கடனையும் திரும்பச் செலுத்த முடியாமல் போன நிலையில், துறைமுகத்தை 99 வருடக் குத்தகைக்குச் சீனாவுக்குச் சென்றது. இந்த துறைமுகத்திற்குச் சீன கப்பல் வருவதாக இருந்தது. சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் துறைமுகம் என்பதால் என்ன நடக்கிறது என்பதைக் கண்காணிப்பதும் கடினம் எனக் கூறப்படுகிறது.

இலங்கை திரும்பவில்லை.. அமெரிக்காவில் செட்டில் ஆகும் கோத்தபய?.. கிரீன் கார்டு கேட்டு விண்ணப்பம்! (படங்கள்)

கோட்டாபய ராஜபக்ஷ இலங்கைக்கு அடுத்த வாரம் திரும்புகிறாரா?

இலங்கையில் சீன கப்பல் – இந்திய கடல் பகுதியில் தீவிரம் அடைந்த கண்காணிப்பு!!

இலங்கையில் சீனக் கப்பல் – கடல் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ள இந்திய கடற்படை! (படங்கள்)

யுவான் வாங் 5: இலங்கை துறைமுகத்தில் சீன கப்பல் – இந்திய பெருங்கடலில் ஆதிக்கத்தை சீனா உறுதிப்படுத்தியதா? (படங்கள்)

சீன கப்பல் எதிரொலி: தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு!!

சீன கப்பல் வரும் முன்பே இலங்கைக்கு இந்தியா வழங்கிய கண்காணிப்பு விமானம்!! (படங்கள்)

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சர்ச்சைக்குரிய சீனக் கப்பல் !!

சீன கப்பல் தொடர்பில் வெளிவிவகார அமைச்சின் அறிவிப்பு!!

சீனா உளவு கப்பல் விவகாரம்: இந்தியாவின் எதிர்ப்பால் அனுமதி ரத்து?

அம்பாந்தோட்டா துறைமுகத்துக்கு சீனாவின் உளவு கப்பல்- ஒருவழியாக ஒப்புக் கொண்டது இலங்கை.. ஆனால்?

இலங்கை பொருளாதாரம் : அடுத்த 6 மாதங்களில் வரிசைகட்டி நிற்கும் பிரச்னைகள்!! (படங்கள்)

’வந்து எனக்கு வீடு கட்டித் தாருங்கள்’

கடும் பொருளாதார நெருக்கடி; இலங்கைக்கு உதவ முடியாது. . கை விரித்த உலக வங்கி!! (படங்கள்)

இலங்கை மக்களுக்கு உதவி செய்ய தயார்: இந்திய ஜனாதிபதி !!

கடும் பொருளாதார நெருக்கடி; இலங்கைக்கு உதவ முடியாது. . கை விரித்த உலக வங்கி!! (படங்கள்)

அமரகீர்த்தி கொலை வழக்கு; மேலும் 8 பேருக்கு வலைவீச்சு!! (வீடியோ)

சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்காக ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில் அழைப்பு!!

காலிமுகத்திடல் போராட்டத்தில் இருந்து விலகும் அமைப்பு!!

ஆர்ப்பாட்டகாரர்களுக்கு ஆதரவாக மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்!!

போராட்டத்திலிருந்து விலகியது ‘ப்ளக் கெப்’ !!

சிறைச்சாலையை தயார்ப்படுத்துங்கள் !!

அவசரகால சட்டத்தால் சர்வதேச உதவிகளை இலக்கும் அபாயம் !!

தேசிய வங்கிக்கட்டமைப்பு அபாயத்துக்கு உள்ளாகலாம் !!

விமான நிலையங்களுக்கு அனுப்பப்படும் கைவிரல் ரேகை பதிவுகள்!

நள்ளிரவு முதல் நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்திவைப்பு! அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது!!

’பட்டலந்த ரணில் நிரூபிக்க தவறிவிட்டார்’

அவசரகால சட்டத்தை மேலும் நீடிப்பதன் மூலம் மக்களின் அடிப்படை உரிமைகள் குறைக்கப்படும்!!

பெத்தும் கேர்னர் கைது !!

இலங்கையில் கொந்தளிப்புக்கு மத்தியில் ராணுவம் கட்டுப்பாட்டுடன் செயல்படக்காரணம் என்ன? (படங்கள்)

அவசர காலச்சட்டம் நிறைவேறியது !!

கொழும்பில் மற்றுமொரு போராட்டம்! புகையிரத நிலையத்திற்கு முன்னால் திரண்ட போராட்டக்காரர்கள்!!

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களே உள்ளனர் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க!!

கோட்டாவுக்கு மேலும் 14 நாட்கள் அவகாசம் !!

போராட்டங்களுக்கு செவிசாய்க்க தயார்! ஆனால் பயங்கரவாதத்தை ஏற்க மாட்டோம்: பிரதமர்!!

விசா காலம் நீடிப்பு! கோட்டாபயவின் அடுத்த திட்டம் அம்பலம்!!

இலங்கையில் இயல்புநிலை திரும்புகிறதா? எரிபொருள் நிலையங்களில் குறையும் கூட்டம்!! (படங்கள்)

கோத்தபய தப்பி ஓடவில்லை. . விரைவில் வந்துவிடுவார். . இலங்கை அமைச்சர் பேச்சு!! (படங்கள்)

விமானத்தில் வைத்து போராட்டக்காரர் கைது!! வீடியோ

காலி முகத்திடலில் பதற்றம் !!

கோட்டா விரைவில் திரும்புவார்: அரசாங்கம் !!

இலங்கைக்கு பொருளாதாரத் தடை விதிக்கப்படலாம் – சஜித்!!!

சீனாவுக்கு செல்கிறார் ஜனாதிபதி ரணில் !!!

பொருளாதார மீட்சிக்கு வலியுடன் கூடிய சிகிச்சை வேண்டும் – இந்திரஜித் !!

செப்டெம்பரில் இலங்கைக்கு புதியதொரு நெருக்கடி – பாக்கியசோதி!!

100 நாட்களுக்கு பின்.. மீண்டும் செயல்பட தொடங்கிய இலங்கை அதிபர் அலுவலகம்! இயல்புநிலை திரும்புமா? (படங்கள்)

இலங்கைக்கு நிதி கொடுக்காதீங்க.. ஜப்பானிடம் பற்ற வைத்த ரணில்? விக்கிலீக்ஸ் வெளியிட்ட சீக்ரெட்? (படங்கள்)

கோட்டாவுக்கு எதிராக சிங்கப்பூரில் குற்றவியல் முறைப்பாடு !!

You might also like

Leave A Reply

Your email address will not be published.