;
Athirady Tamil News

மற்றுமோர் அறிவிப்பை விடுத்தார் மஹிந்த !!

0

சபாநாயகர் மஹிந்த யாப்பாக அ​பேவர்தன மற்று​மோர் அறிவிப்பை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சற்றுமுன்னர் தன்னுடைய ​தொலையில் உரையாடினார். சனிக்கிழமை தான் உறுயளித்ததைப் போல, இன்று (13) ஜனாதிபதி பதவியில் இருந்து தான் இராஜினாமா செய்வேன். அதற்கான இராஜினாமா கடிதத்தை இன்று (13) அனுப்புவேன் என்றும் கூறினார் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.