வட பகுதியில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளுக்கு சீன பாதுகாப்புத் துறையினர் ஒத்துழைப்பு..!
இலங்கையின் வட பகுதியில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளுக்கு சீன பாதுகாப்புத் துறையினர் ஒத்துழைப்பு வழங்க இணங்கியுள்ளனர். வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலக்கண்ணிவெடி அகற்றும் பணிகளை சீன அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு, ஆலோசனை வழங்க உள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. சீன வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரி ஸெஹ் சீ, இராணுவக் கேணல்கள், லெப்டினன்கள், மேஜர்கள் உள்ளிட்ட உயர் இராணுவ அதிகாரிகள் இலங்கைக்கு [...]







































