இந்தியா மறுத்தது !!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் இலங்கைக்கு வெளியே செல்வதற்கு இந்தியா உதவியதாக வெளியான ஆதாரமற்ற ஊடக செய்திகளை இந்திய உயர்ஸ்தானிகராலயம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இலங்கை மக்களின் எதிர்பார்ப்புகளுக்காக இந்திய அரசாங்கம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.