Categories

  • அமைப்புக்கள்

  • இணையங்கள்

  • பொதுவானவை

  • English

  • உத்தமர்கனை நினைவு கூருவோம்!!!!! (பகுதி20)

    10 May 2008

    107.gifஎமது விடுதலைப் போராட்ட ஆரம்ப காலம் தொட்டு புலிப்பாசிசம் கொண்டுள்ள அதிகார வெறி எம் தேசத்தை மயான பூமியாக்கி கொண்டிருப்பதோடு புலிப் பாசிசம் காவு கொண்ட எம்மவர்களை எம் தேசத்து வரலாற்றில் இருந்து நீக்கி புதிய வரலாறு எழுத புலிகள் கங்கணம் கட்டி நிற்கின்றனர் என்பதுடன் புலி பாசிசத்தின் துரோக வரலாற்றுப் பதிவுகளை பேணி வந்த எம்மவர்கள் பலர் அத்தரவுகளுடனேயே அழிக்கப்பட்டுள்ளார்கள் என்பதும் எம்மில் பலருக்கு தெரியாத விடயம். இந்த வரலாற்று துரோகத்திற்கு இடமளிப்பதற்கு எம் சமூகம் தயாராக இல்லை என்பதை